Tuesday, September 24
Uncategorized

“ஆத்தாடி.. காம பார்வையால்ல இருக்கு..” – மேலாடையை கழட்டி விட்டு கின்னென குத்த வைத்திருக்கும் நயன்தாரா..!

நடிகை நயன்தாரா வெளியிட்டுள்ள சில புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறது. தன்னுடைய இளம் வயதில் பட வாய்ப்புக்காக முயற்சி செய்து கொண்டு இருந்த போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இவை. தன்னுடைய மேலாடையை லேசாக கழட்டிவிட்டு ரசிகர்களை நோக்கி தன்னுடைய கத்தி போன்ற பார்வையை வீசி போஸ் கொடுத்திருக்க கூடிய நடிகை நயன்தாராவின் இந்த புகைப்படங்கள் ரசிகர்களை கண்களைப் பறித்து வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள் ஆத்தாடி காம பார்வையால்ல இருக்கு என்று கலாய் கருத்துக்களைப் பதிவு செய்து வருகின்றனர். சமீபத்தில், தன்னுடைய நீண்ட நாள் காதலரும் கணவருமான விக்னேஷ் சிவனை அதிகாரப்பூர்வமாக திருமணம் செய்து கொண்டார் நடிகை நயன்தாரா. விக்னேஷ் சிவனை காதலித்த இரண்டு மாதங்களிலேயே அவரைத் திருமணமும் செய்து கொண்டிருக்கிறார் நடிகை நயன்தாரா என்பது சமீபத்தில் தான் தெரிய வந்தது. வாடகை தாய் மூலம் இரண்டு குழந்தைகளுக்கு தாயாக இருக்க...
Uncategorized

“உள்ளாடை அணியாமல்.. முன்னழகை காட்டி..” – அதிர வைத்த நடிகை ஆண்ட்ரியா..!

நடிகை ஆண்ட்ரியா ப்ரா அணியாமல் தன்னுடைய முன்னழகை எடுப்பாக தெரிய பொது நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. பின்னணிப் பாடகி இசையமைப்பாளர் என பல திறமைகளைக் கொண்டவர் நடிகை ஆண்ட்ரியா இவர் கடந்த 2007 ஆம் ஆண்டு வெளியான பச்சைக்கிளி முத்துச்சரம் என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்தார். தமிழ் தெலுங்கு என தென்னிந்திய மொழிகளில் ரசிகர்கள் பலராலும் அறியப்பட்ட ஒரு நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார் நடிகை ஆண்ட்ரியா. பின்னணி பாடகியான இவர் நடிகர் விக்ரமின் அந்நியன் நடிகர் கமல்ஹாசனின் வேட்டையாடு விளையாடு நடிகர் தனுஷின் யாரடி மோகினி மற்றும் பல திரைப்படங்களில் பல ஹிட் பாடல்களை பாடியிருக்கிறார். வேட்டையாடு விளையாடு, ஆடுகளம், நண்பன் உள்ளிட்ட படங்களில் டப்பிங் ஆர்ட்டிஸ்ட் ஆகவும் பணியாற்றியிருக்கிறார். சமூகவலைதளங்களில் ஆக்...
Uncategorized

லைக்கா நிறுவனம் ரஜினியை வைத்து பல கோடி பிசினஸ் சா? ரகசியம் என்ன?

 தற்போது சுபாஷ்கரின் லைக்கா நிறுவனம் ரஜினி குடும்பத்தாருக்கு மிக நெருக்கமானவராக மாறிவிட்டார். இதனை அடுத்து தான் அடுத்தடுத்த தயாரிப்புகளில் படுபிஸியாக மாறி இருக்கும் அந்த நிறுவனம் ரஜினியை வைத்து ஒரு திரைப்படத்தை தயாரிக்க திட்டமிட்டு இருக்கிறது. மேலும் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு விரைவில் வெளிவரக்கூடிய நிலையில் அதற்கான வேலைகள் மிக வேகமாக நடந்து வருகிறது.  அதுமட்டுமல்லாமல் ரஜினியின் மூத்த மகளாகிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ஐ வைத்து ஒரு படத்தை இயக்க திட்டமிட்டு இருக்கும் லைக்கா நிறுவனம் தற்போது ரஜினிகாந்தின் இளைய மகள் சௌந்தர்யாவையும் விட்டு வைக்கவில்லை.  சௌந்தர்யாவுக்கு என்ன செய்ய வேண்டும் என்பதை யோசித்து  சௌந்தர்யா ரஜினிகாந்த் நடத்தும் மருந்து கம்பெனிக்கு கிட்டத்தட்ட 500 கோடிக்கு மேலான ஒப்பந்தத்தை லைக்கா நிறுவனம் தற்போது கொடுத்திருக்கிறது.  இதனை அடுத்து மாப்பிள்ளைகளை மட்டும் விட்டு வைத்து விட்ட ...
Uncategorized

