Tuesday, September 24
நெப்போலியன் மகன் இந்த விஷயத்துல தான் வீக்..! ஆனால்.. அதுல.. ரகசியம் உடைத்த பிரபலம்..!
Tamil Cinema News

நெப்போலியன் மகன் இந்த விஷயத்துல தான் வீக்..! ஆனால்.. அதுல.. ரகசியம் உடைத்த பிரபலம்..!

நடிகர் நெப்போலியனின் மூத்த மகன் தனுஷ் சிறு வயதிலேயே தசை சிதைவால் பாதிக்கப்பட்டு வீல் சேரில் அமர்ந்த வண்ணமே இருப்பார். இதனால் உயரிய சிகிச்சைக்காக நெப்போலியன் குடும்பத்தோடு அமெரிக்கா என்று அங்கேயே செட்டில் ஆகிவிட்டார். நெப்போலியன் மகனுக்கு உள்ள நோய்: இந்த நிலையில் தனது மகன் தனுஷுக்கு திருமண ஏற்பாடுகள் செய்துள்ளார். இந்த திருமணம் விரைவில் நடைபெற இருக்கிறது. தசை சிதைவால் பாதிக்கப்பட்டு இருக்கும் ஒரு நோயாளிக்கு திருமணம் செய்வதை பலர் விமர்சித்தனர். இந்த நிலையில் தசை சிதைவால் பாதிக்கப்பட்டிருந்தாலும் அதிலிருந்து சாதித்துக் கொண்டிருக்கும் எழுத்தாளராக நாவல் காந்தி தசைசிதைவு நோய் பற்றியும் அந்த நோயின் தாக்கம் ஆரம்பத்தில் எப்படி இருக்கும் என்றும் கூறியுள்ளார். அதாவது, ஆரம்ப காலகட்டத்தில் இலட்சத்தில் ஒருவருக்கு தான் இந்த தசை சிதைவு நோய் இருக்கும். ஆனால், இப்போதைய காலகட்டத்தில் 30 ஆயிரத்தில் ஒ...
இந்த படிக்கட்டுக்கு 11 லட்சமா..? பொங்கிய அனிதா சம்பத்..! வந்து விழுந்த பதில்..!
Tamil Cinema News

இந்த படிக்கட்டுக்கு 11 லட்சமா..? பொங்கிய அனிதா சம்பத்..! வந்து விழுந்த பதில்..!

செய்தி வாசிப்பாளினியாக பணியாற்றி நட்சத்திர நடிகை ரேஞ்சுக்கு மிகப்பெரிய அளவில் பிரபலமானவர்தான் அனிதா சம்பத். இவர் மிக குறுகிய காலத்திலேயே டாப் நட்சத்திர நடிகையாக அளவுக்கு பெயரும் புகழும் பெற்று புகழ் பெற்றார். செய்தி வாசிப்பாளர் அனிதா சம்பத்: இதன் மூலம் அவருக்கு விஜய் தொலைக்காட்சியில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்தது. அந்த வாய்ப்பை மிகச் சரியாக பயன்படுத்திக் கொண்ட அனிதா சம்பத்திற்கு அதை எடுத்து திரைப்பட வாய்ப்புகளும் சீரியல் வாய்ப்புகளும் தேடி வந்தது. இதனிடையே தனது சமூக வலைத்தளங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர் அனிதா சம்பத். இவர் தனுடன் தொலைக்காட்சியில் பணியாற்றி வந்த பிரபா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தனது கணவருடன் திருமணத்திற்கு பிறகு YouTub சேனலில் வீடியோ வெளியிட்டும் அதன் மூலம் கணிசமான வருமானத்தையும் சம்பாதித்து வரு...
குரங்கு மூஞ்சிய வச்சிகிட்டு எதுக்கு நடிக்க வந்தன்னு கேட்டார்.. பிரபல இயக்குனர் மீது கௌசல்யா புகார்..!
Tamil Cinema News

குரங்கு மூஞ்சிய வச்சிகிட்டு எதுக்கு நடிக்க வந்தன்னு கேட்டார்.. பிரபல இயக்குனர் மீது கௌசல்யா புகார்..!

