Tuesday, September 24
Uncategorized

தல அஜித்திடம் எனக்கு பிடித்தது எது தெரியுமா..? சொன்னவர் யாரு..! நம்ம தளபதி விஜய் அம்மா ஷோபனா…!

 தமிழ் சினிமாவில் இரட்டை நடிகர்களின் ஆதிக்கம் அன்று முதல் இன்று வரை நிலைத்து உள்ளது. அதற்கு உதாரணமாக எம்ஜிஆர், சிவாஜி, கமலஹாசன், ரஜினிகாந்த் தற்போது தல அஜித் மற்றும் தளபதி விஜய்யை கூறலாம்.  வரும் பொங்கலுக்கு விருந்தாக இவர்கள் இருவரின் படமான வாரிசு மற்றும் துணிவு படம் வெளிவந்த நிலையில்  தாறுமாறான கலவை ரீதியான விமர்சனங்களை பெற்று வருகிறது. இதில் யார் பெரியவர் என்பது ஒரு பக்கம் இருக்க தற்போது வாரிசு படத்தில் குடும்ப பாங்கான கதையில் விஜய் நடித்திருப்பது குடும்பங்கள் கொண்டாடும் படமாக இது உள்ளது என்று பேசப்படுகிறது.  மேலும் தளபதி விஜய் உடைய அம்மா ஷோபனா கொடுத்திருந்த பேட்டி ஒன்றில் விஜய் குறித்தும் அஜித் குறித்தும் தன்னுடைய கருத்துக்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி விட்டார்.  ஷோபனா ஒரே நாளில் தனது மகனின் வாரிசு படத்தின் டிரைலரையும் தல அஜித்தின் படத்தையும் பார்த்ததாக கூறினார். மேலும் அஜித் குட...
Uncategorized

ஓவர் கிளாமர்… வயலட் புடவையில் ரசிகர்களை ஜொள்ளு விட வைத்த அனைக்கா சொட்டி…!!

 உத்திரபிரதேச மாநிலத்தை சேர்ந்த அனைக்கா சொட்டி மிகச் சிறந்த மாடல் அழகியாக ஆரம்ப காலத்தில் திகழ்ந்தவர். அடுத்து இவருக்கு ஹிந்தியில் நடிப்பதற்கான வாய்ப்புகள் வந்து சேர்ந்தது.  மேலும் இவர் தமிழைப் பொறுத்தவரை காவியத்தலைவன் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகுக்கு அறிமுக நாயகியாக அறிமுகப்படுத்தப்பட்டார். இவனை அடுத்து பட வாய்ப்புகள் தமிழுக்கு வந்து சேரும் என்று நினைத்த இவருக்கு பாரிஸ் ஜெயராஜ் போன்ற சில படங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகள் கிடைத்ததின் மூலம் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.  சமூக வலைதளங்களில் படு பிஸியாக இருக்கக்கூடிய இவர் தற்போது வெளியிட்டு இருக்கக்கூடிய போட்டோசை பார்த்து ரசிகர்கள் அனைவரும் மெர்சலாகி விட்டார்கள்.  இந்த புகைப்படத்தில் ஊதா கலரு ரிப்பன் என்று பாடக்கூடிய பாடல் வரிகளுக்கு ஏற்ப இவர் ஊதா நிறத்தில் புடவையை அணிந்து கொண்டு இடுப்பழகை எடுப்பாக காட்டியிருக்கிறார். இதனை...
Uncategorized

மொரட்டு லுக்கில்…! தேக்கு உடம்பை காட்டி தெறிக்க விட்ட நித்தி அகர்வால்…!!

