Tuesday, September 24
Uncategorized

மறைந்த பாடகர் எஸ்பிபி யின் மகள் பல்லவியா… இது? ஆச்சரியத்தோடு பார்க்கும் ரசிகர்கள்..!!

 தமிழ் திரை உலகில் 40 ஆண்டுகளுக்கு மேலாக பின்னணி பாடகராக இருந்தவர்தான் எஸ் பி பாலசுப்பிரமணியம். இதுவரை இவர் தனது கெரியரில் 40,000 பாடல்களுக்கும் மேல் பாடி பின்னணி பாடகர்களில் முடி சூடா மன்னனாக திகழ்ந்தவர்.  இவரை நாம் இழந்து விட்டாலும் இவர் பாடிய மெல்லிசையால் இளைஞர்களை மட்டும் அல்லாமல் இந்தியாவில் இருக்கின்ற அனைத்து மக்களையும் கட்டி போட வைத்தவர். மேலும் இந்தியர்கள், வெளிநாட்டவர் என்ற வேறுபாடு இல்லாமல் ஏழு  சுவரங்களால் ரசிகர்களின் இதயத்தில் இடம் பிடித்தவர்.  யாரும் எதிர்பார்க்காத விதமாக இவரது மரணம் அமைந்தது  அனைவரையுமே துக்கத்தில் தள்ளியது. அதுமில்லாமல் திரை உலகிற்கு இவருடைய இழப்பு ஒரு மாபெரும் இழப்பாக இன்று வரை உள்ளது.இனி இவர் இடத்தை யாருமே பூர்த்தி செய்ய முடியாது என்று கூறலாம்.  மேலும் இவருக்கு ஒரு மகன் மற்றும் மகள் இருப்பது அனைவருக்கும் தெரிந்திருக்கும். இவரது மகன் எஸ்பிபி சரண் பின்னணி ப...
Uncategorized

“பட்டர் தடவுன பன்னு…” – சாக்லேட் தொடையை முழுசா காட்டி மாடர்ன் உடையில் மூடேற்றும் ரஜிஷா விஜயன்…!!

தமிழ் சினிமாவில் நம்பர் ஒன் ஹீரோயினாக திகழும் தனுஷ் நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளிவந்த கர்ணன் திரைப்படத்தின் மூலம் ரஜிஷா விஜயன் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.  கேரளாவை பூர்வீகமாகக் கொண்ட இவர் டெல்லியில் தனது கல்லூரி படிப்பை முடித்ததை அடுத்து மலையாள சின்னத்திரையில் தொகுப்பாளினியாக பணிபுரிந்து வந்தார். இதனால் மலையாள மக்களின் மனதில் ஒரு குறிப்பிட்ட இடத்தை பிடித்திருந்த இவருக்கு திரை வாய்ப்பு வந்து சேர்ந்தது.  அந்த வரிசையில் இவர் 2016 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளிவந்த அனுராகா கிரிக்கின் வெல்லம்  என்ற திரைப்படத்தின் மூலம் மலையாள திரை உலகுக்கு அறிமுகமானார் அதில் அடுத்து பல படங்கள் வந்து சேர்ந்தது அந்த வரிசையில் ஒரு சினிமாக்காரன், ஜுன், ஃபைனல் லவ் போன்ற படங்களில் தனது எதார்த்த நடிப்பை வெளிப்படுத்தியதன் மூலம் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.  மலையாள திரை உலகில் ஏகப்பட்ட ரசிகர்களை தன் ...
Uncategorized

“வெறும் ப்ரா..” ரசிகர்களை சுண்டி இழுக்கும்… குலு குலு பட நடிகை நமிதா கிருஷ்ணமூர்த்தி…!!

