Tuesday, September 24
இப்போ அந்த பழக்கத்தை நிறுத்திட்டேன்.. வெக்கமில்லாமல் வெளிப்படையாக சொன்ன நடிகை சோனா..!
Actress

இப்போ அந்த பழக்கத்தை நிறுத்திட்டேன்.. வெக்கமில்லாமல் வெளிப்படையாக சொன்ன நடிகை சோனா..!

அஜித் நடித்த பூவெல்லாம் உன் வாசம் திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவிற்கு  நடிகையாக அறிமுகமானவர் நடிகை சோனா. 2001 ஆம் ஆண்டு வெளியான பூவெல்லாம் உன் வாசம் திரைப்படம் தமிழ் சினிமாவில் பெறும் வரவேற்பை ஏற்படுத்தியது. மேலும் அந்த திரைப்படத்தில் உள்ள அனைத்து பாடல்களும் பெரிய வெற்றியை கொடுத்தன. அதன் மூலம் அறிமுகமான காரணத்தினால் இவருக்கும் வரவேற்பு கிடைத்தது. தொடர்ந்து மலையாளம், தெலுங்கு என்று மற்ற மொழிகளிலும் கவனம் செலுத்த தொடங்கினார் சோனா. கதாநாயகியாக முதல் படம்: 2008 ஆம் ஆண்டு வெளியான பத்து பத்து என்கிற திரைப்படத்தில் கதாநாயகியாக முதன்முதலாக அறிமுகமானார். அதற்கு முன்பு வரை துணை கதாபாத்திரங்களில்தான் நடித்து வந்தார். ஆனால் கதாநாயகியாக அறிமுகமாகும் போது கவர்ச்சி கதாநாயகியாக அறிமுகமானது அவருக்கு பின்னடைவை ஏற்படுத்தியது. பொதுவாகவே கவர்ச்சி காட்டி நடித்து நடிக்கும் நடிகைகள் தொடர்ந்து சினிமாவ...
கொட்டும் மழையில் தொப்பலாக நனைந்த உடையில் ஆட்டம் போடும் மாமியார் பிரவீனா.. மருமகள் ஆல்யா.. வைரல் போட்டோஸ்..!
Actress

கொட்டும் மழையில் தொப்பலாக நனைந்த உடையில் ஆட்டம் போடும் மாமியார் பிரவீனா.. மருமகள் ஆல்யா.. வைரல் போட்டோஸ்..!

தமிழ் சின்னத்திரை உலகில் அனைவராலும் அறியப்படும் ஒரு நடிகையாக இருப்பவர் நடிகை ஆல்யா மனசா. இவருக்கு தமிழ் சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பு இருந்து வருகிறது. பெரும்பாலும் சின்னத்திரையில் இருக்கும் பல நடிகைகள் வேற்று மொழியை சேர்ந்தவர்களாகதான் இருப்பார்கள். ஆனால் இவரை பொறுத்தவரை தமிழ்நாட்டில் பிறந்து தமிழில் பிரபலமான நடிகையாக ஆல்யா இருக்கிறார். ஆரம்பத்தில் எப்.எம் ரேடியோக்களில் ரேடியோ ஜாக்கியாக பணிபுரிந்து வந்தார். சின்னத்திரையில் அறிமுகம்: அதனை தொடர்ந்து அவருக்கு திரை துறையில் பழக்கவழக்கங்கள் கிடைத்தது. தொடர்ந்து மாநாட மயிலாட நிகழ்ச்சியிலும் இவர் கலந்து கொண்டார் இதற்கு நடுவே ஆலியா மனசாவிற்கு மாடலிங் துறையில் வாய்ப்புகள் கிடைத்தது. நிறைய நிறுவனங்களின் விளம்பரங்களில் பணிபுரிந்து வந்தார். அதற்கு பிறகு மானாட மயிலாட நிகழ்ச்சியில் இவருக்கு வாய்ப்பு கிடைத்தது. நிகழ்ச்சியில் மானஸ்...
அமலாக்கதுறை பிடியில் கணவர்.. VJ மகாலட்சுமி கொண்டாட்டம்.. என்ன கொடுமை இது.. வைரலாகும் வீடியோ..!
Cinema

அமலாக்கதுறை பிடியில் கணவர்.. VJ மகாலட்சுமி கொண்டாட்டம்.. என்ன கொடுமை இது.. வைரலாகும் வீடியோ..!

