Tuesday, September 24
11 வருஷம் கழித்து குழந்தை.. ஆனால்.. இதை மட்டும் யாரும் பண்ணாதிங்க.. காயத்ரி யுவராஜ் உருக்கம்..!
Tamil Cinema News

11 வருஷம் கழித்து குழந்தை.. ஆனால்.. இதை மட்டும் யாரும் பண்ணாதிங்க.. காயத்ரி யுவராஜ் உருக்கம்..!

தமிழ் தொலைக்காட்சியில் பிரபல சீரியல் நடிகையாக தற்போது பார்க்கப்பட்டு வருபவர் தான் காயத்ரி யுவராஜ். இவர் சன் டிவியில் ஒளிபரப்பான "தென்றல்" என்ற தொடரில் நடித்து முதன் முதலில் நடிகையாக அறிமுகமாகி இருந்தார். சீரியல் நடிகை காயத்ரி: சென்னையை சேர்ந்த இவர் தொலைக்காட்சிகளில் நடித்ததன் மூலம் ஆக பேரும் புகழும் ஏற்படுத்திக்கொண்டார் . இவர் யுவராஜ் என்ற நடன மாஸ்டரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். யுவராஜ்சொந்தமாக நடன பள்ளி ஒன்றை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது. காயத்ரி தென்றல், அழகிய பொன்னூஞ்சல், பிரியசகி ,மெல்லத் திறந்தது கதவு , சரவணன் மீனாட்சி, அரண்மனை கிளி, நாம் இருவர் நமக்கு இருவர் உள்ளிட்ட சில பிரபலமான பல்வேறு பிரபலமான தொலைக்காட்சி தொடர்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து பெரும் புகழ் பெற்றிருக்கிறார். பிரபலமான சீரியல் நடிகையாக பார்க்கப்பட்ட இவர் காயத்ரிக்கு ஏற்கனவே ஒரு மகன் இருக...
முதல் கணவர் நல்ல மனுஷன் தான்.. ஆனால்.. இரண்டாம் திருமணம் குறித்து பேசிய நடிகை ஸ்ரித்திகா..!
Tamil Cinema News

முதல் கணவர் நல்ல மனுஷன் தான்.. ஆனால்.. இரண்டாம் திருமணம் குறித்து பேசிய நடிகை ஸ்ரித்திகா..!

சமீபத்தில் இரண்டாம் திருமணம் செய்து கொண்ட பிரபல சீரியல் நடிகை தான் ஸ்ரித்திகா இவர் நாதஸ்வரம், மாமியார், தேவி ,உறவுகள், சங்கமம் ,வைதேகி ,உயிர்மெய் ,குலதெய்வம் உள்ளிட்ட தொடர்களில் நடித்துள்ளார் . மேலும் கல்யாணப்பரிசு , அழகு உள்ளிட்ட பல்வேறு தொலைக்காட்சி தொடர்களில் நடித்து பிரபலமான சீரியல் நடிகையாக தமிழ் ரசிகர்களின் மனதை ஈர்த்தார். சீரியல் நடிகை ஸ்ரித்திகா: மலேசியாவில் இருந்து நடிப்பதற்காக சென்னைக்கு வந்த இவர் பல்வேறு தொடர்களில் அடுத்தடுத்து நடித்து இல்லத்தரசிகளின் மனம் கவர்ந்த சீரியல் நடிகையாக இந்த இடத்தை பிடித்திருக்கிறார் . தொலைக்காட்சி நடிகையாகவும் இருந்து வருகிறார். ஒரு சில திரைப்படங்களிலும் நடித்திருக்கும் இவர் "மதுரை டு தேனி" என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது . இவர் திருமுருகன் நடித்த நாதஸ்வரம் தொடரில் நடித்ததன் மூலமாகத்தான் ஒட்டுமொத்த தமிழ் இல்ல...
பொது இடத்தில் கணவருடன் நடிகை வித்யா பிரதீப் பார்த்த வேலை.. அதிர்ச்சியில் ரசிகர்கள்..!
Tamil Cinema News

பொது இடத்தில் கணவருடன் நடிகை வித்யா பிரதீப் பார்த்த வேலை.. அதிர்ச்சியில் ரசிகர்கள்..!