இனியா சீரியல் நாயகன் ரிஷி நடிப்பில் வெளிவர உள்ள பியூட்டி…!!

சமீபகாலமாக சின்னத்திரை மற்றும் வெள்ளி திரையில் தனது முகத்தை காட்டாமல் இருந்திருந்த நடிகர் ரிஷி தற்போது கதாநாயகனாக நடித்திருக்க கூடிய படம் தான் பியூட்டி. இந்த படத்தின் தகவல்கள் தற்போது வெளிவந்துள்ளது. மேலும் நடிகர் ரிஷி தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் இனியா தொடரில் நடித்து வருகிறார். இந்நிலையில் பியூட்டி திரைப்படமானது தஞ்சாவூரின் அழகிய எழில் கொஞ்சம் இடங்களை மிக அழகாக படம் பிடித்துள்ளது.  அதுமட்டுமல்லாமல் சென்னையிலும்  சில பகுதிகளில் ஷூட்டிங் செய்திருக்கிறார்கள்.ராமோஜிராவ்  பிலிம் சிட்டியில் உள்ள பூந்தோட்டங்களிலும் ரயில்வே நிலையங்களிலும் விதவிதமான கள்ளிச் செடிகளை வைத்துள்ள இடங்களிலும் இதன் படப்பிடிப்பை நடத்திவிட்டார்கள். இந்தப் படத்தின் கதையில் தான் நினைப்பது மட்டுமே சரி என்ற எதிர்மறை எண்ணத்தோடு தவறாக வாழும் ஒரு மனிதனைப் பற்றிய கதையைத்தான் கூறியிருக்கிறார்கள். அவர் அந்த பாதிப்பில் இ...
Uncategorized

நடிகை நயன்தாரா பட விழாக்களை தவிர்ப்பதற்கான காரணம் இதுதானா? ஓபன் டாக்…!!

லேடி சூப்பர் ஸ்டார் ஆன நடிகை நயன்தாரா தற்போது நடித்த கூடிய கனெக்ட் என்ற திரைப்படம் ரிலீஸ் ஆகக்கூடிய நிலையில் உள்ளது. இந்த திரைப்படத்தை அஸ்வின் சரவணன் இயக்கு இருக்கிறார்.  இந்த படத்தில் முக்கிய ரோலில் நடித்து இருக்கக்கூடிய நயன்தாரா இவருக்கு ஜோடியாக பாலிவூட் நடிகர் அனுபம் கேர் மற்றும் சத்தியராஜ் வினய் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.  மேலும் இந்த படத்தை இவர்களது சொந்த நிறுவனமான ரவுடி பிக்ச்சர் சார்பாக விக்னேஷ் சிவனும் நயன்தாராவும் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். இதனை அடுத்து நயன்தாரா முன்னணி ஹீரோக்கள் நடிக்கக்கூடிய பட விழாக்களில் கலந்து கொள்வதை தொடர்ந்து தவிர்த்து வருவதற்கான காரணம் என்ன என்ற கருத்தை செய்தியாளர்கள் கேட்டிருந்தார்கள்.  அது அந்த நடிகர்கள் நடித்த இசை வெளியீட்டு விழாவாக இருந்தாலும் ப்ரோமோஷன் நிகழ்வுகளாக இருந்தாலும் அவர் தவிர்த்து வருவது இயல்பாகிவிட்டது. ...
Uncategorized

என்னது… லாங் லீவ் இல் ஓய்வெடுக்கப் போகிறாரா நடிகை சமந்தா? விவரம் உள்ளே…!!

