Tuesday, September 24
நக்மா மீது ஆசைப்பட்ட பிரபல ரவுடி..? இண்டர்நேஷனல் தாதாவுடன் தொடர்பு..? பரபரப்பை கிளப்பிய பிரபலம்..!
Actress

நக்மா மீது ஆசைப்பட்ட பிரபல ரவுடி..? இண்டர்நேஷனல் தாதாவுடன் தொடர்பு..? பரபரப்பை கிளப்பிய பிரபலம்..!

தமிழ் சினிமாவில் ஒரு காலகட்டத்தில் இளைஞர்களின் கனவு கன்னியாக திகழ்ந்து வந்தவர் நடிகை நக்மா. ரஜினிகாந்த், சரத்குமார் மாதிரியான பிரபல நடிகர்கள் பலருடன் சேர்ந்து நடித்து வந்த நக்மா தமிழ் சினிமாவிற்கு வந்த காலம் முதலே கவர்ச்சியான ஒரு நடிகையாக தன்னை அடையாளப்படுத்திக் கொண்டவர். அவருக்கு அப்போது வரவேற்பு என்பது மிக அதிகமாக இருந்தது. இவர் தமிழில் முன்னணி நடிகையான ஜோதிகாவின் சகோதரியாவார். இவர் நடித்த பாட்ஷா, காதலன் மாதிரியான பல படங்கள் தமிழ் மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றிருக்கின்றன. பிரபலமான நடிகை: ஒரு காலத்தில் உட்காருவதற்கு கூட நேரமில்லாமல் தொடர்ந்து பட வாய்ப்புகள் பெற்று நடித்து வந்தவர் நக்மா. இவரின் வரவேற்பை பார்த்து ஹிந்தி தெலுங்கு மொழிகளிலும் கூட அவருக்கு பட வாய்ப்புகள் வந்தது. அங்கும் சென்று ஒரு கலக்கு கலக்கி விட்டுதான் வந்தார். தமிழ் சினிமாவில் முதன்முதலாக இவர் காதலன் திரைப்ப...
அமைச்சருடன் தொடர்பு.. ஆதாரங்கள் இருக்கிறது..? மீனா குறித்து பகீர் கிளப்பிய பிரபலம்..!
Actress

அமைச்சருடன் தொடர்பு.. ஆதாரங்கள் இருக்கிறது..? மீனா குறித்து பகீர் கிளப்பிய பிரபலம்..!

கடந்த சில நாட்களாகவே தமிழ் சினிமாவில் பிரபல நடிகையான மீனா குறித்த சர்ச்சைதான் அதிகமாக பேசப்பட்டு வருகிறது. நடிகை மீனா சிறு வயது முதலே தமிழ், மலையாளம் என்று இரண்டு மொழிகளிலும் நடித்து வந்த நடிகை ஆவார். பல முன்னணி நடிகர்களுடன் குழந்தை கதாபாத்திரமாகவே இவர் நடித்திருக்கிறார். அதற்கு பிறகுதான் அவர் இளம் நடிகையாக அவர்களுக்கு ஜோடியாக நடித்தார். தமிழ் சினிமாவில் மிகவும் திறமையான ஒரு நடிகையாக மீனா பார்க்கப்படுகிறார். மீனா சர்ச்சை: தொடர்ந்து மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்று வந்தார் மீனா. ரஜினிக்கு பிறகு வந்த அஜித் மாதிரியான இளம் நடிகர்களுடனும் தொடர்ந்து ஜோடியாக நடித்து வந்தவர் மீனா. இந்த நிலையில் மீனாவிற்கும் பிரபல அரசியல்வாதியான எல்.முருகனுக்கும் இடையே தொடர்பு இருப்பதாக சமீபத்தில் ஒரு வதந்தி கிளம்பியது. திருச்சி சிவா என்பவர்தான் இந்த வதந்தியை முதன் முதலாக கிளப்பிவிட்டார். இதனை தொடர்ந்த...
வீட்டு லோன் EMI கட்ட காசு இல்ல.. அதனால அந்த படத்துல நடிச்சேன்.. பிரியா ஆனந்த் ஓப்பன் டாக்..!
Actress

வீட்டு லோன் EMI கட்ட காசு இல்ல.. அதனால அந்த படத்துல நடிச்சேன்.. பிரியா ஆனந்த் ஓப்பன் டாக்..!