கேரளாவை சேர்ந்த அழகு பதுமையாக சினிமாவில் குணச்சித்திர நடிகையாக அறிமுகமாகி மிகப்பெரிய அளவில் பிரபலமானவர்தான் வித்யா பிரதீப். கேரள மாநிலத்தில் உள்ள ஆலப்புழா என்ற இடத்தில் பிறந்து வளர்ந்த வித்யா பிரதீப் முதன் முதலில் தமிழ் சினிமாவில் சைவம் திரைப்படத்தின் மூலமாக குணச்சித்திரன் நடிகையாக அறிமுகமாகி இருந்தார் . 2014 ஆம் ஆண்டு வெளிவந்த இந்த திரைப்படத்தில் பேபி சாராவின் அம்மாவாக இந்த திரைப்படத்தில் வித்யா பிரதீப் நடித்திருந்தார். சைவம் படத்தில் வித்யா பிரதீப்: அந்த ரோல் மிகப்பெரிய அளவில் புகழ்பெற்ற ரோலாக பார்க்கப்பட்டது. அதன் மூலம் பெருவாரியான மக்களின் கவனத்தை ஈர்த்தார் வித்யா பிரதீப். அந்த படத்தை தொடர்ந்து பசங்க 2 திரைப்படத்தில் நடித்திருந்தார் . அதுவும் மிகப்பெரிய அளவில் அவருக்கு பிரபலத்தை கொடுத்தது. முன்னதாக சினிமாவில் வருவதற்கு முன்னர் மாடல் அழகியாக இருந்த இவர் பல்வேறு விளம்பர திரைப்ப...
ஸ்ரீதேவியின் மெய்சிலிர்க்க வைக்கும் கண்ணீர் கதை..!
Tamil Cinema News

ஸ்ரீதேவியின் மெய்சிலிர்க்க வைக்கும் கண்ணீர் கதை..!

தமிழ் சினிமாவில் லேடி சூப்பர்ஸ்டாராக உச்ச நட்சத்திர நடிகையாக ஒரு காலத்தில் சொல்லித் கொண்டு இருந்தவர் தான் நடிகை ஸ்ரீதேவி. நடிகை ஸ்ரீதேவி வாழ்ந்து மறைந்த மெய்சிலிர்க்க வைக்கும் கதையை பற்றி இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம். லேடி சூப்பர் ஸ்டார் ஸ்ரீதேவி: சிவகாசி தந்த லேடிஸ் சூப்பர் ஸ்டார் என்று போற்றப்படும் நடிகை ஸ்ரீதேவி 1963 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 18ஆம் நாள் சிவகாசி மாவட்டம் அனுப்புன்குப்பம் ஊராட்சியில் உள்ள மீனம்பட்டி என்கிற ஒரு சின்ன கிராமத்தில் பிறந்தார். திரு அய்யப்பன் ராஜேஸ்வரி பெற்றோர்களின் தம்பதிகளுக்கு மூத்த மகளாக ஸ்ரீதேவி பிறந்தார். இவரது இயற்பெயர் ஸ்ரீ அம்மா என்பதுதான். இவருக்கு ஸ்ரீலதா என்கிற ஒரு தங்கையும் இருக்கிறார். ஸ்ரீதேவியின் தந்தையான திரு ஐய்யப்பன் சட்டம் படிப்பதற்காக சென்னைக்கு வந்து படித்துக் கொண்டிருந்த போது ராஜேஸ்வரி என்பவர் மேல் காதல் பயப்பட்டு அவரை திருமணமும் செ...
பசங்க எதிர்பாக்குறத காட்டிட்டீங்க.. சட்டையில் முடிச்சை போட்டு மூச்சு முட்ட வைத்த ரச்சிதா மகாலட்சுமி..!
Tamil Cinema News

பசங்க எதிர்பாக்குறத காட்டிட்டீங்க.. சட்டையில் முடிச்சை போட்டு மூச்சு முட்ட வைத்த ரச்சிதா மகாலட்சுமி..!

பிரபல தொலைக்காட்சி நடிகையான ரக்ஷிதா மகாலட்சுமி முதன் முதலில் தொகுப்பாளராக தனது பணியை தொடங்கி அதன் பின்னர் மாடல் அழகியாக சில பல விளம்பர திரைப்படங்களில் நடித்ததன் மூலமாக அவருக்கு சீரியலில் நடிக்கும் வாய்ப்பு தேடிவந்தது. முன்னதாக இவர் சரவணன் மீனாட்சி தொடரில் நடித்து மிகப்பெரிய அளவில் புகழ்பெற்றார். அந்த சீரியல்தான் இவருக்கு பெரும் அடையாளத்தையும் ஏற்படுத்திக் கொடுத்தது. பப்ளி லுக்கில் கவர்ந்த ரக்ஷிதா: கொழுக் மொழுக் தோற்றத்தில் பார்ப்பதற்கு ஹோமியாக பக்கத்து வீட்டுப் பெண் போலவே சினிமாவில் அறிமுகமானதால் வெகு சீக்கிரத்திலேயே இல்லத்தரசிகளின் மனம் கவர்ந்த சீரியல் நடிகையாக இவர் பார்க்கப்பட்டார். கன்னட சீரியல்களில் நடித்து வந்த இவருக்கு தமிழ் தொலைக்காட்சிகளில் நடிக்கும் வாய்ப்பு தேடி சென்றது. அதன்படி கலந்த 2013 ஆம் ஆண்டு சரவணன் மீனாட்சி தொடரில் நடித்து தமிழ் சீரியல் சீரியல் வட்டாரத்தில் மிகப்பெ...
கண்ணான கண்ணே சீரியல் நடிகை நித்யா தாஸ் மகளை பார்த்துள்ளீர்களா..? இணையத்தை கலக்கும் போட்டோஸ்..!
Actress

கண்ணான கண்ணே சீரியல் நடிகை நித்யா தாஸ் மகளை பார்த்துள்ளீர்களா..? இணையத்தை கலக்கும் போட்டோஸ்..!