 தென்னிந்திய மொழிகளில் முன்னணி நடிகைகளின் வரிசையில் இருக்கும் நடிகை சமந்தா தெலுங்கு நடிகரான நாக சைதன்யாவை திருமணம் செய்து கொண்டு சமீபத்தில் தான் விவாகரத்து பெற்றார். இதனை அடுத்து பல தரப்பிலிருந்தும் பல்வேறு கருத்துக்களும், வதந்திகளும் வெளிவந்த போதும் அவற்றை எல்லாம் பற்றி கவலைப்படாமல் திரைப்படத்தில் நடிப்பதை மட்டுமே கருத்தில் கொண்டு நடித்து வந்தார்.  அந்த வகையில் இவர் நடிப்பில் வெளியான திரைப்படமான யசோதா ஐந்து மொழிகளில் வெளியானது. ரசிகர்களின் மத்தியில் இந்த திரைப்படம் மாபெரும் வரவேற்பை பெற்றதோடு வசூலையும் வாரி குவித்தது. இதனை அடுத்து இவரது நடிப்பில் வெளிவர உள்ள படம் சாகுந்தலம் இதுவும் மிக விரைவில் வெளிவர உள்ளது. மேலும் அதிபர் விஜய தேவர கொண்டாவுடன் குஷி என்ற படத்தில் நடித்து வருகிறார்.  அண்மையில் இவருக்கு ஏதோ மர்ம நோய் இருக்கிறது என்று வைரலாக இணையத்தில் பல்வேறு கருத்துக்கள் வெளிவந்த போது அ...
Uncategorized

என்னது தந்தையான அட்லிக்கு அடித்தது ஜாக்பாட்…! ரூ 400 கோடி கொடுத்து அசத்திய நடிகர்…!!

எட்டு ஆண்டுகளுக்கும் மேலாக காத்திருந்ததற்கு கை மேல் பலன் என்பது போன்ற வார்த்தைகளை சொல்லக்கூடிய வகையில் தற்போது இயக்குனர் அட்லியின் மனைவி பிரியா கர்ப்பமாக இருக்கக்கூடிய செய்தி தான் திரை உலகில் பரபரப்பாக பேசும் பொருளாகிவிட்டது. இந்த செய்தியை இரண்டு நாட்களுக்கு முன்பாக சமூக வலைத்தளங்களில் இயக்குனர் அட்லி மிகவும் சந்தோஷத்தோடு பகிர்ந்து இருந்தார்.இதனை அடுத்து ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்ததோடு மட்டுமல்லாமல் திரையுலகைச் சார்ந்தோரும் வாழ்த்துக்களை தெரிவித்த வண்ணம் இருக்கிறார்கள்.  இதனை அடுத்து பிரம்மாண்டமான முறையில் பிரியா அட்லிக்கு வளைகாப்பு நடைபெற்றது. இந்த வளைகாப்பு நிகழ்ச்சிக்கு விஜய்யை அழைத்து இருக்கிறார். இதனை அடுத்து இந்த வளைகாப்பு நிகழ்ச்சிக்கு வருகை தந்த விஜய் அழகிய ஓவியம் ஒன்றை இந்த ஜோடிகளுக்கு பரிசாக கொடுத்திருக்கிறது. ஜஸ்ட் இந்த ட்ராயிங் தானா? என்று நினைத்தவர்கள...
Uncategorized

தொடையை காட்டி கிக் ஏற்றும் நடிகை ஸ்ரேயா..!

2001 ஆம் ஆண்டு இசுதான் என்ற தெலுங்கு படத்தில் நடிகை ஸ்ரேயா சரண் தன்னுடைய திரை உலக வாழ்க்கையில் துவங்கினார். மேலும் தெலுங்கு படத்தில் தான் ஆரம்பத்தில் இவர் நடித்திருந்தார். அதன் பிறகு 2021 ஆம் ஆண்டு வெளிவந்த சந்தோசம் என்ற தெலுங்கு படம் மாபெரும் வெற்றியை அடைந்ததை அடுத்து இவரது புகழ் ரசிகைகள் மத்தியில் பரவியது.  தமிழைப் பொறுத்தவரை இவர் நடிகர் விஜய், ரஜினி, விக்ரம், ஜெயம் ரவி போன்ற முன்னணி நடிகர்களோடு இணைந்து நடித்தவர். விண்ணோடு மேளச்சத்தம் என்ற பாடல் இடம் பெற்ற மழை திரைப்படத்தில் இவர் நடனமாடியதைக் கண்டு இன்று இருக்கும் 2 கே கிட்ஸ்கள் கூட அதை விரும்பிப் பார்க்கும் விதத்தில் இவரது நடனம் உள்ளது.  சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் இணைந்து நடித்த சிவாஜி திரைப்படத்திற்கு பிறகு இவர் அதிகளவு திரைப்படங்களில் நடிக்காமல் திருமணம் செய்து கொண்டு செட்டிலாகி விட்டார். தற்போது பிள்ளை குட்டிக்கு தாயாகி விட்ட ந...
Uncategorized

