Tuesday, September 24
என்ன இப்படி இறங்கிட்டாங்க.. இன்ச் பை இன்சாக காட்டி போதை ஏற்றும் சீரியல் நடிகை ஜனனி அஷோக்..!
Actress

என்ன இப்படி இறங்கிட்டாங்க.. இன்ச் பை இன்சாக காட்டி போதை ஏற்றும் சீரியல் நடிகை ஜனனி அஷோக்..!

ஒரு தேவதை வந்து விட்டால் என்னை தேடி என்று சொல்லக் கூடிய வகையில் தற்போது சீரியல் நடிகை ஜனனி அசோக் வெளியிட்டு இருக்கின்ற புகைப்படங்கள் ஒவ்வொன்றும் ரசிகர்களின் மனதில் ஆசையை அதிக அளவு ஏற்படுத்தி உள்ளது. இதனை அடுத்து இன்ஸ்டாகிராமில் வெளி வந்திருக்கும் இந்த போட்டோ மற்றும் வீடியோவை பார்த்து ரசிகர்கள் அனைவரும் இப்படிப்பட்ட போசை இவர் இது வரை கொடுத்ததே இல்லை என்று சொல்லக்கூடிய வகையில் ஒவ்வொரு புகைப்படத்தின் தரமும் இளசுகளை ஏக்கத்தில் தள்ளிவிட்டது. சீரியல் நடிகை ஜனனி அஷோக்.. சீரியல் நடிகை ஜனனி அசோக்கை பொறுத்தஷவரை விஜய் டிவியில் ஒளிபரப்பான மௌன ராகம் என்ற சீரியலில் அற்புதமான முறையில் நடித்து ரசிகர்களின் மத்தியில் தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்துக் கொண்டவர். இதை அடுத்து ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வந்த செம்பருத்தி என்ற சீரியலில் முக்கியமான கேரக்டர் ரோலை ஏற்று நடித்த இவர் இளசுகளின் மனதில் தனக்கு என்ற...
சினிமா வாய்ப்பு என அழைத்து சென்று இளம்பெண்ணை சீரழித்த இயக்குனர்.. அதிர்ச்யில் திரையுலகம்..!
India

சினிமா வாய்ப்பு என அழைத்து சென்று இளம்பெண்ணை சீரழித்த இயக்குனர்.. அதிர்ச்யில் திரையுலகம்..!

சினிமாவில் வாய்ப்பு தேடி பலரும் பல்வேறு வகைகளில் முயற்சிகளை செய்து வருகிறார்கள். அந்த வகையில் தற்போது சினிமா வாய்ப்பை தேடிச் சென்ற இளம்பெண்ணை சீரழித்த இயக்குனர் பற்றிய தகவல்கள் இணையங்களில் வைரலாகி அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.   அது குறித்த விரிவான தகவலை இந்த பதிவில் நீங்கள் படித்து தெரிந்து கொள்வதோடு விழிப்புணர்வோடு இருப்பது அவசியம் என்பதை புரிந்து வேண்டும். சினிமா வாய்ப்பு.. சினிமா வாய்ப்பை தேடி தினம் தினம் இளம் பெண்கள் திரை உலகை நோக்கி படையெடுத்துச் செல்வது இன்றும் நேற்றும் தொடர்கதையாகவே தொடர்ந்து வருகிறது. அந்த வகையில் சினிமா வாய்ப்பு வாங்கித் தருவதாக அழைத்துச் சென்ற இளம் பெண்ணை சீரழித்த உதவி இயக்குனர் தற்போது கைது செய்யப்பட்டு இருக்கும் விஷயமானது திரை உலகம் எங்கும் கடும் அதிர்வுகளை ஏற்படுத்தி உள்ளது. இந்த விஷயம் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் நடந்தேறி...
விற்பனைக்கு வந்த விஜய்யின் ரோல்ஸ் ராய்ஸ் கார்..! விலை என்னன்னு தெரிஞ்சா மிரண்டு போயிடுவீங்க..!
Business

விற்பனைக்கு வந்த விஜய்யின் ரோல்ஸ் ராய்ஸ் கார்..! விலை என்னன்னு தெரிஞ்சா மிரண்டு போயிடுவீங்க..!