சமீபகாலமாக சமூக வலைதளங்களில் ட்ரெண்டிங்காக எல்லோரும் ஜோடிகளாக வி.ஜே மகாலட்சுமியும் அவரது கணவரான ரவீந்தர் சந்திரசேகரனும் இருந்து வருகின்றனர். ரவீந்தர் சந்திரசேகர் டிவி நிகழ்ச்சிகள் மற்றும் படங்களை தயாரிக்கும் தயாரிப்பாளராக இருந்து வருகிறார். இவர்கள் இருவருக்கும் கடந்த 2022 ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. அது முதலே சமூக வலைதளங்களில் பிரபலமான ஒரு ஜோடியாக இவர்கள் மாறி இருக்கின்றனர். வி.ஜே மகாலட்சுமி இதற்கு முன்பு அணில் என்பவரை திருமணம் செய்து வாழ்ந்து வந்தார். இவர்கள் இருவருக்கும் ஒரு மகனும் இருக்கிறார். முதல் விவாகரத்து: அதற்கு பிறகு ஏற்பட்ட கருத்து வேறுபாடால் அவரை விவாகரத்து செய்த மகாலட்சுமி அதற்கு பிறகு ரவீந்தர் சந்திரசேகரனை திருமணம் செய்து கொண்டார். ரவீந்தர் சந்திரசேகரை விட வி.ஜே மகாலட்சுமி வயது குறைவானவர். மேலும் பார்ப்பதற்கு அவர் மிகவும் அழகாக இருப்பார். அதனாலயே பலரும் இந்த ஜோடிகளை க...
நடிகை சினேகாவின் முதல் கணவர் யார் தெரியுமா..? பலரும் அறியாத ரகசியம்…!
Actress

நடிகை சினேகாவின் முதல் கணவர் யார் தெரியுமா..? பலரும் அறியாத ரகசியம்…!

நடிகை சினேகா தமிழ் சினிமா நடிகைகளில் மிக முக்கியமானவர் ஆவார் 2000 ஆம் ஆண்டு தமிழில் வெளியான என்னவளே திரைப்படம் மூலமாக கதாநாயகியாக அறிமுகமானவர் சினேகா. சினேகாவிற்கு முதன்முதலாக மலையாள சினிமாவில்தான் நடிகையாக நடிப்பதற்கு வாய்ப்புகள் கிடைத்தது. கேரளா பக்கம் வேலை பார்த்துக் கொண்டிருந்தபோது அங்கு ஒரு பார்ட்டிக்கு அவர் சென்ற பொழுது அங்கே நடிகர்கள் எல்லாம் கலந்து கொண்டிருப்பதை பார்த்தார். அங்கு இருந்த ஒரு இயக்குனர் சினேகாவை பார்த்து நீங்கள் நடிகையாக நடித்தால் நன்றாக இருக்கும் என்று கூறியதை அடுத்து மலையாள சினிமாவில் நடிகையாக அறிமுகமானார் சினேகா. தமிழில் வாய்ப்பு: அதற்கு பிறகு தொடர்ந்து தமிழில் வரவேற்பை பெற துவங்கினார் என்னவளே திரைப்படத்திற்கு பிறகு தமிழில் சில காலங்கள் அவருக்கு வரவேற்பு வராமல் இருந்தது. பிறகு ஒரு வருடங்களுக்கு பிறகு அவர் புன்னகை தேசம் என்கிற திரைப்படத்தில் நடித்தார். புன்ன...
உடம்பில் பொட்டு துணி இல்லாமல் நடிகை பூர்ணா..! ஆட்டம் கண்ட படப்பிடிப்பு தளம்..! அவரே கூறிய பதில்..!
Tamil Cinema News

உடம்பில் பொட்டு துணி இல்லாமல் நடிகை பூர்ணா..! ஆட்டம் கண்ட படப்பிடிப்பு தளம்..! அவரே கூறிய பதில்..!

