Tuesday, September 24
Uncategorized

யார் கண் பட்டுச்சோ தெரியல…! – ஆலியா மானசா-வின் பரிதாப நிலை…! – ரசிகர்கள் ஷாக்..!

 விஜய் டிவியின் டிஆர்பி ரேட்டை எதிர வைக்கக்கூடிய வரிசையில் இருந்த ராஜா ராணி தொடரில் அருமையாக நடித்தவர்தான் ஆலியா மானசா. இவர் தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் புத்தம் புது சீரியலான இனிய சீரியல் கதாநாயகியாக நடிக்க வருகிறார்.  தனது இரண்டாவது பிரசவத்துக்கு பிறகு உடல் உடல் எடை கூடி இருந்த நிலையில் தற்போது கடினமான உடற்பயிற்சிகளின் மூலம் உடல் எடையை குறைத்து பக்காவாக காட்சி அளித்து வருகிறார்.  மேலும் இவர் திடீரென்று விபத்து ஏற்பட்டதன் மூலம் கால் முறிந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். அத்தோடு காலில் பெரிய கட்டு வேறு போடப்பட்டுள்ளது.  இதனை தற்போது இவர் இணையதள பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார். சோசியல் மீடியாவில் வைரலாக பரவி வரும் இந்த வீடியோவானது ரசிகர்களின் மத்தியில் ஆழ்ந்த கவலையை ஏற்படுத்தி விட்டது. மேலும் இந்த வீடியோவில் ஆலியா மானசா தன்னுடைய ரசிகர்கள் மற்றும் நண்பர்கள...
Uncategorized

நடிகை மீனா இரண்டாவது திருமணம்..! – வெளியான பரபரப்பு தகவல்கள்..!

நடிகை மீனா 80, 90 காலகட்டங்களில் உச்சகட்ட நட்சத்திரமாக தமிழ் திரை உலகில் ஜொலித்தவர். இவர் தமிழ் திரைப்படத்தில் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம் என தென்னிந்திய மொழிகளில் முன்னணி ஹீரோக்களோடு இணைந்த நடிகை என்பது குறிப்பிடத்தக்கது.  சினிமாவில் உச்ச கட்டத்தில் இருந்த போதே இவர் 2009 ஆம் ஆண்டு வித்தியாசாகர் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு நைனிகா என்ற ஒரு மகளும் இருக்கிறார். மிக சிறப்பாக சென்று கொண்டிருந்த இவரது வாழ்க்கையில் புயல் அடித்தது போல இவரது கணவரான வித்தியாசாகருக்கு நுரையீரல் பாதிப்பு ஏற்பட்டு கடந்த ஆண்டு ஜூன் 28ஆம் தேதி  யாரும் எதிர்பார்க்காத நிலையில் மரணம் அடைந்தார்.  கணவன் இழந்த துக்கத்திலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வரும் மீனா சமீபகாலமாக நடிப்பதில் கவனத்தை செலுத்தி வருகிறார். இந்த நிலையில் இவர் இரண்டாவது திருமணம் செய்து கொள்ளப் போகிறார் என்ற செய்திகள் சமூக வல...
Uncategorized

வாவ்.. அப்படி ஒரு அழகில் ரசிகர்களை ஈர்க்கும் கேப்ரில்லா சார்ல்டன் டான்சு வீடியோ…!!

 சின்னத்திரைகளில் நடனமாடி தனது நடன திறமையை வெளிப்படுத்திய கேப்ரில்லா சார்ல்டன் சினிமாவில் நடிக்கக்கூடிய வாய்ப்பு கிடைத்தது. இதன் மூலம் இவர் நடிகர் தனுஷ் மற்றும் நடிகை சுருதிஹாசன் நடிப்பில் 2012 ஆம் ஆண்டு வெளிவந்த மூன்று என்ற திரைப்படத்தில் சுருதிஹாசனின் தங்கையாக நடித்ததலின் மூலம் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.  இந்தப் படத்தின் மூலம் அதிக ரசிகர்களை பெற்ற இவர் தொடர்ந்து பல பட வாய்ப்புகள் வந்த போதும் குறிப்பிட்ட படங்களை தேர்வு செய்து நடிப்பதில் இவர் கவனமாக இருந்தார். இதனை அடுத்து இவருக்கு அப்பா உள்ளிட்ட பல படங்கள் கிடைத்தது.  விஜய் டிவியில் பிரம்மாண்டமாக நடக்கும் ரியாலிட்டி ஷோவான பிக் பாஸ் நிகழ்ச்சிகள் கலந்து கொண்ட இவருக்கு ஈரமான ரோஜாவே என்ற சீரியலில் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கக்கூடிய வாய்ப்பு கிடைத்த போது அந்த வாய்ப்பை பக்காவாக பயன்படுத்திக் கொண்டு காவியா என்ற கேரக்டரில் மிகவும் ...
Uncategorized