வர வர கொழுகொழுன்னு ஆகிட்டு வரீங்க… கவர்ச்சி உடையில் தூங்கும் புகைப்படத்தை வெளியிட்ட அமலா பால்..!

அத்திக்காய் காய் காய் காய் ஆலங்காய் பெண் நிலவே என்று கூறும் வண்ணம் தனது எடுப்பான மேனியை துடுக்காக காட்டி ரசிகர்களை கிறங்க வைப்பதில் அமலா பாலுக்கு நிகர் அமலா பால் தான்.  அண்மைக்காலமாக இவர் கவர்ச்சியை கையில் எடுத்து கட்டவிழ்த்த கவர்ச்சியை காட்டி வருவதால் என்னவோ இணையமே சூடாகி விடுகிறது.  இணையத்தில் இது போன்ற புகைப்படங்களை வெளியிட்டே ஹிந்தியில் ஒரு படத்தை பிடித்திருக்கக் கூடிய அமலா பால் சர்ச்சை நாயகிகளின் வரிசையில் சமீப காலத்தில் இடம் பிடித்தார்.  ஆரம்ப காலத்தில் இவர் நடித்த படங்கள் அனைத்துமே வெற்றியை தந்த போதும் இவர் தான் காதலித்து திருமணம் செய்து கொண்ட ஏ எல் விஜய் என்ற தமிழ் இயக்குனரை விவாகரத்து செய்ததற்கு பின்பு சினிமாவில் முழு கவனம் செலுத்தி வந்தாலும் இவர் பெயர் ரிப்பேர் ஆகிவிட்டது என்று தான் கூற வேண்டும்.  அந்த அளவு கடும் கிசுகிசுக்களில் மாட்டிக்கொண்ட இவர் அதையெல்லாம் மனதில் வைத்துக் ...
Uncategorized

அன்டர்ரேட்டட் ஹாட்டி.. சூட்டை கிளப்பும் பாடகி வினைத்தாசிவகுமார் ( Vinaita Sivakumar)

நடிகை மற்றும் பாடகையான ஆண்ட்ரியாவை தூக்கி சாப்பிடும் அளவுக்கு தற்போது வினைத்தாசிவக்குமார் வெளியிட்டு இருக்கின்ற ஒவ்வொரு புகைப்படமும் உள்ளது.  மிகச் சிறந்த இந்திய பாடுகியான இவர் தமிழ் திரைப்படங்களில் பாடியிருக்கிறார். குறிப்பாக இவர் 7 படங்களில் எட்டு பாடல்கள் பாடியுள்ளார். இவர் பாடிய ஆதலால் காதல் செய்வீர் படத்தில் பூவும் பூவும் பாடல் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்த பாடல்களில் ஒன்றாகும்.  மேலும் இவர் 1987 ஆம் ஆண்டு வெளிவந்த கமலஹாசனின் திரைப்படமான நாயகன் படத்தில் நான் சிரித்தால் தீபாவளி என்ற பாடலை பாடி அசத்தியிருக்கிறார்.  மேலும் இந்த பாடல் ஆனதே இவருக்கு விருதை பெற்றுக் கொடுத்தது. அந்த வகையில் தற்போது இவர் தி ஹம்மிங் குயின் என்ற இசை வீடியோவை தொடரில் வெளிவந்திருக்கிறார்.  சமூக வலைத்தளங்களில் அவ்வப்போது கவர்ச்சிமிகு புகைப்படங்களை வெளியிட்டு வரும் இவர் தற்போது வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படத...
Exit mobile version