Uncategorized
பொது இடத்தில் இப்படியா..? – முக்கால் வாசி முன்னழகு தெரிய தோன்றி.. மிரள வைத்த வித்யா பாலன்..!
40க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து பிரபல நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை வித்யா பாலன் கொல்கத்தாவில் 65 ஆவது அகில இந்திய மருத்துவ மாநாட்டில் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது பேசிய அவர் ஒரு பெண் தன் அடையாளத்தின் பெரும் பகுதியை தன் உடலில் இருந்து பெறுகிறாள் இன்னும் நாம் உடலை அங்கீகரிக்க விரும்பவில்லை அதன் ஆசை மற்றும் தேவைகளை அங்கீகரிக்க விரும்புவது கிடையாது நாம் அதை போதுமான அளவு கவனிக்கிறோம் என்றால் கேள்விக்குறியாகவே இருக்கிறது.
ஒரு பெண் தன்னுடைய உடலின் ஒவ்வொரு பாகத்தையும் அங்கீகரித்து அதனை ஆரோக்கியமாக பேணுதல் அவசியம் தற்பொழுது கல்வியை மற்றும் விழிப்புணர்வு உள்ளிட்டவை சமூகத்தில் நிறைய மாற்றங்களை ஏற்படுத்தி இருக்கின்றன.
அதனை நாம் இன்னும் நீண்ட தூரம் கொண்டு செல்ல வேண்டியது இருக்கிறது அத்துடன் ஒரு பெண் மறு பெயர் மருத்துவரிடம் செல்லும் பொழுது அவள் தன் தந்தை துணை அல்லது மகளை உடன் ...