Tuesday, September 24
நீயெல்லாம் ஒரு ஹீரோயினா..? ராதிகா சந்தித்த விமர்சனம்.. பிரபலம் சொன்ன சீக்ரெட்..!
Tamil Cinema News

நீயெல்லாம் ஒரு ஹீரோயினா..? ராதிகா சந்தித்த விமர்சனம்.. பிரபலம் சொன்ன சீக்ரெட்..!

80ஸ் மற்றும் 90ஸ் காலகட்டங்களில் தமிழ் சினிமாவில் நட்சத்திர நடிகையாக இருந்து வந்தவர் தான் நடிகை ராதிகா. திரைத்துறையில் திரைப்பட நடிகை, தொலைக்காட்சி நடிகை, தயாரிப்பாளர் ,அரசியல்வாதி இப்படி பல துறைகளில் தனது திறமையை வெளிப்படுத்தி காட்டில் மிகப்பெரிய நட்சத்திர அந்தஸ்தை பிடித்திருக்கிறார். நட்சத்திர நடிகையாக ராதிகா: தமிழ் சினிமாவின் நட்சத்திர ஹீரோக்களான ரஜினிகாந்த், கமலஹாசன்,விஜயகாந்த் ,மோகன் உள்ளிட்ட பல ஹீரோக்களுடன் ஜோடி போட்டு நடித்து தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட பல்வேறு மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார். முதன் முதலில் பாரதிராஜா இயக்கத்தில் வெளிவந்த கிழக்கே போகும் ரயில் படத்தில் நடித்து நடிகையாக அறிமுகமாகி இருந்தார். இந்த திரைப்படம் மாபெரும் வெற்றி திரைப்படமாக பார்க்கப்பட்டது. திரைப்படங்களில் நடித்த போது நடிகை ராதிகா கவர்ச்சியான கதாபாத்திரங்களில் நடிக்கவே கூடாது அது போ...
தனுஷின் சம்பள பஞ்சாயத்து..கார்த்தி பொய் பேசுகிறார்… விளாசும்’ பிரபலம்..!
Tamil Cinema News

தனுஷின் சம்பள பஞ்சாயத்து..கார்த்தி பொய் பேசுகிறார்… விளாசும்’ பிரபலம்..!

இன்று தமிழ் சினிமாவில் நட்சத்திர நடிகராக உயர்ந்த அந்தஸ்தை பிடித்திருக்கும் நடிகர் தனுஷ் நடிப்பில் அண்மையில் வெளியான திரைப்படம் தான் "ராயன்" இந்த திரைப்படம் ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பை பெற்று வசூலில் கூட மிகப் பெரிய சாதனை படைத்து வருகிறது. வெற்றியின் உச்சத்தில் தனுஷ்: இப்படி ஆன சமயத்தில் தனுஷ் மிகப்பெரிய சர்ச்சை ஒன்றில் சிக்கி இருக்கிறார். அதாவது தனுஷ் தொடர்ச்சியாக பல தயாரிப்பாளர்களிடம் நான் உங்களிடம் படத்தில் நடிக்கிறேன் எனக் கூறி அடுத்தடுத்து பல பேரிடம் அட்வான்ஸ் பணத்தை வாங்கிக்கொண்டு பின்னர் நடிக்காமல் தட்டிக் கழித்ததாக கூறப்படுகிறது. இப்படியான சமயத்தில் தான் தயாரிப்பாளர் சங்கத்திடம் இருந்து ஒரு அதிரடியான அறிவிப்பு வெளிவருகிறது. அதாவது, நடிகர் தனுஷை வைத்து இனிவரும் காலங்களில் படம் எடுக்கக்கூடிய தயாரிப்பாளர்கள் தயாரிப்பாளர் சங்கத்திடம் ஆலோசனை செய்த பின்பு தங்களது படத்திற்கான பணி...
ஒரு நாளைக்கு 10 லட்சம்.. கணவர் இறப்புக்கு பிறகு ரூட் மாறிய மீனா.. இது முருகன் மனைவிக்கும் தெரியும்.. பிரபலம் பகீர்..!
Tamil Cinema News

ஒரு நாளைக்கு 10 லட்சம்.. கணவர் இறப்புக்கு பிறகு ரூட் மாறிய மீனா.. இது முருகன் மனைவிக்கும் தெரியும்.. பிரபலம் பகீர்..!