அடிக்குற வெயில்ல ஸ்வெட்டர்.. கணவருடன் நெருக்கமாக ஹன்ஷிகா..! – வைரல் போட்டோஸ்..!

டார்லிங் டம்பக்கு நாயகியான நடிகை ஹன்சிகா தற்போது தன் கணவருடன் எகிப்திய மண்ணுக்கு சென்று அங்கு இருக்கும் பிரமிடுகளை சுற்றிப் பார்த்து வருகிறார். அதுமட்டுமல்லாமல் பாலைவனம் மண்ணில் அவர் ஒட்டகச் சவாரியும் செய்து இருப்பது ரசிகர்களின் மத்தியில் மகிழ்ச்சியை உண்டு பண்ணி உள்ளது. சமீபத்தில் தான் நடிகை ஹன்சிகா மோத்வானிக்கும் தொழிலதிபரான சோஹைல் கத்தூரியா விற்கும் டிசம்பர் மாதம் ஜெய்ப்பூர் அரண்மனையில் பிரம்மாண்ட முறையில் திருமணம் நடைபெற்றது.  இந்த திருமணமானது 450 ஆண்டுகளுக்கு பழமை வாய்ந்த அரண்மனையில் பிரம்மாண்டமாக நடைபெற்றதோடு பல பாலிவுட் நட்சத்திரங்கள் மற்றும் தென்னிந்திய திரை உலகத்தை சார்ந்தவர்கள் அவர்களது உறவினர்கள் அனைவரும் இந்து திருமண விழாவில் கலந்து கொண்டிருக்கிறார்கள்.  இதை அடுத்து தென்னிந்திய சினிமாவின்  குட்டி குஷ்பூ என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படக்கூடிய ஹன்சிகா மோத்வானி தனது கணவரோடு எ...
Uncategorized

சமந்தா நடிப்பில் சாகுந்தலம்… தோழியாக நடிப்பது யாரு தெரியுமா…? – லேட்டஸ்ட் அப்டேட் !!

பெண்மைக்கு முக்கியத்துவம் தரக்கூடிய கேரக்டர் ரோல்களை தற்போது அதிக அளவு தேர்வு செய்து நடிகை சமந்தா நடித்து வருகிறார். அந்த வரிசையில் தற்போது இவர் நடிப்பில் வெளிவந்த யசோதா படம் மக்களின் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.  இந்தப் படத்தில் வாடகை தாயாக மாறும் பெண்களின் பிரச்சனைகள் பற்றியும் அதனால் ஏற்படும் தாக்கங்கள் பற்றியும் மருத்துவத்துறையில் நடக்கும் அவலங்களைப் பற்றி புட்டு புட்டு வைத்திருந்தார்கள்.  மக்கள் மத்தியில் விரும்பி பார்க்கப்பட்ட படங்களின் வரிசையில் இந்த படம் அமைந்தது என்றால் அதனுடைய கதை கரு மிகவும் முக்கியமான ஒன்றாக திகழ்கிறது. அந்த வரிசையில் தற்போது வரலாற்று காவியமான சாகுந்தலம் திரைப்படத்தில் நடிகை சமந்தா நடித்திருக்கிறார்.  இந்த படத்தின் டிரைலர் வெளியீடு அண்மையில் நடந்தது. இதனைப் பார்த்து ரசிகர்கள் திரைப்படத்தை பார்க்கக்கூடிய ஆவலில் தற்போது காத்திருக்கிறார்கள்.  மேலும் இந்த ப...
Uncategorized

இத்தனை கோடி கொடுத்தால் தான் நடிப்பேன்.. ராஷ்மிகா மந்தனா-வுக்கு ஆப்பு வைத்த படக்குழு..!

