Tuesday, September 24
ரம்பா எல்லாம் ஓரமா போ.. தொடையை முழுசாக காட்டி செல்ஃபி.. கிறங்கடிக்கும் கீர்த்தி சுரேஷ்..!
Tamil Cinema News

ரம்பா எல்லாம் ஓரமா போ.. தொடையை முழுசாக காட்டி செல்ஃபி.. கிறங்கடிக்கும் கீர்த்தி சுரேஷ்..!

அம்மா மேனகா சுரேஷ் மலையாள படங்களில் ஹீரோயின் ஆகவும், பாட்டி சரோஜா பல்வேறு படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் நடித்து வந்ததன் மூலம் கீர்த்தி சுரேஷ் மிக சுலபமாக சினிமா துறையில் ஹீரோயினாக நுழைய முடிந்தது . கீர்த்தி சுரேஷ் 2000 காலகட்டங்களில் குழந்தை நட்சத்திரமாக பல மலையாள திரைப்படங்களில் நடித்து வந்தார். நடிகை கீர்த்தி சுரேஷின் அறிமுகம்: இதனுடையே விக்ரம் பிரபு நடிப்பில் வெளிவந்த "இது என்ன மாயம்" திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் ஹீரோயினாக முதன் முதலில் அறிமுகமானார் கீர்த்தி சுரேஷ் . தமிழை தவிர்த்து மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட மொழி திரைப்படங்களிலும் நடித்து தென்னிந்திய சினிமாவில் நட்சத்திர நடிகை என்ற அந்தஸ்தை பிடித்தார் . மிகக்குறுகிய காலத்திலேயே உச்சத்தை அடைந்த கீர்த்தி சுரேஷிற்கு மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளமே இருக்கிறார்கள். இது என்ன மாயம் படத்தை தொடர்ந்து ரஜினிமுருகன், ...
விஜய் மட்டுமல்ல யாரா இருந்தாலும் என்னோட பதில் இது தான்..! ஆண்ட்ரியா தடாலடி..!
Tamil Cinema News

விஜய் மட்டுமல்ல யாரா இருந்தாலும் என்னோட பதில் இது தான்..! ஆண்ட்ரியா தடாலடி..!

சென்னையில் உள்ள அரக்கோணத்தில் ஆங்கிலோ - இந்தியன் குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவரான நடிகை ஆண்ட்ரியா தன்னுடைய 10 வயது முதல் 'யங் இசுடார்சு' எனும் குழுவில் பாடல் பாடி வருகிறார். இவர் திரைப்படத்துறையில் பின்னணி பாடகி ஆகவும் பல நடிகைகளுக்கு டப்பிங் கொடுப்பவராகவும் இருந்து வந்தார். நடிகை ஆண்ட்ரியா: அதன் பிறகு சரத்குமார் நடிப்பில் வெளிவந்த "பச்சைக்கிளி முத்துச்சரம்" திரைப்படத்தில் நடித்து சினிமா உலகில் நடிகையாக அறிமுகமானார் . பிறகு கார்த்தி நடிப்பில் வெளிவந்த ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்தில் நடித்து மிகப்பெரிய அளவில் புகழ்பெற்றார் நடிகை ஆண்ட்ரியா . தொடர்ந்து அவர் மங்காத்தா, ஒரு கல் ஒரு கண்ணாடி, விஸ்வரூபம், அரண்மனை, தரமணி ,துப்பறிவாளன், விஸ்வரூபம் 2, வடசென்னை, மாஸ்டர், அரண்மனை உள்ளிட்ட பல்வேறு சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்த பிரபலமான நடிகையானார். தற்போது கோலிவுட்டின் உச்ச நட்சத்திர ந...
சீரியலில் அம்மா கேரக்டரில் நடிக்கும் நடிகையா இது..? வியப்பில் ரசிகர்கள்.. நீங்களே பாருங்க…!
Actress

சீரியலில் அம்மா கேரக்டரில் நடிக்கும் நடிகையா இது..? வியப்பில் ரசிகர்கள்.. நீங்களே பாருங்க…!