நடிகை மீனா கணவர் வித்யாசாகர் இறந்ததிலிருந்தே பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். குறிப்பாக இரண்டாம் திருமணம் சர்ச்சையில் சிக்கிய நடிகை மீனா நடிகர் தனுஷ் உள்ளிட்ட பல பிரபலங்களுடன் இரண்டாம் திருமணம் செய்து கொள்ளப் போவதாக செய்திகள் வெளியாகி பரபரப்பாக பேசப்பட்டது. இதை அடுத்து யாரும் எதிர்பார்க்காத வகையில் பிரபலமான அரசியல் புள்ளி ஒருவருடன் மீனா நடந்து கொண்ட விஷயம் தான் ஒட்டுமொத்த அரசியல் வட்டாரத்தையே உலுக்கியது. தொடர் சர்ச்சைகளில் நடிகை மீனா: ஆம், கடந்து சில நாட்களுக்கு முன்னர் மத்திய அமைச்சர் எல் முருகன் வீட்டு பொங்கல் விழாவில் நடிகை மீனா பங்கேற்றது சமூக வலைதளங்களில் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டு வந்தது. இதனால் பாஜகவின் மத்திய அமைச்சர் எல் முருகனுடன் நடிகை மீனா தகாத உறவில் இருப்பதாக வதந்திகள் வெளியாகி தீயாய் பரவியது. அரசியல் சாராத நபரான நடிகை மீனா ஏன் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்...
மாநாட்டுக்கு தேதி குறிச்சாச்சு.. இந்த இடம் தான் வேணும்.. அடம் பிடிக்கும் தளபதி விஜய்..!
Tamil Cinema News

மாநாட்டுக்கு தேதி குறிச்சாச்சு.. இந்த இடம் தான் வேணும்.. அடம் பிடிக்கும் தளபதி விஜய்..!

தமிழ் சினிமாவில் நட்சத்திர நடிகர் என்று அந்தஸ்தை பிடித்து டாப் ஹீரோவாக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் விஜய். இவர் தற்போது சினிமாவை விட்டு விலகி அரசியலில் ஈடுபட உள்ளார். அதற்காக அரசியல் பணிகளை தொடங்கி முழு வீச்சில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார் . தமிழக வெற்றிக்கழகம் என்ற பெயரில் தன்னுடைய புதிய கட்சியை ஆரம்பித்துள்ள நடிகர் விஜய் அது சார்பில் மக்களுக்கும், மாணவர்களுக்கும் பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார். விஜய்யின் அரசியல் பயணம்: அதன்படி தமிழகத்தில் தொகுதி வாரியாக 10 மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்வில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்களுக்கு தமிழக வெற்றி கழகம் சார்பில் ஊக்கத்தொகை மற்றும் சான்றிதழ் வழங்கும் விழா கூட சென்னையில் நடைபெற்றது. மேலும், சில தினங்களுக்கு முன்னர் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்து கிட்டத்தட்ட 60 பேர் பலியாகினர். பாதிக்கப்பட்ட கு...
அத்தனை பேர் நடுவுல.. அந்த மாதிரி காட்சியில்.. ஓப்பனாக பேசிய நடிகை அஞ்சலி..!
Tamil Cinema News

அத்தனை பேர் நடுவுல.. அந்த மாதிரி காட்சியில்.. ஓப்பனாக பேசிய நடிகை அஞ்சலி..!

தமிழ், தெலுங்கு, மலையாளம் என்று மூன்று மொழிகளிலும் பிரபலமான நடிகையாக இருந்து வருபவர் நடிகை அஞ்சலி. தமிழில் இயக்குனர் ராம் இயக்கிய கற்றது தமிழ் திரைப்படம் மூலமாக அஞ்சலி தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். ஆரம்பத்தில் அஞ்சலி திரைப்படங்களில் நடிக்கும்போது அவருக்கு கொடுத்த கதாபாத்திரங்கள் எல்லாம் கடினமான கதாபாத்திரங்களாக இருந்தன. பொதுவாக முதல் திரைப்படத்திலேயே அவ்வளவு கடினமான கதாபாத்திரத்தை எடுத்து நடிப்பது என்பது அனைவருக்கும் கஷ்டமான காரியம்தான். தமிழில் அறிமுகம்: இருந்தாலும் கற்றது தமிழ் திரைப்படத்தில் ஆனந்தி என்கிற அந்த கதாபாத்திரத்தை மிகச் சிறப்பாக செய்திருந்தார் அஞ்சலி. அதனை தொடர்ந்து அவரது நடிப்புக்கு வரவேற்பு கிடைத்தது. தொடர்ந்து அங்காடித் தெரு என்கிற திரைப்படத்திலும் அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. சென்னை டிநகரில் உள்ள ஜவுளி கடைகளில் தொழிலாளர்களுக்கு நடக்கும் அநீதிகளை வெளிபடுத்தும் வித...
நிறைமாத கர்ப்பிணியாக பிரபல நடிகரின் மகள்..! தீயாய் பரவும் புகைப்படங்கள்..!
Tamil Cinema News

நிறைமாத கர்ப்பிணியாக பிரபல நடிகரின் மகள்..! தீயாய் பரவும் புகைப்படங்கள்..!

