Uncategorized
ஆள சாச்சுபுட்டா கண்ணால.. ஏங்க வைக்கும் திகட்டாத கவர்ச்சியில் நடிகை ஆண்ட்ரியா…!!
சிறந்த பாடகியான ஆண்ட்ரியா பின்னணி பாடல்கள் நிறைய பாடி இருக்கிறார். பின்னணி பாடகியாக இருப்பதோடு மட்டும் அல்லாமல் இயக்குனர் செல்வராகவன் எடுத்த ஆயிரத்தில் ஒருவன் என்ற திரைப்படத்தில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதன் மூலம் கைதேர்ந்த நடிகை என்ற பெயரையும் பெற்றிருக்கிறார்.
ஆரம்ப காலத்தில் இவர் பச்சைக்கிளி முத்துச்சரம் என்ற படத்தில் முதன்முதலாக அறிமுகமானார். இதனை அடுத்து ஆயிரத்தில் ஒருவன் அரண்மனை போன்ற படத்தில் நன்றாக நடித்ததின் மூலம் இவருக்கு மார்க்கெட் எகிறியது என்று கூறலாம்.
மேலும் காதல் வலையில் விழுந்து விட்ட இவர் காதல் தோல்வியாய் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக சினிமாவை விட்டு சற்று விலகி இருந்தார். அதனை அடுத்து அதிலிருந்து மீண்டு வந்த இவர் வடசென்னை என்ற திரைப்படத்தில் மீண்டும் ரீ என்ட்ரி கொடுத்தார்.
இதனைத் தொடர்ந்து சினிமாவில் தீவிர கவனத்தை செலுத்தி வரக்கூடிய இவர் முன்னணி நடிகை என்ற...