தென்னிந்தியா வட இந்தியா என்று இரண்டிலுமே பிரபலமானவர் நடிகை பிரியா ஆனந்த். எதிர்நீச்சல், வணக்கம் சென்னை மாதிரியான பல படங்களில் நடித்தது மூலமாக தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக இருந்து வருகிறார். ஹிந்தி, கன்னடம், மலையாளம், தமிழ் என்று நான்கு மொழிகளிலும் ஓரளவுக்கு இவருக்கு வரவேற்பு என்பதை இருந்து வருகிறது. தமிழ் சினிமாவில் இயக்குனராக வேண்டும் என்பதுதான் பிரியா ஆனந்தின் ஆசையாக இருந்தது. இயக்குனராக ஆசை: ஆனால் இயக்குனராக இருப்பதை விடவும் பிறகு கதாநாயகியாக இருப்பதில் அவருக்கு ஆர்வம் அதிகமாக இருந்ததால் தொடர்ந்து கதாநாயகியாக நடிக்க தொடங்கினார். பூர்வீகம் என்று பார்க்கப் போனால் சென்னையை சேர்ந்தவர்தான் நடிகை பிரியா ஆனந்த். ஆனால் பார்ப்பதற்கு அவர் வட இந்திய நடிகை போல இருப்பார். தமிழில் முதன்முதலாக 2009 ஆம் ஆண்டில் நடிகர் ஜெய் நடித்த வாமனன் திரைப்படம் மூலமாக இவர் கதாநாயகியாக அறிமுகமானார். அந்...
திருமண வாழ்க்கையில் ஏமாற்றம்.. இரண்டாம் திருமணம் செய்ய இது தான் காரணமாம்.. நடிகை ஸ்ரித்திகா ஓப்பன் டாக்..!
Actress

திருமண வாழ்க்கையில் ஏமாற்றம்.. இரண்டாம் திருமணம் செய்ய இது தான் காரணமாம்.. நடிகை ஸ்ரித்திகா ஓப்பன் டாக்..!

வட இந்தியாவில் இருந்து தமிழ் சினிமாவிற்கு வந்து பிரபலமான நடிகைகள் பலரை நமக்கு தெரியும். ஆனால் மலேசியாவில் இருந்து வந்து தமிழில் வரவேற்பை பெற்றவர்தான் நடிகை ஸ்ரீதிகா. தமிழ் சின்னத்திரையில் அதிக பிரபலமான ஒரு நடிகையாக இவர் இருந்து வருகிறார். அதே சமயம் திரைத்துறையிலும் ஒரு சில திரைப்படங்களில் இவர் நடித்திருக்கிறார். தமிழில் 2007 ஆம் ஆண்டு முதன்முதலாக கலசம் என்கிற சீரியலில் அறிமுகமானார் நடிகை ஸ்ரீதிகா. சீரியலில் பிரபலம்: அதற்கு பிறகு அவருக்கு நிறைய டிவி தொடர்களில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது. தொடர்ந்து கலைஞர் டிவி, ஜீ தமிழ், ராஜ் டிவி என்று பல டிவி தொடர்களில் நடித்து வருகிறார் ஸ்ரீதிகா. சமீபத்தில் அவர் நடித்த மகராசி சுந்தரி மாதிரியான சீரியல்கள் அதிக பிரபலமானவை ஆகும். இது இல்லாமல் நிறைய நிகழ்ச்சிகளிலும் கலந்து இருக்கிறார் நடிகை ஸ்ரீதிகா. இவர் நடிகையாக ஒரு சில திரைப்படங்களில் நடித்திரு...
இப்போவே கண்ணை கட்டுதே.. ஹாலிவுட் நடிகைகளை ஓரம் கட்டும் கவர்ச்சியில் தமிழ் சீரியல் நடிகை காவ்யா அறிவுமணி..!
Tamil Cinema News

இப்போவே கண்ணை கட்டுதே.. ஹாலிவுட் நடிகைகளை ஓரம் கட்டும் கவர்ச்சியில் தமிழ் சீரியல் நடிகை காவ்யா அறிவுமணி..!

காவ்யா அறிவுமணி தமிழகத்தைச் சேர்ந்த தொலைக்காட்சி மற்றும் திரைப்படங்களில் நடித்து வரும் நடிகையாக விளங்குகிறார். இவர் 2019-ஆம் ஆண்டில் நடிப்புலகில் தடம் பதித்தார். இவர் பாரதி கண்ணம்மா தொலைக்காட்சி தொடரில் சௌந்தர்யாவின் மருமகள் வேடத்தில் நடிக்க ஆரம்பித்ததை அடுத்து பல்வேறு ரசிகர்களின் மனதில் தனக்கு என்று ஒரு தனியான இடத்தை பிடித்துக் கொண்டார். நடிகை காவ்யா அறிவுமணி.. மேலும் கவியா அறிவுமணி 2020-ஆம் ஆண்டில் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொலைக்காட்சி தொடரில் நடித்ததின் மூலம் அனைவராலும் பாராட்டப்பட்டதோடு இவரது நடிப்பை வெகுவாக பாராட்டினார்கள். இதை அடுத்து திரைப்பட வாய்ப்புகளும் இவருக்கு வந்து சேர்ந்தது. அந்த வகையில் 2022-இல் மிரள் என்ற திரைப்படத்தில் ஹேமா என்ற கதாபாத்திரத்தை செய்து அசட்டினார். அது மட்டுமல்லாமல் அதே ஆண்டு ரிப் புபரி என்ற படத்தில் நடித்த இவர் 2023 வாத்தி படத்திலும் நடித்திருக்கிறார். ...
சாக்லேட் சிலை.. சொத சொதவென ஈரமான நீச்சல் உடையில் நடிகை ரோஜா கிளுகிளு போஸ்..!
Actress