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழும் தளபதி விஜய் பற்றி அதிக அளவு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை இவர் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் கோட் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதனை அடுத்து தளபதி 69 படத்தில் நடிக்க இருக்கக்கூடிய இவர் இந்த படத்தை முடித்த கையோடு தீவிர அரசியலில் ஈடுபடுவதற்காக தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை ஆரம்பித்து அதில் உறுப்பினர்களை சேர்க்க கூடிய பணிகள் மும்மரமாக ஈடுபட்டு இருக்கிறார் தளபதி விஜய்.. தளபதி விஜயின் ஆரம்ப நாட்கள் சற்று கடுமையாக இருந்தது. இவர் எதிர்பார்த்த வெற்றியை திரையுலகம் இவருக்கு தராத போதும் தனது கடுமையான முயற்சியின் காரணமாக தற்போது தமிழ் திரை உலகில் தவிர்க்க முடியாத நடிகராக விளங்குகிறார். இந்நிலையில் தீவிர அரசியலில் ஈடுபட இருக்கும் இவர் பற்றி பல்வேறு வகையான கருத்து விமர்சனங்கள் இவர் கட்சியை ஆரம்பித்த பிறகு ஏற்பட்ட நிலை...
வகுப்பறையில் சட்டையை கழட்டி மேலே விட்டு.. வரம்பு மீறும் அனிகா சுரேந்திரன்..!
Tamil Cinema News

வகுப்பறையில் சட்டையை கழட்டி மேலே விட்டு.. வரம்பு மீறும் அனிகா சுரேந்திரன்..!

குழந்தை நட்சத்திரமாக மலையாள திரைப்படங்களில் நடித்து அதன் பின்னர் தமிழ் சினிமாவுக்கு வந்து இங்கு நட்சத்திர நடிகை என்ற ரேஞ்சுக்கு வளர்ந்திருப்பவர் தான் அனிகா சுரேந்திரன். அஜித் மகளாக பேபி அனிகா: இவர் பேபி அனிகாவாக தமிழ் திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்தார். முதன்முதலில் அஜித் நடிப்பில் வெளிவந்த என்னை அறிந்தால் திரைப்படத்தில் அவரின் மகளாக நடித்து தமிழ் சினிமாவுக்கு என்ட்ரி கொடுத்தார். இவர் முதல் படத்திலிருந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். குறிப்பாக இந்த திரைப்படத்தில் அஜித்தின் மகளாக சிறப்பாக நடித்து அஜித்தின் ரீல் மகள் என்று அனைவராலும் அழைக்கப்பட்டு வந்தார். அந்த திரைப்படத்தில் திரிஷாவின் மகளாக இவர் நடித்திருப்பார். அதை எடுத்து மீண்டும் அஜித்தின் மகளாக சிவா இயக்கத்தில் வெளிவந்த விசுவாசம் திரைப்படத்தில் அஜித் மற்றும் நயன்தாரா தம்பதியினருக்கு பிறந்த மகளாக நடித்திருப்பார். படுக்கை க...
லாட்ஜில் வைத்து அடித்து துன்புறுத்தி அதை செய்ய சொன்னார்.. சுந்தரா ட்ராவல்ஸ் ஹீரோயின் கண்ணீர்..!
Tamil Cinema News

லாட்ஜில் வைத்து அடித்து துன்புறுத்தி அதை செய்ய சொன்னார்.. சுந்தரா ட்ராவல்ஸ் ஹீரோயின் கண்ணீர்..!

நடிகர் முரளியின் திரைப்பட தெரியரிலே மிக முக்கிய திரைப்படமாக பார்க்கப்பட்ட படம் தான் "சுந்தரா ட்ராவல்ஸ்" திரைப்படம். இந்த திரைப்படம் கடந்த 2002 ஆம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்று வசூல் ரீதியாக பெரும் சாதனை படைத்திருந்தது. சுந்தரா ட்ராவல்ஸ் நடிகை ராதா: இத்திரைப்படத்தில் நடிகர் முரளிக்கு ஜோடியாக நடித்தவர் தான் நடிகை ராதா. நடிகை ஆக வேண்டும் என்ற ஒரு ஆசையில் ஆந்திராவில் இருந்து சென்னையை நோக்கி இடம்பெயர்ந்து வந்த நடிகை ராதா சுந்தரா ட்ராவல்ஸ் திரைப்படத்தில் நடித்து ரசிகர்களுக்கு முகம் அறியப்பட்டார். இந்த திரைப்படத்தில் அவரது நடிப்பு பாராட்டப்பட்டது. இந்த திரைப்படம் வெளியான பிறகு அந்த படத்தின் தயாரிப்பாளர் எஸ் வி தங்கராஜ் நடிகை ராதா தன்னுடன் படுத்தால் தனது அடுத்த படத்தில் உனக்கு நல்ல கதாபாத்திரத்தை கொடுப்பேன் என கூறியதாக ராதா குற்றம் சாட்டியிருந்தார் . இது அப்போது ஊடகங்களில் மிகப்ப...
புதருக்குள்ள பூகம்பம்.. தெரிய கூடாதது தெரிய ஈஷா ரெப்பா.. Zoom போட்டு பாக்கும் நெட்டிசன்ஸ்..!
Kollywood Photoshoot, Tamil Cinema News

புதருக்குள்ள பூகம்பம்.. தெரிய கூடாதது தெரிய ஈஷா ரெப்பா.. Zoom போட்டு பாக்கும் நெட்டிசன்ஸ்..!