சின்னத்திரையில் பல வகையான சீரியல்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமான நடிகைகள் இருக்கின்றனர். அந்த வகையில் தமிழ் சினிமாவில் திகில் சீரியலில் நடித்து பிரபலமானவர் நடிகை நித்யா தாஸ். பொதுவாக திகில் சீரியலில் நடிக்கும் நடிகைகள் அவ்வளவாக பிரபலமாக மாட்டார்கள். ஏனெனில் திகில் படங்களுக்கு இருக்கும் அளவிற்கான வரவேற்பு திகில் சீரியல்களுக்கு இருப்பது கிடையாது. எப்போதுமே டி.ஆர்.பி வரிசையில் நிகழ்ச்சியில் பெரிய இடத்தை பிடித்தது கிடையாது. விஜய் டிவி மூலம் பிரபலம்: இருந்தாலும் விஜய் டிவியில் ஒளிபரப்பான பைரவி ஆவிகளுக்கு பிரியமானவள் என்கிற சீரியலில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானார் நடிகை நித்யதாஸ். வழக்கமாக ஒளிபரப்பாகும் ஆவிகள் சீரியலில் இருந்து பைரவி சீரியல் மாறுபட்டதாக இருந்தது. அந்த ஒரு காரணத்தினாலேயே நித்யா தாஸ் அதிக பிரபலம் அடைந்தார் இருந்தாலும் மற்ற நடிகைகள் போல விஜய் டிவியில் உள்ள வேற...
துளி மேக்கப் இல்லாமல்.. நட்ட நடு இரவில்.. நடுரோட்டில் குத்த வைத்துள்ளார் பாண்டியன் ஸ்டோர்ஸ் ஹேமா ராஜ்குமார்..!
Television

துளி மேக்கப் இல்லாமல்.. நட்ட நடு இரவில்.. நடுரோட்டில் குத்த வைத்துள்ளார் பாண்டியன் ஸ்டோர்ஸ் ஹேமா ராஜ்குமார்..!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோக்கள் மூலமாக எப்படி பலர் பிரபலம் அடைகிறார்களோ அதே போல சீரியல் வழியாகவும் பிரபலம் அடையும் நடிகைகள் உண்டு. பொதுவாகவே தமிழில் சீரியலில் நடிக்கும் நிறைய நடிகர்கள் தமிழ்நாட்டை சேர்ந்தவர்களாக இருக்க மாட்டார்கள். வெளி மாநிலங்களில் பிரபலமாக இருக்கும் சீரியல் நடிகைகளை தான் தமிழில் நடிக்க வைப்பார்கள். ஏனெனில் சீரியலை பொருத்தவரை ஜீ தமிழ் சன் டிவி மற்றும் விஜய் டிவி ஆகிய மூன்று தொலைக்காட்சி நிறுவனங்களுக்கும் இடையே கடுமையான போட்டிகள் நிலவி வருகிறது. அதனை தொடர்ந்து இந்த போட்டியில் வெற்றி பெறுவதற்காக தொடர்ந்து மற்ற மொழிகளில் பிரபலமாக இருந்து வரும் நடிகைகளை தங்களது சீரியல்களுக்கு அழைத்து வருகின்றன சின்னத்திரை நிறுவனங்கள். அந்த வகையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் கலந்து கொண்டு அதன் மூலமாக மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றவர் நடிகை ஹேமா ராஜ்குமார். பாண்டியன...
ஒரே ஒரு கயிறு தான்.. பின்னழகை மூடாமல் முழுசாக காட்டிய சொப்பன சுந்தரி மனிஷா யாதவ்..!
Actress

ஒரே ஒரு கயிறு தான்.. பின்னழகை மூடாமல் முழுசாக காட்டிய சொப்பன சுந்தரி மனிஷா யாதவ்..!