 நமிதா கிருஷ்ணமூர்த்தி குலு குலு என்ற திரைப்படத்தில் நடித்திருக்கிறார். மேலும் அந்தப் படத்தில் இவர் தனது அற்புத நடிப்பை வெளிப்படுத்தியன் மூலம் பட வாய்ப்புகள் இவரை தேடி வந்தது.  திரைப்படங்களில் நடிப்பதோடு மட்டுமல்லாமல்  சிறந்த மாடல் அழகியாகவும் எழுத்தாளராகவும் திகழ்கிறார். கேரளாவை பூர்வீகமாகக் கொண்ட இவர் ஆரம்பத்தில் மாடல் அழகியாக தான் தனது கேரியரை ஆரம்பித்தார்.  இதனை அடுத்து இவருக்கு 2020 ஆம் ஆண்டு தமிழில் வெப் தொடரான ட்ரிபிள்ஸ் மூலம் தனது நடிப்பை வெளிப்படுத்தினார். அதுமட்டுமில்லாமல் மலையாள திரைப்படம் ஆன திரைக்கு மற்றும் தமிழ் வலைத்தொடரான நவம்பர் ஸ்டோரி ஆகியவற்றில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். மேலும் இவர் ஜெய், வாணி போஜன், விவேக் பிரசன்னா மற்றும் ராஜ்குமார் உடன் இணைந்து hotstar-ல் வெப் தமிழ் சீரியலில் அறிமுகம் ஆனார்.  அடுத்து தமிழ் திரைப்படம் ஆன குலு குலு திரைப்படத்தில் ரத்...
Uncategorized

“பிகில்” ரெபா மோனிகா ஜானின் இந்த முயற்சி பலிக்குமா..? – எதிர்காலம் என்ன..?

தமிழில் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான திகில் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது விமர்சனம் இறுதியாகவும் வசூல் ரீதியாகவும் ரசிகர்களிடம் வரவேற்பு பற்றி இந்த திரைப்படம் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி இருந்தது. இந்த படத்தை இயக்குனர் அட்லி இயக்கியிருந்தார் நடிகை நயன்தாரா ஹீரோயினாக நடித்த பெண்கள் கால்பந்தாட்ட குழுவின் பயிற்சியாளராக நடிகர் விஜய் நடித்திருந்தார் இந்த கால்பந்தாட்ட குழுவில் முக்கியமான போட்டியாளராக அனிதா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். ரேபா மோனிகா ஜான் படத்தின் ஒரு காட்சியில் கால்பந்தாட்ட பயிற்சி ஈடுபட்டிருக்கும் பொழுது இவரை காதலிக்கிறேன் இதனால் முகம் சிதைந்த நிலையில் வீட்டை விட்டே வெளியே வர அச்சப்படும் அளவுக்கு படையப்பா நீலாம்பரி போல வீட்டில் முடங்கி இருக்கும் இவரை நம்பிக்கை வார்த்தைகள் கூறி மீண்டும் கால்பந்தாட்ட குழுவில் சேர்த்து அவரை உலகறிய செய்வார் கால்பந...
Uncategorized

“கண்ணைப் பறிக்கும் கவர்ச்சி..” – வெறும் ப்ரா… படுக்கையில் மஜா போஸ் கொடுத்த ராஷ்மிகா மந்தானா..!!

சன் பாத் எடுத்துக் கொண்டுதான் புத்தாண்டை ராஷ்மிகா மந்தானா வரவேற்று இருக்கிறார் என்ற உண்மையானது தற்போது அவர் வெளியிட்டிருக்கும் ரீசன்ட் கிளிக் மூலம் வைரல் ஆகிவிட்டது.  இவருக்கும் விஜய தேவர்கொண்டாவுக்கும் இடையே சம்திங் சம்திங் என்ற பேச்சுக்கள் அடிபட்ட போதும் அதை பற்றி எந்தவித கருத்துகளையும் தெரிக்க தெரிவிக்காத இவர் கீதா கோவிந்தம் என்ற படத்தில் படு நேர்த்தியாக தனது நடிப்புத் திறனை வெளிப்படுத்தி இருக்கிறார்.    ஓவர் நைட்டில் ஒபாமா ஆகிவிட்டேன் என்ற வசனம் இவருக்குத்தான் பொருந்தும் என்று கூறலாம். அந்த அளவுக்கு ஒற்றை பாடல் மூலம் உலக அளவில் ரசிகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க படுத்திக் கொண்ட இவர் தமிழ் சினிமாவில் நடிக்காத போதே ரசிகர்கள் மூலம் கொண்டாடப்பட்டவர்.  ஆரம்பத்தில் தமிழில் இவர் கார்த்தியுடன் இணைந்து நடித்த சுல்தான் படம் தெரிய வெற்றியை தராத போதும் இவருக்கு ரசிகர்களிடையே மவுஸ் குறையவில்ல...
Uncategorized

“ப்ளூ கலர் ப்ரா போட்டிருக்கேன்.. நல்லா பாத்துக்கோங்க..” – நச்சுனு காட்டிய நந்திதா ஸ்வேதா..!