தமிழ் சினிமாவில் சிறந்த கேரக்டர் பலரால் அறியப்படுபவர் நடிகர் எம்.எஸ் பாஸ்கர். தமிழ் சினிமாவில் வெகுகாலங்களாக வாய்ப்புகள் தேடி வாய்ப்புகள் கிடைக்காமல் இருந்து வந்தவர் ஆவார்.  ஒரு சிறந்த நடிகர் என்றாலும் கூட அவருக்கு ஒரு நல்ல வாய்ப்பு கிடைத்தால் மட்டுமே தன்னுடைய நடிப்பை மக்கள் மத்தியில் காட்ட முடியும். அந்த வகையில் அப்படியான ஒரு வாய்ப்புக்காக காத்திருந்தார் எம் எஸ் பாஸ்கர். இந்த நிலையில் சீரியல்களில் அவருக்கு நடிப்பதற்கு வாய்ப்புகள் கிடைத்து வந்தது. பாலச்சந்தர் சீரியல் இயக்கி வந்த காலம் முதலே எம்.எஸ். பாஸ்கர் சீரியல்களில் நடித்து வருகிறார். சீரியலில் வரவேற்பு: அவர் நடித்த சீரியலில் காமெடி சீரியலான சின்ன பாப்பா பெரிய பாப்பா என்னும் சீரியலில் பட்டாபி என்கிற அவரது கதாபாத்திரம் அதிக வரவேற்பு பெற்றது. இப்பொழுதும் அவரை பலர் பட்டாபி பாஸ்கர் என்றுதான்  அழைக்கிறார்கள். அந்த அளவிற்கு அந்த கதாப...
என்னை அந்த கோலத்தில் பார்க்க அப்படி என்ன அவசரம்.. அந்த கேள்விக்கு மாளவிகா மோகனன் பதில்…!
Tamil Cinema News

என்னை அந்த கோலத்தில் பார்க்க அப்படி என்ன அவசரம்.. அந்த கேள்விக்கு மாளவிகா மோகனன் பதில்…!

தமிழ் சினிமாவில் எடுத்த எடுப்பிலேயே பெரும் நடிகர்கள் திரைப்படத்தில் நடித்து அதன் மூலமாக அதிகமாக வரவேற்பை பெற்றவர் நடிகை மாளவிகா மோகனன். மலையாளத்தில் பிரபலமான நடிகையாக இருந்து வந்தவர் நடிகை மாளவிகா மோகனன். நிறைய திரைப்படங்களில் இவர் மலையாளத்தில் நடித்திருக்கிறார். ஓரளவு மலையாள சினிமா ரசிகர்களால் அடையாளம் காணப்படும் நடிகையாகதான் அவர் இருந்திருக்கிறார். இந்த நிலையில்தான் தமிழ் சினிமாவின் மீது ஆர்வம் கொண்டு தமிழுக்கு நடிக்க வந்தார் நடிகை மாளவிகா மோகனன். தமிழில் அறிமுகம்: பொதுவாகவே மலையாள சினிமாவை விட தமிழ் சினிமாவில் சம்பளம் என்பது அதிகமாக இருந்து வருகிறது. இந்த காரணத்தாலேயே நடிகர்களும் நடிகைகளும் தமிழ் சினிமாவில் வந்து முயற்சி செய்வதை வழக்கமாகக் கொண்டிருக்கின்றனர். அந்த வகையில் மாளவிகா மோகனன் பேட்ட திரைப்படத்தில் முதன்முதலாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். பேட்ட திரைப்படத்தில் சசிகுமார...
ஒரு நதி.. ஒரு பௌர்ணமி.. ஒரு ஓடம் என்னிடம் உண்டு.. தெரிய கூடாதது தெரிய.. சிலிர்க்க வைக்கும் ஸ்ரேயா ரெட்டி..!
Actress

ஒரு நதி.. ஒரு பௌர்ணமி.. ஒரு ஓடம் என்னிடம் உண்டு.. தெரிய கூடாதது தெரிய.. சிலிர்க்க வைக்கும் ஸ்ரேயா ரெட்டி..!