ஆந்திராவை சொந்த ஊராகக் கொண்ட நடிகை ஈஷா ரெப்பா பல்வேறு தெலுங்கு திரைப்படங்களில் நடித்ததன் மூலமாக டோலிவுட்டில் பிரபலமான கவர்ச்சி நடிகையாக இவர் பார்க்கப்பட்டார். இளம் நடிகையாக அறிமுகமான ஈஷா ரெப்பா தொடர்ச்சியாக தன்னுடைய தாறுமாறான கவர்ச்சி வெளிப்படுத்திக்காட்டி நடித்ததன் மூலமாக மிகக் குறுகிய காலத்திலேயே ஃபேமஸான நடிகையாக ரசிகர்களின் மனம் கவர்ந்த ஹீரோயினாக பார்க்கப்பட்டு வந்தார். நடிகை ஈஷா ரெப்பா: ஹைதராபாத்தில் கல்லூரி படிப்பை முடித்த இவர் மாடல் அழகியாக பல்வேறு விளம்பர திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்தார். அதன் மூலம் தான் இவருக்கு திரைப்பட வாய்ப்புகள் தேடி வந்தது. ஆம் இயக்குனர் இந்திரகண்டி மோகன கிருஷ்ணனிடமிருந்து பட வாய்ப்பு ஈஷா ரபாவுக்கு வந்தது. 2012இல் "லைஃப் ஈஸ் பியூட்டிஃபுல்" படத்தின் மூலம் அறிமுகமானார். அந்தக முந்து... ஆ தருவாத... என்ற படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க இந்த ...
உடல் எடை குறைத்து ஒல்லியாக மாறிய நடிகை ஸ்ரீதேவி அஷோக்..! வைரலாகும் க்யூட் போட்டோஸ்..!
Kollywood Photoshoot

உடல் எடை குறைத்து ஒல்லியாக மாறிய நடிகை ஸ்ரீதேவி அஷோக்..! வைரலாகும் க்யூட் போட்டோஸ்..!

பிரபல தமிழ் தொலைக்காட்சி சீரியல் நடிகை ஆன ஸ்ரீதேவி அசோக் பல்வேறு தொலைக்காட்சி தொடர்களில் நடித்து இல்லத்தரசிகளின் மனம் கவர்ந்த சீரியல் நடிகையாக பார்க்கப்பட்டு வருகிறார். 2007 ஆம் ஆண்டில் வெளிவந்த செல்லம்பட்டி நீ எனக்கு சீரியலில் நடிக்க ஆரமித்த இவர் அதை எடுத்து கஸ்தூரி, இளவரசி ,பிரிவோம் சந்திப்போம் ,வாணி ராணி ,சித்திரம் பேசுதடி ,கல்யாண பரிசு உள்ளிட்ட தொடர்களில் நடித்திருக்கிறார். சீரியல் நடிகை ஸ்ரீதேவி: மேலும், அன்னக்கொடியும் ஐந்து பெண்களும், கல்யாணம் முதல் காதல் வரை, பூவே பூச்சூடவா, செம்பருத்தி, ராஜா ராணி, அரண்மனைக்கிளி, பொம்முக்குட்டி அம்மாவுக்கு உள்ளிட்ட பல்வேறு தொடர்களில் நடித்து பிரபலமான சீரியல் நடிகையாக இருந்து வருகிறார் . இதற்கிடையில் இவர் கலைஞர் தொலைக்காட்சியில் 2010 ஆம் ஆண்டில் ஒளிபரப்பான மாநாட மயிலாட நிகழ்ச்சியில் நடனப் போட்டியாளராக பங்கேற்று தனது நடன திறமையை வெளிப்படுத்தி ...
வாழ்நாளில் சிறந்த பரிசு.. அம்மாவின் ஆசையை நிறைவேற்றிய சீரியல் நடிகர் தினேஷ்..!
Tamil Cinema News

வாழ்நாளில் சிறந்த பரிசு.. அம்மாவின் ஆசையை நிறைவேற்றிய சீரியல் நடிகர் தினேஷ்..!