மலையாளத்திலிருந்து தமிழுக்கு வந்து பிரபலமான நடிகைகளில் நடிகை பூர்ணா முக்கியமானவர். மலையாளம் தெலுங்கு தமிழ் மற்றும் கன்னட மொழிகளில் திரைப்படங்களில் இவர் நடித்திருக்கிறார். ஷம்னா கசிம் என்பதுதான் என்பதுதான் இவரது நிஜ பெயராகும். நிஜப் பெயரை திரைத்துறைக்கு வந்த பிறகு பூர்ணா என்று மாற்றிக் கொண்டார். இவர் ஒரு மலையாள முஸ்லிம் குடும்பத்தை சேர்ந்தவர் ஆவார். ஆரம்பத்தில் மலையாளத்தில் வாய்ப்புகளை தேடி வந்த இவருக்கு அமிர்தா டிவியில் வாய்ப்புகள் கிடைத்தது. மலையாளம் மூலம் பிரபலம்: பிறகு திரைதுறையில் வாய்ப்பை பெற்று கொஞ்சம் கொஞ்சமாக மலையாளத்திலிருந்து பிறகு தெலுங்கு என்று மற்ற மொழிகளிலும் நடித்து வந்தார். தமிழிலும் நிறைய திரைப்படங்களில் இவர் நடித்திருக்கிறார். நிறைய திரைப்படங்களில் இவர் நடித்திருக்கிறார் சமீபத்தில் நடிகர் மகேஷ்பாபு கதாநாயகனாக நடித்து பெரும் வரவேற்பை பெற்ற குண்டூர் காரம் திரைப்படத்தி...
என்ன சிம்ரன் இதெல்லாம்..? படுமோசமான படுக்கையறை காட்சியில் பிட்டு பட நடிகைகளை மிஞ்சும் பிரியா வாரியர்..!
Tamil Cinema News

என்ன சிம்ரன் இதெல்லாம்..? படுமோசமான படுக்கையறை காட்சியில் பிட்டு பட நடிகைகளை மிஞ்சும் பிரியா வாரியர்..!

கேரளாவை சேர்ந்த மலையாள நடிகையான பிரியா பிரகாஷ் வாரியர் கண் சிமிட்டும் ஒரே மூலம் ஓவர் நைட்டில் மிகப்பெரிய அளவில் பிரபலமாகிவிட்டார். 2018 ஆம் ஆண்டு ஓமலர் லுழு என்கிற இயக்குனர் இயக்கத்தில் வெளிவந்த "ஒரு அடார் லவ்" என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் தான் பிரியா பிரகாஷ் வாரியர். கண்ணழகி நடிகை பிரியா வாரியர்: இந்த திரைப்படம் வெளியான புதிதிலேயே ஒட்டுமொத்த கேரள ஊடகங்களின் கவனத்தையும் ஈர்த்து மிகவும் பரபரப்பாக பேசப்பட்டது. அந்த அளவுக்கு நடிகை பிரியா பிரகாஷ் வாரியாரின் நடிப்பு மிகப்பெரிய அளவில் பேசப்பட்டு சமூக வலைதளங்களில் ட்ரெண்ட் ஆனது. இந்த திரைப்படம் இந்திய அளவில் நட்சத்திர அந்தஸ்தை உயர்த்தியது. அதை எடுத்து கடந்த 2019 ஆம் ஆண்டு வெளிவந்த 'ஃபைனல்ஸ்' என்ற மலையாள படத்தில் பாடல் பாடினார். ஆம் அப்படத்தில் ' நீ மழவில்லு போலென்' என்ற பாடலை, பாடகர் நரேஷ் ஐயருடன் பாடியதின் மூலம் அவர் ஒரு பாடக...
கணவரின் தம்பி மீது ஆசைப்பட்ட நடிகை..! முகம் சுழித்த ரசிகர்கள்..! இப்படியுமா நடக்கும்..?
Tamil Cinema News

