Uncategorized
“ப்பா.. கண்ணு கூசுதே..” – கவர்ச்சி உடையில் “மாநாடு” கல்யாணி..! – சுத்து போடும் ரசிகர்கள்..!
மாடர்ன் ரதியே... மன மயக்கும் முத்தாரமே என்று பல அடைமொழிகளை கூறி கவித்துவமாக நடிகை கல்யாணி பிரியதர்ஷனை நாம் வர்ணிக்கலாம். அந்த அளவு தற்போது இவர் வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படம் ஆனது சமூக வலைத்தளங்களில் வைரலாக மாறிவிட்டது.
ஆரஞ்சு பழ நிற அழகில் அழகான கலர்ஃபுல் உடையில் காட்சி அளித்திருக்கும் இவரின் இந்த புகைப்படம் ரசிகர்களின் மத்தியில் நன்கு பதிந்து விட்டது. மேலும் இந்த புகைப்படத்தில் இவரது மேனியின் முன்னழகு மற்றும் மத்திய பிரதேசம் அப்படியே தெரிவதால் ரசிகர்கள் அனைவரும் அந்த அளவில் கட்டுண்டு இருக்கிறார்கள்.
இளசுகளின் மனதை லேசாக்கி பஞ்சு, பஞ்சாய் பறக்க விட்டிருக்கும் இந்த போட்டோஸ் ஒவ்வொன்றும் இளைஞர்களின் இதயத்தில் ஹாட் பீட்டை அதிகப்படுத்தியதோடு பிபி யையும் எதிர வைத்து விட்டது.
இவர் பிரபல இயக்குனர் பிரியதர்சனின் மகளாக திகழ்கிறார். மேலும் இவர் தெலுங்கு சினிமாவில் தான் முதன் முதலில் அறிமுகமா...