கொடும கொடும..! மகனின் அந்தரங்க பாகத்தில் 44 வயது தாய் செய்த வேலை..! இப்படியுமா..?
நாம் நினைத்துப் பார்க்க முடியாத சில சம்பவங்கள் வடநாட்டில் நடப்பது என்பது நேற்று அல்ல இன்றும் தொடர்கதையாக தான் இருக்கிறது. அந்த வகையில் 44 வயது மதிப்புடைய ஒரு தாய் தனது மகனின் அந்தரங்க பாகத்தில் என்ன செய்தார் என்று தெரிந்தால் அதிர்ந்து போவீர்கள்.
அடக்கொடுமையே இப்படியுமா? செய்வாங்க என்ற ரீதியில் நீங்கள் பேசுவதோடு மட்டுமல்லாமல் அது போன்ற சம்பவம் எந்த பகுதியில் நடந்தது என்று சிந்திப்பீர்கள். இன்று பரபரப்பாக பேசப்படும் விஷயங்களில் ஒன்றாக இந்த விஷயம் தற்போது மாறி உள்ளது.
கொடும.. கொடும..
இந்த அதிர்ச்சிகரமான சம்பவமானது மத்திய பிரதேசத்தில் உள்ள குணா மாவட்டத்தில்தான் நடந்துள்ளது. பொதுவாகவே பிறந்த குழந்தைகள் தூக்கத்தில் படுக்கையில் சிறுநீர் கழிப்பது என்பது இயற்கையாக நடக்கும் விஷயம் தான்.
தற்போதெல்லாம் இது போன்ற விஷயங்களை எளிதாக சமாளிக்க டயப்பர்களை பயன்படுத்துவது உங்களுக்கு மிக நன்றாக தெரியும். ...