Uncategorized
முதல் நாள் செய்தி வாசிக்கும் போது தனக்கு நடந்த கொடுமை..! – போட்டு உடைத்த பிரியா பவானி ஷங்கர்..!
பிரபல தனியார் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றி வந்த நடிகை பிரியா பவானி ஷங்கர் ஒரு கட்டத்தில் சீரியல் நடிகையாக தன்னை உயர்த்திக் கொண்டார்.
விஜய் டிவியில் ஒளிபரப்பான கல்யாணம் முதல் காதல் வரை என்ற சீரியலில் நடித்து அதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக அறியப்பட்ட இவர் அந்த தொடர்களில் நடித்துக் கொண்டிருக்கும் பொழுது பெருவாரியான ரசிகர்களை சம்பாதித்தார்.
அதனைத் தொடர்ந்து மேயாதமான் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் சினிமாவில் காலடி எடுத்து வைத்த நடிகை ப்ரியா பவானி சங்கருக்கு அடுத்த வெற்றிப் படங்களாக குவிந்தன.
இவர் நடிப்பில் தற்போது உருவாகி வருகின்றன மேலும் தன்னுடைய காதலனை திருமணமே செய்து கொள்ளாமல் வாழ்ந்து வருகிறார் என்று தகவல்கள் கிடைத்திருக்கின்றது.
அதனை உறுதிப்படுத்தும் விதமாக தன்னுடைய காதலனுடன் புதிய வீட்டில் குடியேற இருக்கிறேன் என்று சமீபத்தில் புகைப்படங்கள் சிலவற்றை வெளிய...