Tuesday, September 24
இதுக்காக தான் ஹிந்து பையனை கல்யாணம் பண்ணேன்.. சீரியல் நடிகை ஷாபனா குற்றச்சாட்டு..!
Actress

இதுக்காக தான் ஹிந்து பையனை கல்யாணம் பண்ணேன்.. சீரியல் நடிகை ஷாபனா குற்றச்சாட்டு..!

தமிழ்,மலையாளம் என்று இரண்டு மொழிகளிலும் சின்னத்திரையில் பிரபல நடிகையாக இருந்து வருபவர் நடிகை ஷபானா. ஷபானா ஜீ தமிழில் வெளியான செம்பருத்தி சீரியல் மூலமாக அதிக பிரபலமானவர். தமிழ் சின்னத்திரையில் முதன்முதலாக காதல் சீரியலுக்கு அதிக வரவேற்பு கிடைக்கும் என்பதை நிரூபித்த சீரியல் செம்பருத்தி. கிட்டத்தட்ட 1000 எபிசோடுக்கும் அதிகமாக ஓடி சின்ன திரையில் பெரும் வெற்றியை பெற்றது இந்த தொடர். அதே சமயம் அதிகமாக கேள்விக்கு உள்ளாக்கப்பட்ட தொடராகவும் செம்பருத்தி இருந்தது. ஆனால் இல்லத்தரசிகள் மத்தியில் அந்த சீரியலுக்கு இருந்த வரவேற்பு காரணமாக அதற்குப் பிறகு காதல் சீரியல் என்பது தமிழ் சினிமா தமிழ் சின்ன திரையில் அதிகரிக்க துவங்கியது. சீரியலில் பிரபலம்: அதற்குப் பிறகு சன் டிவியும் காதல் சீரியல்களை எடுப்பதில் ஆர்வம் காட்டத் துவங்கியது. இதற்கெல்லாம் ஆரம்ப புள்ளியாக இருந்தது செம்பருத்தி நாடகம். ஆனால் உண்மையில் ...
தயாரிப்பாளர்கள் நடுத்தெருவுல நிக்கிறாங்க.. ஹன்சிகாவுக்கு இது அவசியமா..? விளாசும் பிரபலம்..!
Tamil Cinema News

தயாரிப்பாளர்கள் நடுத்தெருவுல நிக்கிறாங்க.. ஹன்சிகாவுக்கு இது அவசியமா..? விளாசும் பிரபலம்..!

தற்சமயம் தமிழ் சினிமாவில் தயாரிப்பாளர் சங்கத்திற்கும் நடிகர் சங்கத்திற்கும் இடையே நிறைய பிரச்சனைகள் இருந்து வருகின்றன. இந்த பிரச்சனைகளை சரி செய்வதற்காக சமீபத்தில் நடிகர் கார்த்தி தயார்ப்பாளர் சங்கத்திடம் இது குறித்து பேசினார். அதற்கு பிறகு தற்சமயம் சினிமா துறையில் உள்ள பல்வேறு சங்கங்கள் ஒன்றிணைந்து ஒரு தீர்மான கூட்டத்தை போட்டனர். நடப்பு தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகிகள், திரையரங்க உரிமையாளர் சங்க நிர்வாகிகள், மல்டிபிளக்ஸ் உரிமையாளர் சங்க நிர்வாகிகள், திரைப்பட விநியோகஸ்தர்கள் என்று பலரும் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர். புதிய தீர்மானம்: அதில் பல விஷயங்கள் ஏக மனதாக முடிவு எடுக்கப்பட்டது. முக்கியமாக முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கும் பெரிய திரைப்படங்கள் வெளியாகி 8 வாரங்கள் அதாவது இரண்டு மாதங்கள் கழித்துதான் ஓ.டி.டி தளங்களில் வெளியிடப்பட வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இ...
சேலம் : ஏலியன்கள் இந்த ரூபத்தில் வருகிறார்கள்.. வினோத வழிபாடு.. அதிர்ச்சி தரும் ஏலியன் சித்தர்..!
News

சேலம் : ஏலியன்கள் இந்த ரூபத்தில் வருகிறார்கள்.. வினோத வழிபாடு.. அதிர்ச்சி தரும் ஏலியன் சித்தர்..!