கணவரின் தம்பி மீது ஆசைப்பட்ட நடிகை..! முகம் சுழித்த ரசிகர்கள்..! இப்படியுமா நடக்கும்..?

தமிழ் சினிமாவில் பிரபல நடிகையான சங்கீதா க்ரிஷ் விக்ரம் நடிப்பில் வெளிவந்த பிதாமகன் திரைப்படத்தில் நடித்து மிகப்பெரிய அளவில் பெரும் புகழ் பெற்றார். இன்றளவும் பிதாமகன் நடிகை என்று சொன்னால் அந்த அளவுக்கு எல்லோருக்கும் டக்குனு ஞாபகம் வந்துவிடும். நடிகை சங்கீதா: அந்த அளவுக்கு அந்த திரைப்படம் அவருக்கு மிகப்பெரிய அடையாளத்தை ஏற்படுத்தி கொடுத்தது என்று சொல்லலாம். 90ஸ் காலகட்டத்தில் திரைப்படத்துறையில் நுழைந்த சங்கீதா தொடர்ச்சியாக 2000 காலகட்டங்களில் பல்வேறு வெற்றி திரைப்படங்களில் மிக முக்கியமான கதாபாத்திரங்களை ஏற்று நடித்து பெரும் புகழ்பெற்ற நடிகையாக பார்க்கப்பட்டு வருகிறார். இவர் உயிர், பிதாமகன், தனம் போன்ற திரைப்படங்களில் நடித்ததன் மூலமாக மிகப்பெரிய அளவில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். சென்னை சேர்ந்த இவர் பிரபல திரைப்பட பின்னணி பாடகர் ஆன க்ரிஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்...
காலை முதல் இரவு வரை.. நாள் முழுக்க அட்ஜெஸ்ட்மெண்ட்.. சீரியல் நடிகை பகீர் பேட்டி..!
Tamil Cinema News

காலை முதல் இரவு வரை.. நாள் முழுக்க அட்ஜெஸ்ட்மெண்ட்.. சீரியல் நடிகை பகீர் பேட்டி..!

பிரபல சீரியல் நடிகை ஆன மீனா வேமுரி விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி மிகப்பெரிய அளவில் ஹிட் அடித்து எல்லோருது மனம் கவர்ந்த சீரியலாக பார்க்கப்பட்டு வரும் ஈரமான ரோஜாவே தொடரில் மாமியார் கதாபாத்திரத்தில் நடித்து பெரும் புகழ் பெற்றார். சீரியல் நடிகை மீனா வேமுரி: அந்தத் தொடரில் காவியாவின் மாமியாராக இவர் நடித்திருப்பார். அந்த தொடரில் தனது இரண்டு மகன்களுக்கு அம்மாவாகவும் பிரியா ,காவியாவிற்கு அருமையான மாமியாராகவும் பார்வதி என்ற ரோலில் நடித்து பெரும் புகழ்பெற்றார் . அதில் மீனாவின் கதாபாத்திரம் வெகு சில நாட்களிலேயே மக்கள் மனதை கவர்ந்து விட்டது. எல்லோருக்கும் இப்படி ஒரு மாமியார் இருந்தால் குடும்பத்தில் பிரச்சனையே வராது என்று சொல்லும் அளவுக்கு அந்த கதாபாத்திரத்தில் நடித்திருப்பார் மீனா. இந்த சீரியலை தவிர்த்து மேலும் அவர் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் இலக்கியா என்ற தொடரில் முக்கிய கதாப...
செம்ம ஸ்ட்ராங்கு… சாக்லேட் தொடையழகை பளிச்சென காட்டி.. Bp எகிற வைக்கும் பிரிகிடா சாகா..!
Tamil Cinema News

செம்ம ஸ்ட்ராங்கு… சாக்லேட் தொடையழகை பளிச்சென காட்டி.. Bp எகிற வைக்கும் பிரிகிடா சாகா..!