அட்டகத்தி என்ற தமிழ் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகுக்கு அறிமுகமான கதாநாயகி தான் நந்திதா ஸ்வேதா. தனது முதல் படத்திலேயே அற்புதமான தனது நடிப்புத் திறனை வெளிப்படுத்தியதன் காரணமாக அடுத்தடுத்து பட வாய்ப்புகள் அவருக்கு வந்து சேர்ந்தது. அந்த வரிசையில் அவர் எதிர்நீச்சல் என்ற படத்தில் அற்புதமாக நடித்ததின் மூலம் ரசிகர்களின் வட்டாரத்தை பெருக்கிக் கொண்டதோடு மட்டுமல்லாமல் திரை உலகிலும் முக்கியமான நடிகைகளின் வரிசையில் இடம் பிடித்தார்.  இதனை அடுத்து பல்வேறு படங்களில் நடித்து புகழ்பெற்று வரக்கூடிய இவர் சமூக வலைத்தளங்களில் படு பிஸியாக இருக்கக்கூடியவர். எப்போதுமே புதிய பட வாய்ப்புக்களை பெறுவதற்காக சமூக வலைத்தளங்களில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவேற்றுவார்.  அந்த வரிசையில் தற்போது அவர் வெளியிட்டு இருக்கக்கூடிய வீடியோ மற்றும் போட்டோவில் சட்டை பட்டனை கழட்டியபடி உள்ளாடையில் கிராமர் காட்டி கிறுகிற...
Uncategorized

ப்பா.. கண்ணு கூசுதே.. மின்னும் உடையில் ஜொலிக்கும் மீரா ஜாஸ்மின்..! – வைரல் போட்டோஸ்..!

துரு துரு நடிகை என்றால் அது மீரா ஜாஸ்மின் தான் என்று அனைவரும் கூறும் அளவிற்கு தனது அற்புதமான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்து இழுத்த இவர் 2000 ஆவது ஆண்டு கால கட்டத்தில் ரசிகர்களால் ரசிக்கப்பட்ட லிஸ்டில் இருந்த நடிகை என்று கூறலாம்.  மலையாளத் திரைப்படத்தில் அதிகளவு நடித்து இருக்கும் இவர் அங்கு புகழ்பெற்ற நடிகைகளின் வரிசையில் இருக்கிறார். தமிழைப் பொறுத்தவரை ரன், ஆயுத எழுத்து, சண்டைக்கோழி, திருமகன், பரட்டை என்கிற அழகுசுந்தரம் உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார்.  இந்த படங்களில் இவரது குறும்புத்தனமான நடிப்பை பார்த்து ரசிகர்கள் அனைவரும் இதயத்தை தொலைத்து விட்டார்கள் என்று சொல்லலாம். அந்த அளவு தனது கேரக்டரில் இன்வால்வாகி செய்யக்கூடிய கெப்பாசிட்டி இவருக்கு இருந்தது.  சினிமாவில் புது முக நடிகைகளின் படையெடுப்பு அதிகரித்ததின் காரணத்தால் இவருக்கு அதிக பட வாய்ப்புகள் கிடைக்காமல் போனது.  சமூக வலைத்தளங்க...
Uncategorized

“தொப்புளுக்கு தோடு.. சும்மா அள்ளுது..” – இணையத்தை சூடேற்றும் தர்ஷா குப்தா..!

எவ்வளவுதான் மாடன் உடல் உடுத்தினாலும் ட்ரெடிஷனல் புடவை மற்றும் பாவாடை தாவணியில் பார்க்கும்போது அழகு மேலும் கூடுதலாக தான் தெரியும். அந்த வரிசையில் தற்போது தர்ஷா குப்தா பாவாடை தாவணியில் அனைவரையும் கிறங்க வைத்திருக்கிறார். இந்தப் புகைப்படத்தில் மத்திய பிரதேசத்தில் இருக்கும் எடுப்பான தொப்புள் கூட அப்படியே தெரியும்படி இருப்பதால் ரசிகர்கள் அனைவரும் அதை பார்த்த வண்ணம் இருக்கிறார்கள்.  மேலும் மார்புக்கு மேல் உள்ள பகுதியில் போட்ட டேட்டூ கூட அப்படியே தெரிவதால் அந்த இடத்தையும் ரசிகர்கள் ரசித்த படியே பார்த்து வருகிறார்கள்.  பார்க்கும் பார்வையில் பாதி ஆயுல் குறைந்த விடுமோ என்று ஏக்கத்தில் அவர்கள் அந்த பகுதியை தொடர்ந்து பார்த்து வருவதால் லைக்குகளை வாரி வழங்கி இருக்கிறார்கள் என்று கூறலாம்.  வளைந்தும், நெளிந்தும் இருக்கக்கூடிய இந்தப் புகைப்பட போஸில் ரசிகர்கள் அனைவரும் வீழ்ந்ததின் காரணமாக தர்ஷா குப்தா செம...
Uncategorized