வேற்றுக்கிரக வாசிகள் பற்றி அண்மை நாட்களாக அதிகளவு செய்திகள் வந்த வண்ணம் உள்ளது. இதை எடுத்து அண்மையில் ஓர் உயர் பதவியில் இருந்த அதிகாரி கூட சென்னையில் ஏலியன்களை பார்த்ததாக கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். இதனை அடுத்து பறக்கும் தட்டு பற்றியும் அதை ஓட்டி வரும் ஏலியன்கள் பற்றியும் பரபரப்பாக பல்வேறு கதைகள் வெளி வந்த நிலையில் அவை இருப்பது உண்மைதானா? என்ற கேள்விக்கு இது வரை தெளிவான பதில் ஏதும் கிடைத்ததாக தெரியவில்லை. ஏலியன் சித்தர்.. இந்நிலையில் ஏலியன் சித்தர் என்று சொல்லப்படக் கூடிய ஒருவர் ஏலியன்கள் இனி மேல் அதிகளவு பூமியில் நோக்கி வரும் என்றும் இவை ஆத்ம ரூபத்தில் கண்டிப்பாக இருக்கும் என்றும் எனவே இனியாவது நீங்கள் ஏலியனை நம்ப வேண்டும் என கூறி அனைவரையும் ஆச்சரியத்தில் தள்ளி இருக்கிறார். ஏற்கனவே இந்த ஏலியன்கள் அணு ஆயுதங்கள் அதிகம் இருக்கக்கூடிய பகுதியை நோக்கி மட்டும் வருவதாக பரபரப்பு தகவல்கள்...
வளர்ப்பு சரியில்ல.. பிரபல நடிகரின் தாயை பற்றி மோசமாக பேசிய நடிகை கஸ்தூரி..!
Tamil Cinema News

வளர்ப்பு சரியில்ல.. பிரபல நடிகரின் தாயை பற்றி மோசமாக பேசிய நடிகை கஸ்தூரி..!

தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் பிரபலமான வில்லன் நடிகராக இருந்தவர் பயில்வான் ரங்கநாதன். அதற்குப் பிறகு நிறைய திரைப்படங்களில் காமெடி கதாபாத்திரங்களிலும் அவர் நடித்திருக்கிறார். இந்த நிலையில் அதற்கு பிறகு பயில்வான் ரங்கநாதன் தொடர்ந்து நிறைய பேட்டிகள் கொடுக்க துவங்கினார். அதில் அவருக்கு நல்ல வருமானமும் கிடைத்தது. முக்கியமாக நடிகர் நடிகைகளின் அந்தரங்க விஷயங்களை பேச தொடங்கினார். இதனால் நிறைய யூ ட்யூப் சேனல்கள் அவரை வைத்து பேட்டிகள் எடுத்தனர். தவறான வழியில் சம்பாதிக்கிறார்: பயில்வான் ரங்கநாதனுக்கும் நல்ல வருவாய் வந்தது. கிசுகிசு என்பது தமிழ் சினிமாவில் எல்லா காலங்களிலும் இருந்து கொண்டுதான் இருக்கிறது என்றாலும் கூட தொடர்ந்து இந்த மாதிரி பேசிய காரணத்தினால் தமிழ் திரை துறையினர் மத்தியில் வெறுப்பை சம்பாதித்து கொண்டார் பயில்வான் ரங்கநாதன். அதனால் திரைப்படங்களில் இப்போது அவருக்கு பெரிதாக வாய்ப்...
வயசு பசங்க பாவம்.. குட்டியூண்டு ட்ரெஸ்.. படுக்கையில் கிளுகிளு போஸ் கொடுத்துள்ள சீரியல் நடிகை மான்யா ஆனந்த்..!
Actress

வயசு பசங்க பாவம்.. குட்டியூண்டு ட்ரெஸ்.. படுக்கையில் கிளுகிளு போஸ் கொடுத்துள்ள சீரியல் நடிகை மான்யா ஆனந்த்..!