எப்படி தமிழ் சினிமாவில் நடிகை ஜெனிலியா வந்த வேகத்திற்கு அதிக வரவேற்பை பெற்று பிரபலமான நடிகையாக மாறினாரோ அதேபோல அப்போதைய கால கட்டங்களில் கௌசல்யா சினிமாவிற்கு வந்த உடனே அதிக வரவேற்பை பெற்ற நடிகையாக இருந்தார். 90களில் அதிகமாக வரவேற்பு பெற்றவராக கௌசல்யா இருந்தார். இவர் தொடர்ந்து கார்த்தி, பிரபுதேவா, விஜய், முரளி போன்ற முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்திருக்கிறார். கௌசல்யா துவக்கத்தில் மலையாளத்தில்தான் நடிகையாக அறிமுகமானார். கௌசல்யாவுக்கு வந்த வரவேற்பு: அதற்கு பிறகு அவருக்கு தமிழ் சினிமாவில் அதிக வரவேற்பு கிடைக்க தொடங்கியது. முதன்முதலாக தமிழில் காலமெல்லாம் காதல் வாழ்க என்ற திரைப்படத்தில் கௌசல்யா என்ற பெயரிலேயே இவர் அறிமுகமானார். அந்த திரைப்படம் வெற்றியடைந்த பிறகு கவிதா என்கிற தன்னுடைய பெயரை கௌசல்யா என்று மாற்றி வைத்துக்கொண்டார். இப்போது வரைக்கும் அவரை அனைவரும் கௌசல்யா என்றுதான் அழைத்து ...
கிறுகிறுன்னு வருதே.. தனுஷின் போயஸ் கார்டன் வீடு இந்த பணத்தில் கட்டப்பட்டதா..? பகீர் கிளப்பிய பிரபலம்..!
Tamil Cinema News

கிறுகிறுன்னு வருதே.. தனுஷின் போயஸ் கார்டன் வீடு இந்த பணத்தில் கட்டப்பட்டதா..? பகீர் கிளப்பிய பிரபலம்..!

தமிழ் பிரபலங்களில் தொடர்ந்து சர்ச்சைக்குள்ளாகி வரும் ஒருவராக நடிகர் தனுஷ் இருந்து வருகிறார். நடிகர் தனுஷ் சினிமாவில் வளர்ந்த பிறகு தொடர்ந்து அவரை குறித்து நிறைய சர்ச்சைகள் வலம் வந்து கொண்டுதான் இருக்கின்றன. அந்த வகையில் அவர் போயஸ் கார்டனில் கட்டி இருக்கும் வீடு குறித்தும் நிறைய சர்ச்சைகள் இருந்து வருகின்றன. இயக்குனர் கஸ்தூரி ராஜாவின் மகனான தனுஷ் தற்சமயம் பாலிவுட்  சினிமாவில் டாப் நடிகர்களில் ஒருவராக இருந்து வருகிறார். தனுஷ் வளர்ச்சி: நடிப்பது மட்டுமின்றி தமிழ் சினிமாவில் உள்ள மற்ற துறைகளிலும் ஈடுபாடு காட்டி வருகிறார் தனுஷ். மேலும் இயக்குனராக ஏற்கனவே பா பாண்டி என்கிற வெற்றி படத்தை தனுஷ் கொடுத்திருக்கிறார். தற்சமயம் ராயன் என்கிற திரைப்படத்தையும் இவர் இயக்கியிருக்கிறார். இந்த திரைப்படம் வெளியான ஒரு சில நாட்களிலேயே அதிக வசூலை செய்து நல்ல வரவேற்பை பெற்றுக் கொடுத்து இருக்கிறது. தனுஷ் சினிம...
ஒப்பனிங்கே இப்படியா..? பறக்கப்போகும் கோலிவுட் கொடி.. கங்குவா பற்றி தீயாய் பரவும் தகவல்..!
Tamil Cinema News

ஒப்பனிங்கே இப்படியா..? பறக்கப்போகும் கோலிவுட் கொடி.. கங்குவா பற்றி தீயாய் பரவும் தகவல்..!