விஷால் நடித்த திமிரு திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அதிக வரவேற்பை பெற்றவர் நடிகை ஸ்ரேயா ரெட்டி. தமிழில் முதன் முதலில் 2002 ஆம் ஆண்டு வெளியான சாமுராய் திரைப்படத்தில் அறிமுகமானார் நடிகை ஸ்ரேயா ரெட்டி. அதனை தொடர்ந்து அவருக்கு தெலுங்கு, மலையாளம் என்று மற்ற மொழிகளிலும் வரவேற்பு கிடைத்தது. மற்ற மொழிகளில் ஆர்வம் காட்டி வந்த காரணத்தினால் தமிழில் பெரிதாக நடிக்காமல் இருந்து வந்தார் ஸ்ரேயா ரெட்டி. திமிரு திரைப்படம்: அதற்கு பிறகு தாமதமாக 2006 இல் மீண்டும் நிறைய திரைப்படங்களில் இவர் வாய்ப்பை பெற்றார். 2006 இல் வெளியான திமிரு திரைப்படம் இவருக்கு அதிக வரவேற்பை பெற்றுக் கொடுத்தது. திமிரு திரைப்படத்தில் நெகட்டிவ்வான ஒரு கதாபாத்திரம்தான் என்றாலும் கூட அதையும் மிகச் சிறப்பாக நடித்திருந்தார் ஸ்ரேயா ரெட்டி. அதற்குப் பிறகு தொடர்ந்து தமிழில் காஞ்சிபுரம், தோரணை, வெடி மாதிரியான படங்களில் வாய்ப்...
THE GOAT படத்தை பார்த்த நடிகர் சொன்ன முதல் விமர்சனம்..!
Tamil Cinema News

THE GOAT படத்தை பார்த்த நடிகர் சொன்ன முதல் விமர்சனம்..!

கொரோனா காலகட்டத்திற்கு முன்பு தமிழ் சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகராக நடிகர் ரஜினிகாந்த் தான் இருந்து வந்தார். ஆனால் அதற்கு பிறகு குறைந்த வருடங்களிலேயே அதிக வரவேற்பு பெற்று தற்சமயம் தமிழிலேயே அதிக சம்பளம் வாங்கும் நடிகராக நடிகர் விஜய் இருந்து வருகிறார். தற்சமயம் இவர் நடித்து வரும் கோட் திரைப்படத்திற்கு 200 கோடி ரூபாய் சம்பளம் வாங்கியிருக்கிறார். விஜய் அடுத்த நடிக்கவிருக்கும் திரைப்படத்திற்கு 250 கோடி சம்பளமாக அவர் கேட்டுள்ளதாக ஒரு பேச்சு இருந்து வருகிறது. அதிக வரவேற்பு:  விஜய் நடிக்கும் படங்களுக்கு முன்பை விடவும் நிறைய வரவேற்புகள் இருந்து வருகிறது. ஏனெனில் நடிகர் விஜய் அடுத்து மொத்தமே இரண்டு திரைப்படங்களில்தான் நடிக்க போகிறார் என்பதால் அந்த இரண்டு திரைப்படங்களுமே கண்டிப்பாக பெரும் வெற்றியை கொடுக்கும் படங்களாகதான் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.   இந்த நிலையில...
புருஷன் பொண்டாட்டிக்குள்ள இந்த விஷயம் மட்டும் இருக்கவே கூடாது.. மஞ்சிமா மோகன் ஒரே போடு..!
Actress

புருஷன் பொண்டாட்டிக்குள்ள இந்த விஷயம் மட்டும் இருக்கவே கூடாது.. மஞ்சிமா மோகன் ஒரே போடு..!

தமிழ், மலையாளம் என்று இரண்டு மொழிகளிலும் அதிக வரவேற்பு பெற்ற நடிகையாக இருந்து வந்தவர் நடிகை மஞ்சிமா மோகன். குழந்தை நட்சத்திரமாக மலையாளத்தில் முதன்முதலாக 1997 ஆம் ஆண்டு அறிமுகமானார் மஞ்சிமா மோகன். அதற்கு பிறகு அவருக்கு மலையாளத்தில் நிறைய திரைப்படங்களில் வாய்ப்புகள் கிடைத்தது. தொடர்ந்து வெகுகாலங்களாக மலையாளத்தில் மஞ்சிமா மோகன் நடித்து வந்து கொண்டிருந்தார். மிக தாமதமாகதான் தமிழில் இவருக்கு வாய்ப்பு கிடைத்தது. தமிழில் இயக்குனர் கௌதம் மேனன் இவருக்கு முதன்முதலாக வாய்ப்பை கொடுத்தார். மஞ்சிமா மோகன் அறிமுகம்: அச்சம் என்பது மடமையடா திரைப்படத்தில்தான் முதன்முதலாக நடிகர் சிம்புவிற்கு ஜோடியாக அறிமுகமானார் மஞ்சுமா மோகன். பொதுவாக உடல் எடை அதிகமாக இருக்கும் பெண்களை வெகுவாக விமர்சனம் செய்வதை பார்க்க முடியும்.   ஆனால் மஞ்சிமா மோகனை பொருத்தவரை அப்படியான கேலிக்கு அவர் உள்ளாகவில்லை. மாறாக தொடர்...