சீரியல் நடிகையான மாயா ஆனந்த் தற்போது சன் டிவியில் பரபரப்பாக ஒளிபரப்பாகி வரும் வானத்தைப் போல சீரியலில் நடித்து ரசிகர்களின் மத்தியில் பிரபலமான நபராக மாறியவர். இவர் ஒரு மிகச் சிறந்த நடனக் கலைஞர் என்பது மட்டுமல்லாமல் மாடலிங் துறையில் அதிகளவு ஆர்வம் கொண்டவர். ஆரம்ப காலத்தில் இவர் மஜா டாக்கீஸ் என்ற நிகழ்ச்சியில் நகைச்சுவை நடிகையாக நடித்தார். சீரியல் நடிகை மான்யா ஆனந்த்.. அண்ணன், தங்கை பாசத்துக்கு உதாரணமாக இருக்கும் என்ற சீரியலில் துளசி கதாபாத்திரத்தில் நடித்து வரக்கூடிய இவர் இந்த தொடரின் மூலம் அதிக அளவு ரசிகர்களை பெற்றிருப்பதோடு அடிக்கடி சமூக வலைதள பக்கங்களிலும் வண்ண வண்ண உடைகளை அணிந்து புகைப்படங்களை ரசிகர்களுக்கு கறி விருந்து வைத்து விடுவார். அந்த வகையில் இவர் தற்போது வெளியிட்டு இருக்கின்ற புகைப்படங்கள் ஒவ்வொன்றும் தற்போது ஸ்டைலிஷ் ஆக உள்ளது என்று சொல்லலாம். மேலும் இது வரை அவர் வெளியி...
தமிழ்நாடு கூட்டுறவு வங்கியில் வேலை வேண்டுமா..? இதோ உங்களுக்காக..
Business

தமிழ்நாடு கூட்டுறவு வங்கியில் வேலை வேண்டுமா..? இதோ உங்களுக்காக..

அரை காசு என்றாலும் அரசாங்க காசு வேண்டும் என்று நினைப்பவர்கள் அதிக அளவு இன்றும் இருக்கிறார்கள். அந்த வரிசையில் இன்று அட்டகாசமான அரசு வேலை வாய்ப்பு ஒன்றினை பற்றி நமது வலைதளத்தில் நீங்கள் படித்து வேலை வாய்ப்பினை பெற்றால் எங்களுக்கு மகிழ்ச்சி. வங்கியில் வேலை பார்க்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு ஒரு அட்டகாசமான வாய்ப்பு. அதுவும் தமிழ்நாடு கூட்டுறவு வங்கிகள் இந்த வாய்ப்பு என்றால் கரும்பு தின்ன கூலி வேண்டுமா? என்று கேட்பீர்கள். அட.. அப்படி தமிழ்நாடு கூட்டுறவு வங்கியில் என்னென்ன வேலை உள்ளது. அந்த வேலைக்கான தகுதி என்ன? என்பது பற்றி இனி காணலாம். தமிழ்நாடு கூட்டுறவு வங்கியில் வேலை.. தற்போது தமிழ்நாடு கூட்டுறவு வங்கியில் பல்வேறு பணி இடங்கள் நிரப்பப்பட உள்ள வேளையில் அதற்கான அறிவிப்பு வந்துள்ளது. அதற்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. அது குறித்த விரிவான விவரங்கள் கீழே ...
கண்றாவி.. கண்றாவி.. மரத்தடியில் வாயில் அதை வைத்துக்கொண்டு நடிகை சனம் ஷெட்டி மோசமான போஸ்..!
Actress

கண்றாவி.. கண்றாவி.. மரத்தடியில் வாயில் அதை வைத்துக்கொண்டு நடிகை சனம் ஷெட்டி மோசமான போஸ்..!