தமிழில் மாறுபட்ட கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வரும் நடிகராக நடிகர் சூர்யா இருந்து வருகிறார். சூர்யா ஆரம்பத்தில் விஜய் அஜித் போலவே காதல் கதைகளைதான் தேர்ந்தெடுத்து நடித்து வந்தார். ஆனால் நாட்கள் செல்ல செல்ல சூர்யா தேர்ந்தெடுக்கும் கதைகளில் மாற்றங்கள் இருந்தது. முக்கியமாக பிதாமகன் திரைப்படத்திற்கு பிறகு சூர்யா தேர்ந்தெடுத்த படங்கள் எல்லாம் வித்தியாசமான கதைகளங்களை கொண்டிருந்தன. மௌனம் பேசியதே, நந்தா மாதிரியான பல திரைப்படங்களை உதாரணத்திற்கு கூறலாம். புது வித படங்களில் முயற்சி: இப்பொழுதும் கூட சூர்யா நிறைய புது முயற்சிகளை எடுத்து வருவது உண்டு. விஜய், அஜித்திற்கு பிறகு பெரிய நடிகராக சூர்யா அறியப்பட்டார். ஆனால் இப்பொழுது தமிழில் டாப் 10 நடிகர்களில் ஒருவராக சூர்யா இருந்து வருகிறார். இந்த நிலையில் சூர்யா தற்சமயம் இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் நடித்து வரும் திரைப்படம் கங்குவா. ஏற்கனவே சிற...
வடிவேலு படம் ட்ராப் ஆனதற்கு பேய்தான் காரணம்..! சிம்புதேவன் பேச்சால் ஷாக் ஆன ரசிகர்கள்..!
Tamil Cinema News

வடிவேலு படம் ட்ராப் ஆனதற்கு பேய்தான் காரணம்..! சிம்புதேவன் பேச்சால் ஷாக் ஆன ரசிகர்கள்..!

தமிழ் சினிமாவில் உள்ள காமெடி நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் வடிவேலு. வடிவேலு தொடர்ந்து தமிழ் சினிமாவில் நிறைய திரைப்படங்களில் மக்களை மகிழ்விக்கும் வகையில் காமெடி செய்திருக்கிறார். வடிவேலு தமிழ் சினிமாவில் அறிமுகமான காலகட்டத்தில் கவுண்டமணி செந்தில் இருவருமே பிரபலமான காமெடி நடிகர்களாக இருந்தனர். சில திரைப்படங்களில் கவுண்டமணி, செந்திலுடன் சேர்ந்து நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. வடிவேலுவின் போராட்டம்: அந்த நிலையில் அவர்கள் இருவருக்கும் நடுவிலும் கூட தனக்கென தனி பாணியை பயன்படுத்தி அவருடைய காமெடிக்கு மக்கள் மத்தியில் செல்வாக்கை பெற்றார் வடிவேலு. அதன் மூலம்தான் அவர் வளர்ச்சியை பெற்றார். வடிவேலு வளர்ச்சியை பெற்று காமெடியான பிறகு மிக தாமதமாக தான் கதாநாயகனாக நடிக்க தொடங்கினார். வடிவேலு கதாநாயகனாக நடித்த படம் 23 ஆம் புலிகேசி. இந்த திரைப்படம் தமிழ் சினிமாவில் பெரும் வரவேற்பு பெற்ற படமாக இருந்...
அதெல்லாம் பண்ண முடியாது.. சிவகார்த்திகேயனுடன் நடிக்க கிடுக்கு பிடி போட்ட நயன்தாரா..
Actress

அதெல்லாம் பண்ண முடியாது.. சிவகார்த்திகேயனுடன் நடிக்க கிடுக்கு பிடி போட்ட நயன்தாரா..