சாக்லேட் சிலை.. சொத சொதவென ஈரமான நீச்சல் உடையில் நடிகை ரோஜா கிளுகிளு போஸ்..!

1972-ஆம் ஆண்டு நவம்பர் 17-ஆம் தேதி பிறந்த நடிகை ரோஜா தமிழ், தெலுங்கு மொழி படங்களில் 1991 முதல் 2002 வரை நடித்திருக்கிறார். இவர் தமிழ், தெலுங்கு போன்ற மொழிகளோடு நின்று விடாமல் மலையாளம் மற்றும் கன்னட மொழி படங்களிலும் நடித்து அசத்தியவர். இவரது சிறந்த நடிப்பை பாராட்டி மூன்று முறை நந்தி விருதுகளையும், ஒரு,முறை தமிழக அரசு திரைப்பட விருதையும் பெற்றிருக்கக் கூடிய இவர் சினிமா மட்டுமல்லாமல் அரசியலிலும் ஈடுபட்டு வருகிறார். நடிகை ரோஜா.. நடிகை ரோஜா அரசியலில் தீவிர கவனத்தை செலுத்துவதை அடுத்து திரையுலகை விட்டு விலகிய இவர் இனி எந்த படத்தில் நடிக்க போவதில்லை என்று அறிக்கை விட்டதோடு மட்டுமல்லாமல் தற்போது ஆந்திர பிரதேசத்தின் சுற்றுலா கலாச்சாரம் மற்றும் இளைஞர் நல மேம்பாட்டு துறை அமைச்சராக திகழ்கிறார். தமிழ் திரையுலகை பொருத்த வரை 1992 - ஆம் ஆண்டு வெளி வந்த செம்பருத்தி என்ற திரைப்படத்தில் நடித்த இவர் அத...
விஜய் காரில் போகும் போது இதைத்தான் பண்ணுவார்.. பீஸ்ட் பட நடிகை ஓப்பன் டாக்..!
Tamil Cinema News

விஜய் காரில் போகும் போது இதைத்தான் பண்ணுவார்.. பீஸ்ட் பட நடிகை ஓப்பன் டாக்..!

சன் டிவியில் செய்தி வாசிப்பாளராக விளங்கும் நபர்களுக்கு சினிமா நடிகைகளுக்கு எப்படி ரசிகர்கள் இருக்கிறார்களோ அதுஸபோல ஒரு ரசிகர் வட்டாரம் உள்ளது என்று சொன்னால் மிகையாகாது. அது மட்டுமல்லாமல் சின்ன திரையில் பிரபலமாக இருப்பவர்கள் பலரும் வெள்ளி திரையில் பிரபலமாகி வரக்கூடிய சூழ்நிலையில் சன் டிவியில் செய்தி வாசிப்பாளராக இருந்த சுஜாதா பாபு பீஸ்ட் படத்தில் நடித்திருக்கிறார். காரில் போகும்போது விஜய் இதைத்தான் பண்ணுவார்.. தளபதி விஜயின் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த பீஸ்ட் திரைப்படம் கலவை ரீதியான விமர்சனத்தை பெற்றது. இதனைத் தொடர்ந்து வெளி வந்த வாரிசு, லியோ படங்களும் அது போலவே இருந்தது. இந்நிலையில் தற்போது தளபதி விஜய் இயக்குனர் வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் வெளி வர இருக்கும் கோட் திரைப்படத்தில் நடித்து முடித்ததை அடுத்து விரைவில் தளபதி 69 படப்பிடிப்பில் கலந்து கொள்வா...
இழுத்து போத்திகிட்டு தான் நடிச்சேன்.. ஆனா.. வெளிப்படையாக பேசிய நடிகை விசித்ரா..!
Tamil Cinema News

இழுத்து போத்திகிட்டு தான் நடிச்சேன்.. ஆனா.. வெளிப்படையாக பேசிய நடிகை விசித்ரா..!