ஆத்தாடி என்ன உடம்பு அட அங்கங்க பச்சை நரம்பு என்ற பாடல் வரிகளை பாடக்கூடிய வகையில் கருப்பு உடையில் ரசிகர்களை கட்டிப்போட கூடிய வகையில் சனம் ஷெட்டி வெளியிட்டு இருக்கின்ற புகைப்படங்கள் ஒவ்வொன்றும் ஹார்ட் பீட்டை எகிர வைத்துள்ளது. இளசுகளின் உச்சியில் சுர் என்ற ஒரு உணர்வை ஏற்படுத்தி இருக்கும் இந்த புகைப்படத்தில் அத்தனை அழகும் அப்படியே வெளிப்பட்டு இருப்பதாக சொல்லி இருப்பதோடு சனத்தின் தொப்புளில் எப்போது ஆம்லெட் போடலாம் என்பதையும் கேட்டு விட்டார்கள். நடிகை சனம் ஷெட்டி.. சனம் ஷெட்டி 2016 ஆம் ஆண்டில் மிஸ் இந்தியா என்ற பட்டத்தை பெற்றவர். இதனை அடுத்து தான் இவருக்கு திரையுலகில் நடிக்க கூடிய வாய்ப்புகள் வந்து சேர்ந்தது. அந்த வகையில் தமிழ், கன்னட படங்களில் நடித்திருக்க கூடிய இவர் திரைப்படங்களில் நடிப்பதற்கு முன்பாக டாட்டா கன்சில்டென்சி நிறுவனத்தில் பணி புரிந்து இருக்கிறார். இதனை அடுத்து பிக் பாஸ் சீ...
அட்ரா சக்க..! ஒட்டுமொத்த மருத்துவ துறையையும் புரட்டி போட்ட புதிய கண்டுபிடிப்பு..! வேற லெவல்..!
Health

அட்ரா சக்க..! ஒட்டுமொத்த மருத்துவ துறையையும் புரட்டி போட்ட புதிய கண்டுபிடிப்பு..! வேற லெவல்..!

இந்த நவீன டிஜிட்டல் யுகத்தில் மருத்துவத்துறையில் புதிய கண்டுபிடிப்புகள், எண்ணற்ற முன்னேற்றங்கள் ஏற்பட்டு வருகிறது. அந்த வகையில் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை பற்றி நீங்கள் ஏற்கனவே கேள்விப்பட்டு இருப்பீர்கள். அந்தவரிசையில் தற்போது செயற்கை இதயத்தை பொருத்தக் கூடிய வகையில் மருத்துவத் துறையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. அது குறித்த விரிவான தகவலை இந்த பதிவில் படித்து தெரிந்து கொள்ளலாம். ஒட்டுமொத்த மருத்துவத்துறையை புரட்டிப் போட.. உலகிலேயே முதல் முதலாக டைட்டானியத்தால் ஆன செயற்கை இதயம் ஒன்று தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வேகமாக வெளி வந்துள்ளது. இந்த செயற்கை இதயமானது அமெரிக்காவை சேர்ந்த BIVACOR எனும் நிறுவனத்தால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் மனிதனின் ரியல் இதயம் செயல் இழக்கும் ஆபத்தில் இருப்பவர்களுக்கு வேறொரு இதயம் கிடைக்கும் வரை இதை மாற்றாக நாம் பயன்படுத்த முடியும். அத...
ரம்யா பாண்டியனுக்கு மட்டும் தான் இடுப்பு இருக்கா.. என் இடுப்பை பாருங்க.. சூட்டை கிளப்பும் ரச்சிதா மகாலட்சுமி..!
Actress

ரம்யா பாண்டியனுக்கு மட்டும் தான் இடுப்பு இருக்கா.. என் இடுப்பை பாருங்க.. சூட்டை கிளப்பும் ரச்சிதா மகாலட்சுமி..!