கணவன் மனைவி என ஜோடியாக மக்கள் மத்தியில் பிரபலமானவர்கள் தான் சீரியல் நடிகர் தினேஷ் மற்றும் ரக்ஷிதா. இவர்கள் இருவரும் விஜய் டிவியில் ஒளிபரப்பான "பிரிவோம் சந்திப்போம் "என்ற சீரியலில் நடித்ததன் மூலம் பிரபலமானார்கள். சீரியல் நடிகர் தினேஷ்: அதில் நெருக்கமாக பழகி காதலித்து பின்னர் பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார்கள் . திருமணத்திற்கு பிறகு சமூக வலைதளங்களில் ரீல்ஸ் வீடியோ வெளியிடுவது ஜோடியாக எடுத்துக் கொள்ளும் புகைப்படங்களை வெளியிடுவது என ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த ஜோடியாக பார்க்கப்பட்டு வந்தார்கள். இதற்கிடையில் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு தினேஷ் - ரக்ஷிதா இருவரும் பிரிந்து தனித்தனியே வாழ்ந்து வருகிறார்கள். தினேஷுக்கு ரக்ஷிதாவை பிரிய விருப்பமே இல்லை. இப்போதும் அவருடன் சேர்ந்து வாழவே ஆசைப்படுகிறார் . ரக்ஷிதா - தினேஷ் பிரிவு: ஆனால், ரக்ஷிதா தினேஷ் வ...
சீரியல் ஹீரோவாகும் சினேகன்..! ஹீரோயின் யாருன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..!
Tamil Cinema News

சீரியல் ஹீரோவாகும் சினேகன்..! ஹீரோயின் யாருன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..!

தமிழ் சினிமாவில் பாடலாசிரியராக பல்வேறு திரைப்படங்களுக்கு எண்ணற்ற பாடல்களை எழுதி இருப்பவர்தான் கவிஞர் சினேகன். பல பாடல்களை எடுத்துப் பார்த்தால் இந்த பாடல் இவர் எழுதியதா? என்று யோசிக்கும் அளவுக்கு அவ்வளவு மிகச் சிறந்த பாடல்களையும் சூப்பர் ஹிட் அடித்த பல பாடல்களையும் எழுதியுள்ளார். பாடலாசிரியர் சினேகன்: கவிஞர் சினேகன் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலமாக தான் மக்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் பிரபலமாகி இருந்தார் . முதன் முதலில் இவரது திரைப்பயணம் 1997 ஆம் ஆண்டு புத்தம் புது பூவே திரைப்படத்தில் தான் ஆரம்பித்தது . அதை எடுத்து பாண்டவர் பூமி திரைப்படத்தில் சூப்பர் ஹிட் பாடல்களை எழுதி கவிஞர் சினேகன் மக்கள் மனதில் மிகப்பெரிய இடத்தை பிடித்தார். அப்பவும் அது அவர் எழுதியது என்று பலருக்கும் தெரியாமல் இருந்தது. மிகவும் ஏழ்மையான விவசாய குடும்பத்தில் பிறந்து வளர்ந்த சினேகனுக்கு கூட பிற...
முதல் கணவர் கேட்ட அந்த வார்த்தை.. இது தான் விவாகரத்துக்கு காரணம்.. நடிகை ஸ்ரித்திகா பரபரப்பு பேச்சு..!
Tamil Cinema News

முதல் கணவர் கேட்ட அந்த வார்த்தை.. இது தான் விவாகரத்துக்கு காரணம்.. நடிகை ஸ்ரித்திகா பரபரப்பு பேச்சு..!

திரைப்படங்களிலும் சீரியல்களிலும் ஜோடிகளாக நடிக்கும் பல்வேறு நட்சத்திர பிரபலங்கள் நிஜத்திலேயே காதலித்து திருமணம் செய்து கொள்கிறார்கள் . சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருப்பது ஜோடியாக புகைப்படங்களை பதிவிடுவது என ஒட்டுமொத்த ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து மிகச்சிறந்த ஜோடிகளாக பார்க்கப்பட்டு வருவார்கள். நட்சத்திர ஜோடிகளின் வாழ்க்கை: ஆனால் மிக குறுகிய காலத்திலேயே இவர்கள் வாழ்க்கை அப்படி டோட்டல் ஆக மாறிவிடும் திடீரென விவாகரத்தை அறிவித்து இருவரும் தனித்தனியை பிரிந்து விடுவார்கள் . இவர்களையா நாம் எடுத்துக்காட்டாக எடுத்துக் கொண்டிருந்தோம் என பலர் விமர்சித்து தள்ளுவார்கள். அந்த வகையில் தான் நாதஸ்வரம் சீரியலில் நடித்து மிகப்பெரிய அளவில் பிரபலமானவர் நடிகை ஸ்ரீதிகா. மலேசியாவில் இருந்து தமிழ் சினிமாவுக்கு சீரியலில் நடிக்க வந்து இங்கு மிகப்பெரிய ரசிகர்கள் வட்டாரத்தை பிடித்து விட்டார் ஸ்ரீதிகா. அழகான ...
Exit mobile version