 பாலிவுட் திரை உலகில் முன்னணி கதாநாயகியாக திகழும் நித்தி அகர்வால் நிஜ வாழ்க்கையில் சிறந்த மாடல் அழகியாக திகழ்ந்ததோடு மட்டுமல்லாமல் ஒரு மிகச்சிறந்த டான்ஸராகவும் இருந்திருக்கிறார்.  ஹிந்தியில் இவர் முன்னா மைக்கேல் என்ற திரைப்படத்தின் மூலம் தான் திரையுலகுக்கு அறிமுகமானார். அதன் பிறகு தெலுங்கில் பட வாய்ப்புகள் வந்து சேர்ந்த போது இவர் மிஸ்டர் மஞ்சு,சவ்யாசாச்சி  போன்ற படங்களில் நடித்து தனது அபார நடிப்புத் திறனை காட்டி இருக்கிறார்.  எனினும் இவர் எதிர்பார்த்தபடி படம் நல்ல வசூலை தராத காரணத்தினால் இவருக்கு பட வாய்ப்புகள் வந்து சேர்வதில் குழப்பம் ஏற்பட்டது. இதனை அடுத்து தமிழில் இவர் இயக்குனர் லக்ஷ்மன் இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்த பூமி படத்தில் நடித்திருக்கிறார்.  மேலும் இவர் சிம்புவுடன் ஈஸ்வரன் படத்தில் நடித்திருக்கிறார். இந்த இரண்டு படங்களுமே தமிழில் வெளிவந்த நாள் முதல் வெற்றியைப் பெற்று இவருக்கு த...
Uncategorized

ஆர்ஜுன் தாஸ் உடன் என்ன லிங்க்..! – ஓப்பனாக போட்டு உடைத்த ஐஸ்வர்யா லக்ஷ்மி..!

பொன்னியின் செல்வன் படத்தில் நடித்த ஐஸ்வர்யா லட்சுமி பற்றி அனைவருக்கும் அதிக அளவு பகிர வேண்டிய அவசியம் இல்லை. இவர் சமுத்திரகுமாரியாக தனது கேரக்டரை மக்கள் மனதில் நிலைத்து நிற்கும்படி செய்துவிட்டார்.  தமிழ் சினிமா இருக்கும் வரை எந்த கேரக்டர் தமிழ் மக்கள் மத்தியில் ஆழ்ந்து பதிந்து விடும் என்பது அசைக்க முடியாத நம்பிக்கையாக திரை உலகில் உள்ளது.  அதிலும் வந்தியத்தேவனை கப்பலில்  கூட்டிச் செல்லும்போது இவர் கண் ஜாடையில் பேசும் விதம் காதலை அழகாக எடுத்து உணர்த்தும் சோழ குல பெண்ணாக இவர் நடித்திருக்கும் நடிப்பை பார்த்து அனைவரும் அசந்து விட்டார்கள்.  இதுபோன்ற எதார்த்த நடிப்பை மணிரத்தினத்தால் மட்டும்தான் இப்படி வெளிப்படுத்தக் கூடிய வகையில் நடிகர்களிடம் வேலை வாங்க முடியும் என்று எண்ணத் தூண்டக்கூடிய வகையில் தான் அவரது நடிப்புத் திறன் இருந்தது.  மேலும் ஐஸ்வர்யா லட்சுமி தமிழ் திரையுலகில் ஜகமே தந்திரம் என்ற தி...
Uncategorized

இளமை திரும்புதே…! வயசும் குறையுதே..! – சீவி வச்ச பப்பாளி போல ஜொலிக்கும் புன்னகையரசி சினேகா…!!

தமிழ், தெலுங்கு, மலையாளம் என தென்னிந்திய மொழிகளில் அதிகமான படங்களில் நடித்து புன்னகை அரசி என்று பெயர் பெற்ற நடிகை சினேகா தற்போது வெளியிட்டு இருக்கக்கூடிய போட்டோவை பார்த்து ரசிகர்கள் மதி மயங்கி விட்டார்கள். சேலைக்கட்டும் பெண்ணுக்கொரு வாசம் உண்டு என்று பாடல் வரிகளை சொன்னது போல இவர் புடவையில் தந்திருக்கும் போஸ்சை பார்த்து பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள் இவருக்கு இளமை திரும்பி விட்டது என்றுமே எவர்கிரீன் நடிகையென்றால் அதில் சினேகாவும் ஒருவர் என்று புகழாரம் சூட்டி இருக்கிறார்கள். இவர் 2021 ஆம் ஆண்டு வெளி வந்த ஓ நீலப்பக்ஷி என்ற மலையாள மொழி திரைப்படத்தின் மூலம் தான் கதாநாயகியாக அறிமுகமானார். அதன் பின் தமிழில் நடிப்பதற்கான வாய்ப்பு இவருக்கு கிடைத்தது. அதன் மூலம் 2001 ஆம் ஆண்டு என்னவளே என்ற திரைப்படத்தின் மூலம் இவர் தமிழ் சினிமாவுக்கு  அறிமுகமானார்.  இதனை அடுத்து இவரது சிறந்த நடிப்புத் திறனை பார்த்து இ...
Uncategorized

வாவ் ஆட்டோ ராணியா..? டாப் ஆங்கிளில் அப்படி ஒரு அழகு…! திறந்து காட்டி திணறடிக்கும் ஆண்ட்ரியா…!!

