Uncategorized
மறைந்த பாடகர் எஸ்பிபி யின் மகள் பல்லவியா… இது? ஆச்சரியத்தோடு பார்க்கும் ரசிகர்கள்..!!
தமிழ் திரை உலகில் 40 ஆண்டுகளுக்கு மேலாக பின்னணி பாடகராக இருந்தவர்தான் எஸ் பி பாலசுப்பிரமணியம். இதுவரை இவர் தனது கெரியரில் 40,000 பாடல்களுக்கும் மேல் பாடி பின்னணி பாடகர்களில் முடி சூடா மன்னனாக திகழ்ந்தவர்.
இவரை நாம் இழந்து விட்டாலும் இவர் பாடிய மெல்லிசையால் இளைஞர்களை மட்டும் அல்லாமல் இந்தியாவில் இருக்கின்ற அனைத்து மக்களையும் கட்டி போட வைத்தவர். மேலும் இந்தியர்கள், வெளிநாட்டவர் என்ற வேறுபாடு இல்லாமல் ஏழு சுவரங்களால் ரசிகர்களின் இதயத்தில் இடம் பிடித்தவர்.
யாரும் எதிர்பார்க்காத விதமாக இவரது மரணம் அமைந்தது அனைவரையுமே துக்கத்தில் தள்ளியது. அதுமில்லாமல் திரை உலகிற்கு இவருடைய இழப்பு ஒரு மாபெரும் இழப்பாக இன்று வரை உள்ளது.இனி இவர் இடத்தை யாருமே பூர்த்தி செய்ய முடியாது என்று கூறலாம்.
மேலும் இவருக்கு ஒரு மகன் மற்றும் மகள் இருப்பது அனைவருக்கும் தெரிந்திருக்கும். இவரது மகன் எஸ்பிபி சரண் பின்னணி ப...