கோலிவுட் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என்று அனைவராலும் அழைக்கப்படுபவர் நடிகை நயன்தாரா. ஐயா திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான நயன்தாரா அதற்குப் பிறகு தொடர்ந்து வாய்ப்புகளை பெற்றார். அவர் நடித்த ஐயா, சந்திரமுகி இரண்டு திரைப்படங்களுமே ஆரம்பத்தில் அவருக்கு நல்ல வரவேற்பை பெற்றுக் கொடுத்தது. அதனை தொடர்ந்து தமிழ் சினிமாவில் முக்கியமான ஒரு நடிகையாக மாறினார். நயன்தாரா தமிழ் சினிமாவில் நடிப்பதற்கு முன்பே மலையாளத்தில் பிரபலமான ஒரு நடிகையாக நயன்தாரா இருந்தார். டாப் நடிகை: ஆனால் மலையாளத்தை விடவும் தமிழ் சினிமாவில்தான் மார்க்கெட் அதிகம். மேலும் வருமானமும் அதிகம் என்பதை அறிந்த நயன்தாரா பிறகு தமிழ் சினிமாவின் மீது கவனம் செலுத்த துவங்கினார். இப்பொழுது தமிழ் சினிமாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் நடிகையாக நயன்தாராதான் இருந்து வருகிறார். மேலும் பல தொழில்களை செய்யும் தொழிலதிபராகவும் நயன்தார...
விஜயகாந்த் காதலித்த நடிகையும்.. 5 மனைவிகளுடன் வாழ்ந்த வாழ்க்கையும்.. பகீர் கிளப்பும் நடிகர் ராதா ரவி..!
Tamil Cinema News

விஜயகாந்த் காதலித்த நடிகையும்.. 5 மனைவிகளுடன் வாழ்ந்த வாழ்க்கையும்.. பகீர் கிளப்பும் நடிகர் ராதா ரவி..!

தமிழ் சினிமாவில் பிரபலமான வில்லன் நடிகர்களில் ராதாரவி மிக முக்கியமானவர். எம்.ஆர் ராதாவின் மகனான ராதாரவி , எம்.ஆர் ராதாவை போலவே வில்லன் நடிகராக தொடர்ந்து நடித்து வந்தார். எம்.ஆர் ராதாவை பொருத்தவரை அவரிடம் ஒரு சிறப்பு அம்சம் உண்டு. பழைய கருப்பு வெள்ளை சினிமாக்களில் தொடர்ந்து வில்லனாக நடித்து வந்தாலும் கூட அவருக்கு நிறைய படங்களில் வாய்ப்புகள் வந்தது. அதற்கு முக்கிய காரணம் எம்.ஆர் ராதா சாதாரண வில்லனாக மட்டும் நடிக்காமல் தொடர்ந்து நிறைய நகைச்சுவைகளும் செய்யக்கூடியவர். விஜயகாந்த் குறித்த வதந்தி: இதனால் ஒரு நகைச்சுவை வில்லனாகதான் அவர் அறியப்பட்டார். அவரது அதே வழியை பின்பற்றிதான் ராதாரவியும் பிரபலமானார். ராதாரவி திரைப்படங்களில் நடிக்கும் பொழுது அந்த திரைப்படங்களில் அவர் அதிக காமெடிகள் செய்வார். அதே சமயம் வில்லனாகவும் இருப்பார். இந்த விஷயங்களை நிறைய ரஜினி திரைப்படங்களில் பார்க்க முடியும். இ...
என் மகளை கல்யாணம் பண்ணிக்கிறீங்களா..? நடிகரிடம் வெளிப்படையாக கேட்ட ஸ்ரீதேவி..!
Actress

என் மகளை கல்யாணம் பண்ணிக்கிறீங்களா..? நடிகரிடம் வெளிப்படையாக கேட்ட ஸ்ரீதேவி..!