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என தென்னிந்திய மொழிகளில் நடித்திருக்க கூடிய நடிகை விசித்ரா குணசித்திர நடிகையாகவும், நகைச்சுவை நடிகையாகவும் ஆண்டி ஹீரோயினியாகவும் பல படங்களில் நடித்து அசத்தியவர். இவர் பத்தாவது படிக்கும் போதே போர் கொடி என்ற திரைப்படத்தில் நடித்திருக்கிறார். எனினும் இவரது துரதிஷ்டம் அந்த படம் வெளியாகவில்லை. இதனை அடுத்து ஜாதிமல்லி என்ற திரைப்படத்தில் நடித்ததை அடுத்து பிரதாப் போத்தனின் ஆத்மா திரைப்படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடினார். நடிகை விசித்ரா.. ஆத்மா படத்தில் ஆடிய இந்த நடனத்தின் மூலம் பல்லாயிரக்கணக்கான ரசிகர்களுக்கு சொந்தமாக மாறிய இவர் கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் முத்து படத்தில் நகைச்சுவை கதாபாத்திரத்தை ஏற்று நடித்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியவர். மேலும் ஐட்டம் பாடல்களுக்கு நடனம் ஆடுவதோடு நின்று விடாமல் முத்து, ரசிகன், சுயம்வரம் போன்ற படங்களில் நடித்திருக...
மீனாவை பொண்ணு கேட்டு சென்ற பிரபல நடிகர்..! இதுவரை பலரும் அறிந்திடாத தகவல்கள்..!
Tamil Cinema News

மீனாவை பொண்ணு கேட்டு சென்ற பிரபல நடிகர்..! இதுவரை பலரும் அறிந்திடாத தகவல்கள்..!

திரை உலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி வளர்ந்த பின் தமிழில் முன்னணி நடிகர்களோடு இணைந்து நடித்திருக்கும் நடிகை மீனா சூப்பர் ஸ்டார் உடன் இணைந்து நடித்த படங்கள் மாஸ் வெற்றியை இவருக்கு பெற்று தந்தது. தமிழ் திரை படத்தில் முன்னணி நடிகையாக ஜொலித்த நடிகை மீனா இன்று வரை எவர்கிரீன் நடிகையாக ரசிகர்களின் மத்தியில் தனக்கு என்று ஒரு நிலையான இடத்தை பிடித்து வைத்துக் கொண்டவர். நடிகை மீனா.. சென்னையில் பிறந்து வளர்ந்த நடிகை மீனா சென்னையில் இருக்கும் வித்யோதயா பள்ளியில் சிறுவயதில் படித்தவர். மேலும் சிறு வயதிலேயே திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்ததை அடுத்து பத்தாம் வகுப்பை தனியார் பயிற்சியின் மூலம் தேர்ச்சி பெற்றார். இதனை அடுத்து 2006 ஆம் ஆண்டில் திறந்தவெளி பல்கலைக்கத்தின் மூலம் சென்னை பல்கலைக்கழகத்தில் முதுகலை வரலாற்றில் பட்டம் பெற்ற இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி, ஆங்கிலம் என ஆறு...
விளம்பரத்திற்காக மக்களை ஏமாற்றினாரா நடிகை நயன்தாரா..? வெடித்த சர்ச்சை..!
Tamil Cinema News

விளம்பரத்திற்காக மக்களை ஏமாற்றினாரா நடிகை நயன்தாரா..? வெடித்த சர்ச்சை..!

தென்னிந்திய திரை உலகின் லேடி சூப்பர் ஸ்டாரக திகழும் நடிகை நயன்தாரா தற்போது அட்லி இயக்கத்தில் வெளி வந்த ஜவான் திரைப்படத்தில் ஷாருக்கானோடு இணைந்து நடித்து பாலிவுட்டிலும் என்ட்ரி கொடுத்தார். தமிழ் திரை உலகை பொருத்த வரை ஐயா என்ற திரைப்படத்தில் சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் உடன் இணைந்து நடித்து அனைவரது மனதிலும் இடம் பிடித்த இவர் தமிழில் முன்னணி நடிகர்கள் பலரோடு நடித்திருக்கிறார். நடிகை நயன்தாரா.. நடிகை நயன்தாரா நடிக்கின்ற காலத்திலேயே சர்ச்சைகளுக்கு பஞ்சம் இல்லாத நடிகையாக திகழ்ந்தவர்.இவர் ஆரம்பத்தில் சிம்புவோடு கிசுகிசுக்கப்பட்ட நிலையில் இதனை அடுத்து பிரபுதேவா உடன் இணைத்து கிசுகிசுக்கப்பட்டார். கடைசியில் தமிழ் இயக்குனர்களில் ஒருவராக திகழும் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டு வாடகை தாய் மூலம் இரண்டு குழந்தைகளுக்கு தாயாகி விட்டார். இந்நிலையில் சினிமாத்துறை மட்டுமல்லாமல் வியாபா...