11 வருஷம் கழித்து குழந்தை.. ஆனால்.. இதை மட்டும் யாரும் பண்ணாதிங்க.. காயத்ரி யுவராஜ் உருக்கம்..!
தமிழ் தொலைக்காட்சியில் பிரபல சீரியல் நடிகையாக தற்போது பார்க்கப்பட்டு வருபவர் தான் காயத்ரி யுவராஜ்.
இவர் சன் டிவியில் ஒளிபரப்பான "தென்றல்" என்ற தொடரில் நடித்து முதன் முதலில் நடிகையாக அறிமுகமாகி இருந்தார்.
சீரியல் நடிகை காயத்ரி:
சென்னையை சேர்ந்த இவர் தொலைக்காட்சிகளில் நடித்ததன் மூலம் ஆக பேரும் புகழும் ஏற்படுத்திக்கொண்டார் .
இவர் யுவராஜ் என்ற நடன மாஸ்டரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். யுவராஜ்சொந்தமாக நடன பள்ளி ஒன்றை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
காயத்ரி தென்றல், அழகிய பொன்னூஞ்சல், பிரியசகி ,மெல்லத் திறந்தது கதவு , சரவணன் மீனாட்சி, அரண்மனை கிளி, நாம் இருவர் நமக்கு இருவர் உள்ளிட்ட சில பிரபலமான பல்வேறு பிரபலமான தொலைக்காட்சி தொடர்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து பெரும் புகழ் பெற்றிருக்கிறார்.
பிரபலமான சீரியல் நடிகையாக பார்க்கப்பட்ட இவர் காயத்ரிக்கு ஏற்கனவே ஒரு மகன் இருக...