ஆட்டோக்காரன் ஆட்டோக்காரன்... இன்று ரஜினி படத்தில் வரும் பாடல் வரிகளை பாடிக்கொண்டு ஆண்ட்ரியா தற்போது லேட்டஸ்டாக வெளியிட்டு இருக்கக்கூடிய சமூக வலைதள புகைப்படங்களை ரசிகர்கள் அனைவரும்  மொய்த்த வண்ணம் பார்த்து வருகிறார்கள்.  மேலும் இந்த புகைப்படத்தில் ஆட்டோ நின்றபடி இவர் தந்திருக்கும் போஸ்சை பார்த்து ஆட்டோக்காரர்கள் அனைவரும் அரண்டு விட்டார்கள் என்று தான் கூற வேண்டும்.  அந்தளவு தனது மேனி அழகை இவர் எடுப்பாக காட்டியிருக்கிறார். இதில் முன்னழகு அப்படியே தெரிவதோடு மட்டுமல்லாமல் மத்திய பிரதேசமும் பக்காவாக தெரிவதால் இளசுகள் அனைத்தும் இந்த போட்டோசை தொடர்ந்து பார்த்த வண்ணம் இருக்கிறார்கள்.  உடலை வளைத்தும் நெளித்தும் சிரித்தபடியே தந்திருக்கும் போஸ்சை பார்த்து அனைவரும் திணறி வருகிறார்கள். யாரை நோக்கி எந்த குறியை வைத்திருக்கிறார். இது தப்பாத குறி இதில் விழந்து விட்டால் கட்டாயம் எழுந்திருக்கவே முடியாது என்ற...
Uncategorized

பார்த்தாலே மனசு தடுமாறுது…! கலர்ஃபுல் உடையில் சொக்க வைக்கும் பிரியா பவானி சங்கர்…!

பிரியா பவானி சங்கர் தற்போது சமூகவலை இடங்களில் வெளியிட்டிருக்கக்கூடிய கலர்ஃபுல்லான போட்டோவை பார்த்து ரசிகாஷ் அனைவரும் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள். லுக்கு விட்டு திக்கு ஏற்றக்கூடிய பேரழகியாக இவர் சிரித்தபடி தந்திருக்கும் போஸால் இளசுகள் அனைத்தும் இவரது காலடியில் தஞ்சம் புகுந்து விட்டார்கள் எனக் கூறலாம்.  விரசம் இல்லாத உடையில் தனது மேனி அழகை பக்குவமாக எடுத்துக்காட்டியிருக்கும் இவரது புகைப்படங்கள் ஒவ்வொன்றும் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.  பிரியா பவானி சங்கர் ஆரம்ப காலத்தில் செய்தி வாசிப்பாளராக மீடியா உலகில் நுழைந்தார். அதன் பிறகு இவர் சீரியல்களில் நடிக்க ஆரம்பித்தவுடன் பெருவாரியான ரசிகர்களின் எண்ணிக்கையை அதிகரித்துக் கொண்டார். இதனை அடுத்து இவருக்கு திரைப்படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு வந்து சேர்ந்தது. அந்த வரிசையில் இவர் மேயாத மான் என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமான ...
Uncategorized

இளசுக்களை இம்சை செய்யும் அழகு…! குட்டை பாவாடையில் ஜொள்ளு விட வைத்த ஷாலு ஷம்மு..!!

ஆரம்ப காலங்களில் காமெடி நடிகையாக அறிமுகமாகி அதன் பிறகு நடிகை என அவதாரம் எடுத்து இருப்பவர்தான் ஷாலு ஷம்மு. தமிழ் சினிமாவை பொருத்தவரை இவர் முன்னணி நாயகராக திகழும் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் ஶ்ரீதிவ்யாவிக்கு தோழியாக நடித்ததன் மூலம் ரசிகர்களின் மத்தியில் பரபரப்பாக பேசப்படும் நடிகையானார்.  இந்தப் படத்தில் நடிப்பதற்கு முன்பே இவர் காஞ்சி வரம் என்ற படத்தில் நடித்த சிறந்த நடிகைக்கான ஃபிலிம் பேர் விருதை பெற்றிருக்கிறார். மேலும் ஆரம்பத்திலேயே ஃபிலிம் பேர் விருது பெற்ற இவருக்கு பட வாய்ப்புகள் வந்து குவியும் என்று நினைத்திருந்தார்கள்.  மேலும் அவர் நினைத்தது போல அதிக அளவு பட வாய்ப்புகள் வந்து சேராததின் காரணத்தால் கிளாமராக நடித்த பட வாய்ப்பு வந்து சேரும் என்று நினைத்தார்.  அந்த வகையில் சமூக வலைதளங்களில் அவ்வப்போது கிளாமரான போட்டோக்களை போட்டு புதிய பட வாய்ப்ப...
Uncategorized