தமிழ் திரைப்படங்கள் மட்டுமல்லாமல் சீரியல்களிலும் நடித்து கலைக்கட்டி இருக்கின்ற இன்ஸ்டாகிராம் புகைப்படங்களால் இணையம் ஒரு நிமிடம் இயங்க மறுத்தது என்று சொன்னால் மிகை ஆகாது. இதற்கு காரணம் இவர் வெள்ளை நிற பேன்டை அணிந்து கொண்டு மேலே மார்டன் சட்டையை போட்டு அனைவரையும் கிறுகிறுக்க வைத்திருக்கிறார். நடிகை ரச்சிதா மகாலட்சுமி.. நடிகை ரச்சிதா மகாலட்சுமி உப்புக் கருவாடு என்ற திரைப்படத்தில் 2015 ஆம் ஆண்டு நடித்து ரசிகர்கள் அனைவரையும் கவர்ந்தவர். இதனை அடுத்து இவர் விஜய் தொலைக்காட்சியில் சரவணன் மீனாட்சி தொடரில் 2013-இல் நடித்திருக்கிறார். அது மட்டுமில்லாமல் பிரிவோம் சந்திப்போம், இளவரசி போன்ற சீரியல்களில் நடித்த இவர் பிக் பாஸ் நிகழ்ச்சிகளும் கலந்து கொண்டு ரசிகர்களின் மத்தியில் தனக்கு என்று ஒரு நிரந்தர இடத்தை உருவாக்கிக் கொண்டார். தமிழ் திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்காத இவர் தெலுங்கு திரைப...
கேஸ் போட்டா.. நான் இதை பண்ணுவேன்.. அரசுக்கு பகிரங்க மிரட்டல் விடுத்த கருணாஸ்..! என்ன சொல்லியிருக்கார் பாருங்க..!
Politics

கேஸ் போட்டா.. நான் இதை பண்ணுவேன்.. அரசுக்கு பகிரங்க மிரட்டல் விடுத்த கருணாஸ்..! என்ன சொல்லியிருக்கார் பாருங்க..!

தடியெடுத்தவன் எல்லாம் தண்டக்காரன் என்று ஒரு பழமொழி வழக்கில் உள்ளது உங்களுக்கு நினைவிருக்கலாம். அது போல தமிழகத்தில் இன்று யார் வேண்டுமானாலும் எதை வேண்டுமானாலும் எப்படிப்பட்ட சூழ்நிலையிலும் பேசலாம் என்ற ரீதியில் பலரது பேச்சுக்கள் சிந்திக்கவும் சிலரது பேச்சுக்கள் கேலிக்கூத்தாகவும் வெளி வருகிறது. அந்த வகையில் தற்போது கேஸ் போட்டா நான் இதை செய்வேன் என்று அரசை மிரட்டி இருக்கும் கருணாஸின் பேச்சு இணையம் எங்கும் வைரலாக பரவி வருகிறது. கேஸ் போட்டா நான் இதை பண்ணுவேன்.. நகைச்சுவை நடிகரான கருணாஸ் லொடுக்குப்பாட்டி என்ற கேரக்டரை செய்து மக்கள் மத்தியில் பேமஸ் ஆனவர். இவர் தற்போது யார் யார் லிஸ்டில் இணைந்து இருக்கிறார் என்று தெரிந்தால் நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள். எஸ்வி சேகர் மோசமான கருத்துக்களை சமூக வலைத்தளத்தில் சொல்லி வருவது போல, எச் ராஜா பல படிகள் மேலே போய் உயர் நீதிமன்றம் காவல்துறையை பற்றி மோசமாக...
Exit mobile version