தமிழ் சினிமாவில் சிறு வயது முதலே நடித்து வரும் முக்கிய நடிகையாக ஸ்ரீதேவி இருந்திருக்கிறார். தமிழில் முதன் முதலில் கந்தன் கருணை திரைப்படத்தில் முருகன் கதாபாத்திரத்தில் நடித்தார் நடிகை ஸ்ரீ தேவி. அதற்குப் பிறகு நிறைய திரைப்படங்களில் இவருக்கு குழந்தை கதாபாத்திரத்தில் நடிப்பதற்கான வாய்ப்புகள் கிடைத்தது. முதன்முதலாக மூன்று முடிச்சு என்கிற திரைப்படத்தில்தான் இவர் கதாநாயகியாக நடித்தார். அதற்கு முன்பு நடித்த திரைப்படங்களில் எல்லாம் குழந்தை கதாபாத்திரமாகதான் நடித்து வந்தார். ஸ்ரீ தேவி அறிமுகம்: நடிகர் ரஜினிகாந்த் தமிழ் சினிமாவில் பிரபலமாவதற்கு முன்பே ஸ்ரீதேவி சினிமாவில் பிரபலமான நடிகையாக இருந்தார். கவிக்குயில் திரைப்படத்தில் ஸ்ரீதேவி கதாநாயகியாக நடித்த பொழுது அந்த திரைப்படத்தில் துணை கதாபாத்திரத்தில் ரஜினிகாந்த் நடித்திருந்தார். சிவகுமாரன் அந்த திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்திருந்தார். அதற்க...
வீட்ல அதுக்கு கட்டாயப்படுத்துனாங்க.. செந்தில் மட்டும் இல்லனா.. ஓப்பனாக கூறிய நடிகை ஸ்ரீஜா..!
Television

வீட்ல அதுக்கு கட்டாயப்படுத்துனாங்க.. செந்தில் மட்டும் இல்லனா.. ஓப்பனாக கூறிய நடிகை ஸ்ரீஜா..!

தமிழ் தொலைக்காட்சிகளிலேயே அதிகமான பார்வையாளர்களைக் கொண்ட தொலைக்காட்சியாக விஜய் டிவி இருக்கிறது. ஏனெனில் நாடகங்கள் மட்டுமன்றி மாறுபட்ட நிகழ்ச்சிகளின் மீதும் தொடர்ந்து கவனம் செலுத்தி வருவதால் விஜய் டிவிக்கு என்று அதிக ரசிகர்கள் இருந்து வருகின்றனர். இதனால்தான் விஜய் டிவியில் நடிக்கும் பிரபலங்கள் மட்டும் அதிக பிரபலமாகி சினிமாவில் வாய்ப்புகளை பெறுகின்றனர். இந்த நிலையில் ரேடியோ மிர்ச்சி சேனலில் ஆர்.ஜே வாக பணிபுரிந்து வந்தவர் செந்தில். விஜய் டிவியில் வாய்ப்பு: அவருக்கு விஜய் டிவியில் நாடகங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகள் கிடைத்தது. முதன் முதலில் விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி தொடரில் சரவணன் கதாபாத்திரத்தில் இவர் நடித்தார். அந்த சீரியல் அதிக வரவேற்பை பெற்றதை அடுத்து அவருக்கும் அதிக வரவேற்பு கிடைத்தது. அப்பொழுது அந்த சீரியலில் இவருக்கு ஜோடியாக மீனாட்சி ஆக நடித்தவர் நடிகை ஸ்ரீஜா. இ...
Exit mobile version