முன்பெல்லாம் சீரியலில் நடிக்கும் நடிகைகள் மக்கள் மத்தியில் பிரபலமடைவது என்பது கடினமான ஒரு விஷயமாக இருக்கும். ஏனெனில் அப்பொழுதெல்லாம் இப்பொழுது இருப்பது போல சமூக வலைதளங்களின் வளர்ச்சியோ அல்லது இணையத்தின் வளர்ச்சியே இருக்கவில்லை. ஆனால் இப்பொழுது எல்லாம் மிக எளிதாக நடிகைகள் தொடர்ந்து மக்கள் மத்தியில் வரவேற்பை பெறுகின்றனர். முக்கியமாக சீரியல்களில் புடவை கட்டி நடித்துவரும் நடிகைகள் பலருமே மாடர்ன் லுக்குக்கு மாறி இன்ஸ்டாகிராமில் வெளியிடும் புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் அவர்களது வரவேற்பை அதிகரிக்கின்றன. அம்மா கதாபாத்திரம்: இதனால் அம்மா கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகைகள் கூட இப்பொழுது மிக எளிதாக வரவேற்பை பெற்று விடுகின்றனர். அப்படியாக அம்மா கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு பெற்றவர் நடிகை ராஜேஸ்வரி. சின்னத்திரையில் மிகப் பிரபலமான கன்னத்தில் முத்தமிட்டால் சீரியலில் அ...
இதனாலேயே என்னோட புருஷன் கூடவே இருப்பார்.. அதெல்லாம் சகஜமா நடக்கும்.. ரகசியம் உடைத்த நீலு ஆண்ட்டி…!
Cinema

இதனாலேயே என்னோட புருஷன் கூடவே இருப்பார்.. அதெல்லாம் சகஜமா நடக்கும்.. ரகசியம் உடைத்த நீலு ஆண்ட்டி…!

தமிழ் சினிமாவில் சர்ச்சையான கதாபாத்திரங்களில் நடிப்பதற்கு என்று சில நடிகைகள் இருப்பார்கள். அவர்கள் தொடர்ந்து ஒவ்வொரு திரைப்படத்திலும் சின்ன கதாபாத்திரம் ஒன்று சர்ச்சையான காட்சிக்கு தேவைப்படுவதாக இருக்கும். அப்படியான காட்சிகளை எல்லாம் படமாக்க இந்த நடிகைகளை தான் அழைத்துக் கொள்வார்கள். பெரும்பாலும் அவர்களது பெயர் கூட மக்களுக்கு தெரியாது என்றாலும் அந்த காட்சிகளில் வரும் பொழுது எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கிறது என்று பார்ப்பார்கள். சர்ச்சை நடிகை: அப்படியாக சினிமாவில் நிறைய திரைப்படங்களில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்தவர் நடிகை நீலு நஸ்ரின். நீலூ நஸ்ரின் நிறைய திரைப்படங்களில் சர்ச்சைக்குரிய கதாபாத்திரங்களில் நடித்ததன் மூலமாக அதிக பிரபலமாகி இருக்கிறார். முக்கியமாக ஜீவா நடிப்பில் வெளியான சிங்கம் புலி திரைப்படத்தில் கவர்ச்சியான கதாபாத்திரத்தில் இவர் நடித்திருந்தார். சிங்கம் புலி திரைப்...
உரலில் அகப்பட்டா.. உலக்கை கிட்ட குத்து வாங்கித்தானே ஆகணும்.. கவர்ச்சி ரூட்டில் நடிகை செந்தில்குமாரி..!
Actress

உரலில் அகப்பட்டா.. உலக்கை கிட்ட குத்து வாங்கித்தானே ஆகணும்.. கவர்ச்சி ரூட்டில் நடிகை செந்தில்குமாரி..!

தமிழ் சினிமாவில் தொடர்ந்து துணை கதாபாத்திரங்களில் நடித்து மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றவர் நடிகை செந்தில்குமாரி. பசங்க திரைப்படத்தில் மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலமாக அதிக வரவேற்பு பெற்றவர் செந்தில்குமாரி. மொத்த படத்திலேயே போதும் பொண்ணு என்கிற அந்த கதாபாத்திரம் அதிகமாக பேசப்பட்ட கதாபாத்திரமாக இருந்தது. அதனை தொடர்ந்து சினிமாவில் தொடர்ந்து வாய்ப்புகளையும் பெற துவங்கினார் செந்தில்குமாரி. திரைப்படத்தில் வரவேற்பு: திரை பிரபலங்கள் பலருமே அவரது நடிப்பை பாராட்டினர். அதனை தொடர்ந்து அதிகபட்சம் கிராமத்து கதாபாத்திரத்திற்கு ஆள் வேண்டுமென்றால் அதற்கு செந்தில்குமாரியைதான் அழைத்து வந்தனர் இயக்குனர்கள். அதனை தொடர்ந்து ஒஸ்தி, மெர்சல் மற்றும் கோலிசோடா போன்ற படங்களில் வாய்ப்புகளை பெற்று நடிக்க தொடங்கினார். பெரும்பாலும் பெரிய நடிகர்கள் திரைப்படத்திலேயே இவருக்கு எளிதாக வாய்ப்புகள...
வெளியானது GOAT படத்தின் மூன்றாவது சிங்கிள்..! இதை கவனிச்சீங்களா..?
Tamil Cinema News

வெளியானது GOAT படத்தின் மூன்றாவது சிங்கிள்..! இதை கவனிச்சீங்களா..?

இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் அடுத்து விஜய் நடித்து வரும் திரைப்படம் கோட் திரைப்படத்திற்கு மக்கள் மத்தியில் ஆர்வம் என்பது அதிகமாகவே இருந்து வருகிறது. ஏனெனில் விஜய் அரசியலுக்கு வருவதாக அறிவித்த உடனே தொடர்ந்து படங்களில் நடிப்பதில்லை என்பதையும் அறிவித்துவிட்டார். 2026 தேர்தலுக்குப் பிறகு சுத்தமாக நடிப்பை விட்டு வெளியேறப் போவதாக விஜய் கூறியிருப்பதால் அடுத்து வருகிற விஜய் படங்கள் எல்லாமே விஜய் ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெரும் படங்களாக இருக்கும். இந்த நிலையில் இயக்குனர் வெங்கட் பிரபு மாநாடு திரைப்படத்திலேயே சயின்ஸ் பிக்சன் திரைப்படங்களில் நல்ல வெற்றியை கொடுக்க முடியும் என்று நிரூபித்து இருந்தார். அந்த வகையில் தற்சமயம் கோட் திரைப்படத்தையும் சயின்ஸ் பிக்சன் திரைப்படமாகதான் எடுத்து வருகிறார் வெங்கட் பிரபு. வெங்கட் பிரபுவிற்கு ஒரு முக்கியமான திரைப்படமாக கோட் இருக்கும் என்று எதிர்பார்...
ரொமான்ஸ் காட்சியில் நடித்து முடித்ததும் இதை பண்ணிடுவேன்.. நடிகை வைஷ்ணவி அருள்மொழி!..
Television

ரொமான்ஸ் காட்சியில் நடித்து முடித்ததும் இதை பண்ணிடுவேன்.. நடிகை வைஷ்ணவி அருள்மொழி!..

விஜய் டிவியில் பிரபலமாக இருந்து வரும் சீரியல் நடிகைகளில் முக்கியமானவர் நடிகை வைஷ்ணவி அருள்மொழி. பொதுவாகவே தமிழ் சின்னத்திரையில் போட்டி போட்டுக் கொண்டு சீரியல்களை வெளியிடும் டிவி சேனல்களாக விஜய் டிவி, ஜீ தமிழ் மற்றும் சன் டிவி ஆகிய மூன்று சேனல்கள்தான் இருந்து வருகின்றன. அதற்கு ஏற்றார் போல நடிகைகளுக்குள்ளும் போட்டிகள் இருந்து வருகின்றன. பொதுவாக விஜய் டிவியில் நடிக்கும் நடிகைகளுக்கு சன் டிவியில் வாய்ப்பு கிடைக்காது. அப்படியே கிடைத்து அவர் சன் டிவிக்கு சென்று விட்டாலும் மீண்டும் விஜய் டிவி அவருக்கு நாடகங்களில் வாய்ப்பு கொடுப்பதில் சிக்கல்கள் இருக்கும். விஜய் டிவி நடிகை: சீரியல் ரீதியாக இருக்கும் இந்த போட்டிகள் காரணமாக நடிகைகள் இந்த மாதிரியான பிரச்சனைகளை சந்திக்க வேண்டி இருக்கிறது. விஜய் டிவியை பொறுத்தவரை விஜய் டிவியில் மக்கள் மத்தியில் பிரபலமாகும் ஒரு நடிகைக்கு தொடர்ந்து விஜய் டிவியே அங்க...
சின்னத்திரை நடிகை பிரியா பிரின்ஸ்க்கு 18 வயசுல மகளா..? நம்பவே முடியல.. வைரலாகும் க்யூட் புகைப்படங்கள்..!
Actress

சின்னத்திரை நடிகை பிரியா பிரின்ஸ்க்கு 18 வயசுல மகளா..? நம்பவே முடியல.. வைரலாகும் க்யூட் புகைப்படங்கள்..!