பார்த்திபன் இயக்கத்தில் வெளிவந்த இரவின் நிழல்கள் திரைப்படத்தில் நடித்து மிகப்பெரிய அளவில் பிரபலமாகி பெரும் சர்ச்சையை சந்தித்தவர் தான் பிரகிடா சாகா . இவர் முன்னதாக 2020 ஆம் ஆண்டு இயக்குனர் பாலா இயக்கத்தில் வர்மா திரைப்படத்தில் நடித்திருந்தார். அதை அடுத்து வேலன் ,கருடன் உள்ளிட்ட சில திரைப்படங்களில் இவர் நடித்திருக்கிறார். நடிகை பிரகிடா சாகா: இருந்தாலும் இவரை மிகப் பெரிய அளவில் பிரபலம் ஆக்கியது என்னவோ பார்த்திபனின் இரவில் நிழல்கள் திரைப்படம் தான். இந்த திரைப்படத்தில் பிரகிடா சாகா பார்த்திபனுக்கு ஜோடியாக ஹீரோயினாக நடித்திருந்தார். இப்படத்தில் தெலுங்கு மொழி பேசும் கதாபாத்திரத்தில் நடித்திருந்த அவர் அந்த படத்தில் ஒரு காட்சியில் நிர்வாணம் ஆக நடித்திருந்தது பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தியது. இதனால் மோசமாக பிரகிடா விமர்சிக்கப்பட்டார். அந்த கதாபாத்திரத்தில் நடித்தது குறித்து பேட்டியில் பேசிய பிர...
அந்த மரக்கட்டையா நாங்க இருக்க கூடாதா..? ட்ரான்ஸ்ப்ரண்ட் உடையில் கிக் ஏற்றும் அதிதி ஷங்கர்..!
Tamil Cinema News

அந்த மரக்கட்டையா நாங்க இருக்க கூடாதா..? ட்ரான்ஸ்ப்ரண்ட் உடையில் கிக் ஏற்றும் அதிதி ஷங்கர்..!

பிரம்மாண்ட இயக்குனர் சங்கரின் மகளான ஆதிதி சங்கர் பின்னணி பாடகியாக இருந்து தற்போது திரைப்படத்துறையில் நடிகையாக அறிமுகமாகி கலக்கிக் கொண்டிருக்கிறார். ஹீரோயின் ஆக தொடர்ச்சியாக அடுத்த அடுத்த திரைப்படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இவர் பிரபல கதாநாயகியாக பார்க்கப்பட்டு வருகிறார். அதிதி ஷங்கர்: முழுக்க முழுக்க தனது அப்பாவின் அறிமுகத்தாலே அறிமுகமான அதிதிக்கு மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளம் தற்போது உருவாக இருக்கிறார்கள். வாரிசு குடும்பத்தில் இருந்து பிறந்து வளர்ந்ததாலே அதிதி சங்கருக்கு ஒரு நல்ல அறிமுகம் கிடைத்தது. அதை மிகச் சரியாக பயன்படுத்திக் கொண்டு வருகிறார். ஸ்ரீ ராமச்சந்திரா பல்கலைக்கழகத்தில் மருத்துவ படிப்பை முடித்த அதிதி சங்கர் அதன் பின்னர் தனக்கு நடிப்புத் துறையில் இருக்கும் ஆர்வத்தை தனது தந்தையிடம் கூறி நிறைவேற்றிக் கொண்டார். ஆம் "விருமன்" திரைப்படத்தின் மூலம் ஹீரோ...