தென்னிந்திய திரை உலகில் தற்போது அதிக அளவு சம்பளம் வாங்கும் நடிகைகளின் வரிசையில் ராஷ்மிகா மந்தனா ஒருவராக இருக்கிறார். மேலும் இவர் திரைப்படங்களில் நடிப்பதற்கு ஒரு கோடி முதல் 2 கோடி வரை இதுவரை சம்பளமாக பெற்று வந்தார்.  இதனை அடுத்து இவர் தற்போது தளபதி விஜய்யோடு இணைந்து வாரிசு திரைப்படத்தில் நடித்திருப்பதால் இவர் மார்க்கெட் எகிறி விட்டது என்று நினைத்துக் கொண்டு இனிமேல் நடிக்கக் கூடிய படங்களுக்கு மூன்று கோடிக்கு மேல் சம்பளத்தை  கேட்டதை அடுத்து பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் இவரை ஓரம் கட்டி விட்டதாக தகவல்கள் வந்துள்ளது. தற்போது தெலுங்கு நடிகர் ராம்சரணின் ஆர்.சி 15 திரைப்படத்தை பிரமாண்ட இயக்குனர் சங்கர் சுமார் 170 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாக்கி வரக்கூடிய நிலையில் இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க பாலிவுட் நடிகையான கியாரா அத்வானியை ஒப்பந்தம் செய்திருக்கிறார்.  அடுத்து இரண்டாவது ஹீரோயினியாக இந்...
Uncategorized

ஒப்பனா காட்டுறேன்.. பாருங்க..! முன்னழகை காட்டி மூடேற்றும் யாஷிகா ஆனந்த்..!!

இன்ஸ்டாகிராமில் அடிக்கடி தனது கவர்ச்சி மிகு போட்டோவை வெளியிட்டு நெட்டிசன்கள் மத்தியில் பிரபலமான நடிகைகளின் வருகையில் இருப்பவராக யாஷிகா ஆனந்த் திகழ்கிறார். டெல்லியில் பிறந்த இவர் பள்ளிப்படிப்பு மற்றும் கல்லூரி நாட்களை சென்னையில் தான் கழித்திருக்கிறார்.தமிழ் சினிமாவில் சந்தானத்தின் நடிப்பில் வெளிவந்த  இனிமே இப்படித்தான் என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடிக்கக்கூடிய வாய்ப்பு கிடைத்தது. ஆனால் இந்த வாய்ப்பை சரியான முறையில்  பயன்படுத்திக் கொள்ளாததால் இவருக்கு அந்த வாய்ப்பு பறிபோனது.இதனை அடுத்து கவலை வேண்டாம் என்ற திரைப்படத்தில் இவர் நீச்சல் பயிற்சியாளராக நடித்திருக்கிறார். இதனை அடுத்து துருவங்கள் பதினாறு என்ற படத்தில் கதாநாயகியாக நடித்த அற்புதமான நடிப்பு திறனை வெளிப்படுத்தினார். மேலும் இவர் இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற படத்தில் கவர்ச்சி காட்டி நடிக்க ஆரம்பித்தார்.  சினிமாவில் கவர்ச்சி கா...
Uncategorized

வயசானாலும் முட்டிகிட்டு நிக்கும் முன்னழகு..! – ஒன் சைடு ஸ்லீவ் லெஸ் உடையில் அசரடிக்கும் ரம்யா கிருஷ்ணன்..!