பெரும்பாலும் சீரியல்களில் இருக்கும் நடிகைகள் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களாக இருக்க மாட்டார்கள். வட இந்தியாவில் இருப்பவர்களாகவோ அல்லது பக்கத்து மாநிலத்தைச் சேர்ந்தவர்களாக இருப்பார்கள். ஏனெனில் தொடர்ந்து சீரியல்களில் இருந்துவரும் போட்டி காரணமாக மற்ற மொழிகளில் பிரபலமாக இருக்கும் நடிகைகளையும் தமிழ் சின்னத்திரை நிறுவனங்கள் அவர்களது சீரியல்களில் நடிப்பதற்கு அழைத்து வந்து விடுகின்றனர். சின்னத்திரை பிரபலம்: இப்படி பல நடிகைகள் வேறு மொழியில் இருந்து தமிழ் சின்னத்திரைக்கு வந்திருக்கின்றனர். ஆனால் தமிழ்நாட்டிலேயே பிறந்து தமிழ் சின்னத்திரையில் பிரபலமாக இருக்கும் சில நடிகைகளும் உண்டு. அப்படியான ஒரு சில நடிகைகளில் பிரியா பிரின்ஸ் முக்கியமானவர். தனது கல்லூரி படிப்பை முடித்த உடனே சின்னத்திரையில் பெரிதாக வலம் வரவேண்டும் என்பது அவரது ஆசையாக இருந்தது. முதலில் செய்தி வாசிப்பாளராக தனது பயணத்தை தொடங்கினார். ...
ஒரே எகிறு.. குலுங்கும் ரசிகர்களின் நெஞ்சு.. கிளாமர் குயினாக மாறிய VJ சங்கீதா..!
Actress

ஒரே எகிறு.. குலுங்கும் ரசிகர்களின் நெஞ்சு.. கிளாமர் குயினாக மாறிய VJ சங்கீதா..!

பொதுவாகவே தமிழ் சீரியல்களுக்கு வரும் நடிகைகள் எடுத்த எடுப்பிலேயே பெரிதாக பிரபலமாகி விடுவதில்லை. அதற்கு அவர்கள் நிறைய போராட வேண்டி இருக்கிறது. முக்கியமாக மக்கள் மத்தியில் வரவேற்பு பெரும் சீரியல்களில் அவர்கள் நடித்தால்தான் வரவேற்பு பெற முடியும். சீரியலில் அவர்கள் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்துவதன் மூலம் மட்டுமே வரவேற்பு பெற முடியாது. ஏனெனில் நல்ல திரைக்கதை இல்லாத சாதாரணமான சீரியலாக இருந்தால் அது அவ்வளவாக வரவேற்பை பெறாது. அதனால் இவர்களது நடிப்பும் மக்கள் மத்தியில் சென்று சேராது என்கிற நிலை இருக்கிறது. சின்ன திரையில் எண்ட்ரி: இவ்வளவு கஷ்டம் இருப்பதால்தான் நிறைய நல்ல நடிகைகள் கூட வெகு தாமதமாகவே சீரியல்களில் வரவேற்பை பெறுகின்றனர். ஆனால் சீரியலுக்கு வந்த வேகத்திலேயே வரவேற்பை பெற்றவர் நடிகை வி.ஜே சங்கீதா. வி.ஜே சங்கீதா முதலில் தொகுப்பாளராகதான் இருந்து வந்தார். ஆனால் இவருக்கு நடிப்பதன் மீதுதா...
என்னை இந்த வேடத்தில் ரசிகர்கள் ஏத்துக்குவாங்க.. நடிகை திரிஷா நம்பிக்கையை பாத்திங்களா..?
Actress

என்னை இந்த வேடத்தில் ரசிகர்கள் ஏத்துக்குவாங்க.. நடிகை திரிஷா நம்பிக்கையை பாத்திங்களா..?

பதின் பருவத்திலேயே தமிழ் சினிமாவில் அறிமுகமாகி அதிகமான வரவேற்பை பெற்றவர் நடிகை திரிஷா. நடிகை திரிஷா நடிப்பில் முதன்முதலாக வெளியான திரைப்படம் சாமி. சாமி திரைப்படம் கொடுத்த வெற்றியை தொடர்ந்து அதிக பிரபலம் அடைந்தார். அதற்கு பிறகு அவர் நடிப்பில் லேசா லேசா மற்றும் இன்னும் பல பல படங்கள் வெளியாகின. அடுத்த சில வருடங்களிலேயே கில்லி திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தார் திரிஷா. அதற்கு பிறகு தமிழ் சினிமாவில் அவருக்கு வந்த வாய்ப்புகள் எல்லாம் அதிகபட்சம் பெரிய நடிகர்களுடன் சேர்ந்து நடிக்கும் வாய்ப்புகளை பெற்றார் திரிஷா. திரிஷா வளர்ச்சி: திரிஷாவும் நயன்தாரா தமிழ் சினிமாவில் இருந்து வந்த அதே காலகட்டத்தில்தான் வளர்ந்து வந்தார். கிட்டத்தட்ட இரண்டு பேருக்குமே அதிகமாக அப்பொழுது வாய்ப்புகள் வந்து கொண்டிருந்தன. ஆனால் ஒரு சமயத்தில் திரிஷாவிற்கு வாய்ப்புகள் குறைய தொடங்கின. ஆனால் நயன்தாராவிற்கு மட்டும் வாய...