ததும்பும் முன்னழகு.. தகராறு பண்ணாமல் காட்டி.. தவிக்க வைத்த மாளவிகா மோகனன்..!

வித்தியாசமான கருப்பு நிற உடையில் அங்கங்கே ஓட்டைகளை போட்டு இருக்கும் மேல் ஆடையில் ரசிகர்களை சுண்டி இழுத்திருக்கும் மாளவிகா மோகனன் லேட்டஸ்ட் மாடல் போட்டோஸ் பார்த்து ரசிகர்கள் அனைவரும் கண் கட்டி விட்டது ஒரு நிமிடம் என்று கூறி இருக்கிறார்கள். இந்த உடையில் இவரது மேனியின் மொத்த அழகும் அப்படியே தெரிவதால் ரசிகர்கள் அனைவரும் அதை தொடர்ந்து பார்த்த வண்ணம் இருக்கிறார்கள்.  மேலும் இந்தப் புகைப்படத்தில் வளைந்தும், நெளிந்தும் நேர்கொண்ட பார்வையால் ரசிகர்களை தாக்கி இருக்கிறார். இதயத்தில் ஒருவித சலனத்தை உண்டு பண்ணி இருக்கும் இந்த புகைப்படத்தில் முன்னழகு எடுப்பாக தெரிவதோடு மட்டுமல்லாமல் இடை அழகும் சற்று வெளிப்பட்டு இருப்பதால் ரசனை உடைய ரசிகர்கள் அனைவரும் ரசித்து வருகிறார்கள்.  பார்வையிலேயே சரண்டர் ஆகிவிட்டார் ரசிகர்கள் அனைவரும் இப்போது என்ன செய்வது என்று தெரியாமல் பரிதவித்து வரும் எந்த டஸ்கி ஸ்கின் அழகில் அ...
Uncategorized

“பாத்தாலே எச்சில் ஊறுதே.. கொடுத்து வச்ச ஸ்ட்ரா..” – பதற வைத்த பார்வதி நாயர்..!

அபுதாபியில் பிறந்த நடிகை பார்வதி நாயர் கேரளத்து பைங்கிளியாக திகழ்கிறார். மிகச்சிறந்த மாடல் அழகியான இவர் மிஸ் கர்நாடகா, குயின் கேரளா போன்ற அழகிப் போட்டிகளில் பங்கேற்று பல விருதுகளை வென்றவர். கேரளத்து பைங்கிளி யான இவருக்கு பல திரைப்பட வாய்ப்புகள் வந்து சேர்ந்ததன் காரணத்தினால் சினிமாவில் நடிக்க ஆரம்பித்தார். அந்த வரிசையில் 2017 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளிவந்த பாபின்ஸ் என்ற திரைப்படத்தின் மூலம் திரையுலகுக்கு அறிமுகமானார்.  தமிழ் திரையுலகை பொருத்தவரை இவர் நிமிர்ந்து நில், என்னை அறிந்தால் போன்ற படங்களில் நடித்து ரசிகர்களின் மத்தியில் புகழ்பெற்றார். சமூக வலைத்தளங்களில் படு பிஸியாக இருக்கக்கூடிய இவர் தற்போது வெளியிட்டு இருக்கும் புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் அனைவரும் மிரண்டு விட்டார்கள்.  நூறு கோடி வானவில்கள் ஒன்றாக விண்ணில் தோன்றினாள் எப்படி இருக்குமோ அப்படிதான் தற்போது இவர் வெளியிட்டு இருக்கக...
Exit mobile version