தமிழ், மலையாளம், தெலுங்கு மட்டுமல்லாமல் தென்னிந்திய மொழிகளோடு ஹிந்தி மொழிகளும் நடித்து கலக்கி வந்தவர் தான் நடிகை ரம்யா கிருஷ்ணன். ஆரம்ப காலத்தில் இவருக்கு சின்ன சின்ன வேடங்களில் நடிப்பதற்கு மட்டுமே வாய்ப்பு கிடைத்தது.  அதன் பிறகு தான் இவர் கதாநாயகி என்ற அந்தஸ்தை அடைந்தார். இதுவரை சுமார் 250 படங்களுக்கு மேல் நடித்திருந்தாலும் இன்னும் என்றும் மாறாத இளமையோடு திகழும் நடிகைகளின் வரிசையில் இவர் முதல் இடத்தில் இருக்கிறார். இவர் தமிழ் திரை உலகில் நடித்த படையப்பா படத்தில்  ரஜினியை பேசும் டயலாக் ஒன்று உள்ளது. அது வயசானாலும் இன்னும் அதே ஸ்டைல்ல லுக்ல இருக்கீங்க என்று சொல்வார்கள். அந்த டயலாக் இவருக்கு பக்குவமாக பொருந்தும் என்பதில் ஐயமில்லை. பாகுபலி திரைப்படத்தில் இவர் ராஜமாதாவாக தனது அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தியதின் மூலம் பெறுவாரியான ரசிகர்களின் மத்தியில் பேமஸ் ஆனார்.  அம்மன் வேடம் என்றாலும் சரி...
Uncategorized

பாத்தாலே தூக்குதுங்க.. டைட்டான டாப்ஸ்-ல்.. இளசுகளை டைட் ஆக்கிய நிவேதா பெத்துராஜ்..!

நிவேதா பெத்துராஜ்  2016 ஆம் ஆண்டு நெல்சன் வெங்கடேசன் இயக்கிய ஒரு நாள் ஒரு கூத்து என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகுக்கு அறிமுகமானார். இந்த படம் ஓரளவுதான் வெற்றியை இவருக்கு தந்தது இதில் தினேஷ், மியா, ரித்விகா உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள்.  தனது முதல் படத்தில் அற்புதமான நடிப்புத் திறனை வெளிப்படுத்திய இவர் தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு படங்களிலும் நடித்திருக்கிறார். எழில் இயக்கிய ஜெகஜால கில்லாடி என்ற படத்திலும் பிரபுதேவாவின் பொன் மாணிக்கவேல் போன்ற படங்களிலும் இவர் நடித்திருக்கிறார். இவர் நடிப்பில் வெளிவந்த தமிழ் படங்கள் பெயர் சொல்லக் கூடிய அளவு இல்லாமல் இருந்தாலும் தெலுங்கில் நடிக்கும் படங்கள் எல்லாம் சூப்பர் டூப்பர் ஹிட் ஆகி வருகிறது. இதனை அடுத்து சமீபத்தில் அல்லு அர்ஜுனனுடன் ஜோடி சேர்ந்து இவர் நடித்த அலவைகுந்தபுறமுலோ  படம் செம ஹிட் அடித்தது.  இதனை அடுத்து ஏராளமான ரசிகர்...
Uncategorized

காருக்குள் நச்சென செல்ஃபி..! – இளசுகளை மயக்கிய கிகி விஜய்..!

 என்னம்மா கண்ணு சௌக்கியமா என்று கேட்கக் கூடிய வகையில் தற்போது பிரபல நடிகர் மற்றும் இயக்குனருமான பாக்கியராஜாவின் மகன் சாந்தனுவின் மனைவி கிகி என்கிற கீர்த்தியின் போட்டோஸ் அனைத்தும் ரசிகர்களின் மத்தியில் பெருமளவு பேசும் பொருளாக மாறிவிட்டது.  இவர் தற்போது இணையதளத்தில் அப்லோட் செய்துள்ள போட்டோக்களை பார்த்து ரசிகர்கள் அனைவரும் வைத்த கண் எடுக்காமல் பார்த்து வருகிறார்கள்.  சிறந்த தொகுப்பாளனி மற்றும்  நடனத்தில் மிக நேர்த்தியான திறமையைக் கொண்டிருக்கும் இவர் எப்போதும் தனது ரசிகர்களுடன் டச்சில் இருக்க வேண்டும் என்று விரும்புவார்.  திருமணத்துக்கு பிறகும் தொகுப்பாளினியாக தன்னுடைய பயணத்தை தொடர்ந்து வந்த இவர் தற்போது புதிய முயற்சிகள் இணைந்திருக்கிறார்.  தனது அபார நடிப்புத் திறனை வெளி உலகத்திற்கு காட்ட வேண்டும் என்பதற்காக தற்போது டான்ஸ்  நேசிக்க கூடிய வகையில் டான்ஸ் பள்ளி ஒன்றினை ஆரம்பித்து அதில் மாஸ் காட...
Exit mobile version