செடிகளுக்கு மத்தியில் கெளுத்தி…! இத்தாலியில் லுட்டி… க்யூட்டான அழகை எடுப்பாக காட்டிய சொப்பன சுந்தரி மனிஷா யாதவ்..!!

 பச்சை செடிகளுக்கு மத்தியில் நின்று கொண்டு மனிஷா யாதவ் என்ன செய்கிறார் என்று கேள்வியை கிளப்பி விட்டு இருக்கும் இந்த போட்டோ தற்போது இணையத்தில் வைரல் ஆகிவிட்டது.  பார்க்கும்போதே மனதுக்குள் ஏதேதோ உணர்வுகளை தூண்டி விடக் கூடிய அளவுக்கு இவர் பார்க்கின்ற பார்வையில் பல்லாயிரக்கணக்கான அர்த்தங்கள் உள்ளது என்று இளசுகள் பேசிக் கொள்கிறார்கள்.  அதற்குத் தகுந்தது போலத்தான் ஒரு மார்க்கமாக இருக்கும் இவரது பார்வையும் உள்ளது. இந்த பார்வையோடு மட்டுமல்லாமல் முன்னழகை எடுப்பாக காட்டி  நெட்டட் ஓவர் கோட்டை அடைந்திருக்கிறார்.  கட்டழகு மேனி அழகில் அனைவரையும் அசர வைத்திருக்கும் இவர் தமிழ் திரையுலகுக்கு 2012 ஆம் ஆண்டு வெளியான வழக்கு எண் 18/ 9 என்ற திரைப்படத்தில்  நடித்திருக்கிறார். இந்த படத்தில் தனது அற்புதமான நடிப்புத் திறனை வெளிப்படுத்தியதன் அடுத்து இவருக்கு பல பட வாய்ப்புகள் வந்து சேர்ந்தது.  மேலும் இந்த படத்தின்...
Uncategorized

பார்த்ததும் தலை சுத்திடுச்சு.! லைட் போட்டு காட்டி.. வெறியேத்திவிட்ட அஞ்சனா ரங்கன்..!!

ஹாலிவுட் நடிகைகளின் ரேஞ்சுக்கு ஒரு தொகுப்பாளினியால் இப்படி உடல் அழகை கட்டவிழ்த்து காட்ட முடியுமா? என்று கேட்கக் கூடிய அளவு தற்போது சமூக வலைதளத்தில் அஞ்சனா ரங்கன் வெளியிட்டு இருக்கக்கூடிய போட்டோஸ் ஒவ்வொன்றும் ரசிகர்கள் பார்த்த உடனேயே தலை சுற்றி விட்டது என்று கூறி இருக்கிறார்கள்.  இதற்குக் காரணம் இவர் தனது எடுப்பான மேனி அழகை கியூட்டாக மேலும்  பளிச் சென்று காட்டுவதற்காக பக்கத்தில் ஒரு லைட்டை எரிய விட்டு மத்திய பிரதேசத்தை ஒரு மார்க்கமாக காட்டியிருக்கிறார்.  இதைப் பார்த்து ரசிகர்கள் அனைவரும் அந்த இடம் அப்படியே அப்பட்டமாக தெரிய வேண்டும் என்று தான் வெளிச்சம் போட்டு காட்டுகிறார் என்று ஏக வசனத்தில் பேசி இருக்கிறார்கள்.  மீடியாத்துறையில் ஆரம்ப காலத்தில் தொகுப்பாளினியாக தன்னை மாற்றிக்கொண்ட அஞ்சனா ரங்கனுக்கு கயல் என்ற  தமிழ் திரைப்படத்தில் ஹீரோவாக நடித்த சந்திரனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். த...
Exit mobile version