வழக்கு எண் 18/9 திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை மனிஷா யாதவ். முதன்முதலாக வழக்கு எண் 18/9 திரைப்படத்தில் 12ஆம் வகுப்பு படிக்கும் மாணவியாக நடித்திருந்தார். முதல் படத்தில் துவங்கி மனிஷா யாதவ் நடித்த அதிகபட்ச திரைப்படங்களில் அவரது கதாபாத்திரம் சர்ச்சைக்குரிய கதாபாத்திரமாக இருந்தது. பொதுவாக நடிகைகளுக்கு அவர்களது பொது வாழ்க்கை என்பதுதான் சர்ச்சைக்குரியதாக இருக்கும். சர்ச்சைக்குரிய கதாபாத்திரங்கள்: ஆனால் மனிஷா யாதவற்கு படங்களில் உள்ள கதாபாத்திரங்கள் எல்லாமே சர்ச்சைக்குரிய கதாபாத்திரங்களாகவே இருந்து வந்திருக்கின்றன. இதனாலேயே சினிமாவிற்கு வந்த ஆரம்ப காலகட்டங்களில் பலரும் பேசப்படும் ஒரு முக்கிய நடிகையாக இருந்தார். வழக்கு எண் 18/9 திரைப்படத்திற்கு பிறகு ஆதலால் காதல் செய்வீர் என்கிற திரைப்படத்தில் நடித்தார். அந்த திரைப்படத்தில் திருமணத்திற்கு முன்பே கர்ப்ப...
நயன்தாராவா இது..? என்னமா இதெல்லாம்.. ரெண்டு புள்ளைக்கு அம்மா பண்ற வேலையா இது..?
Actress

நயன்தாராவா இது..? என்னமா இதெல்லாம்.. ரெண்டு புள்ளைக்கு அம்மா பண்ற வேலையா இது..?

தமிழ் சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளில் முக்கியமானவர் நடிகை நயன்தாரா. ஆரம்ப காலகட்டங்களில் நடிகை நயன்தாரா அதிக கவர்ச்சி காட்டி நடித்து வந்தாலும் விக்னேஷ் சிவனை காதலிக்க துவங்கியது முதலே கவர்ச்சியாக நடிப்பதை நிறுத்திக் கொண்டார். தொடர்ந்து அவரை எந்த திரைப்படத்தில் பார்த்தாலும் டீசண்டாக தான் நடித்திருப்பார். அண்ணாத்த, விசுவாசம், காத்து வாக்குல ரெண்டு காதல் மாதிரியான திரைப்படங்களில் எல்லாம் தொடர்ந்து மிகவும் டீசன்டாக அவர் நடித்திருப்பதை பார்க்க முடியும். இந்த நிலையில் சம்பளத்திற்காக மீண்டும் அவர் கவர்ச்சியில் இறங்க உள்ளதாக பேச்சுக்கள் அடிப்பட துவங்கியிருக்கின்றன அதிலும் முக்கியமாக வெப் சீரிஸ்களின் மீது அவர் கவனம் செலுத்தி வருகிறார். ஏனெனில் வெப் சீரிஸ்களில் எவ்வளவு கவர்ச்சியாக நடித்தாலும் அதற்கு சென்சார் சர்டிபிகேட் என்பதே கிடையாது என்பதால் எந்தவித தடையும் இல்லாமல் அவை வெளியாகின்றன...
கொட்டும் மழையில் நெகுநெகு தொடையை காட்டி.. கிக் ஏற்றும் சூப்பர் சிங்கர் நித்யஸ்ரீ..!
Actress

கொட்டும் மழையில் நெகுநெகு தொடையை காட்டி.. கிக் ஏற்றும் சூப்பர் சிங்கர் நித்யஸ்ரீ..!

விஜய் டிவியில் பல நிகழ்ச்சிகள் சினிமாவில் பலரையும் அறிமுகப்படுத்தி அதன் மூலம் பிரபலப்படுத்தியும் இருக்கிறது. அந்த வகையில் பலருமே சினிமாவில் பிரபலம் ஆவதற்கு இப்பொழுது விஜய் டிவியைதான் நம்பி இருக்கின்றனர். அதேபோல விஜய் டிவியில் நடக்கும் பல நிகழ்ச்சிகளில் பங்கு பெறுபவர்களுக்கு சினிமாவில் நடிப்பதை தாண்டியும் வேறு பல துறைகளிலும் வாய்ப்புகள் கிடைத்து வருகின்றன. அப்படியாக சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்து தமிழில் சினிமா துறையில் பாடகியாக மாறி இருக்கின்றனர். ஏற்கனவே சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் வெற்றி பெற்ற பலரும் சினிமாவில் பின்னணி பாடகர்களாக இருந்து வருகின்றனர். சூப்பர் சிங்கர் பிரபலம்: அப்படியாக சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலமாக மக்கள் மத்தியில் அதிகமாக பிரபலம் அடைந்தவர் நித்யஸ்ரீ. சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசனில் கலந்து கொண்டு ரசிகர்கள் மத்தியில் தனக்கென தனி இடத்தை பிடித்தவர் நித்ய...