Tuesday, September 24
Uncategorized

“முதன் முறையாக நீச்சல் உடையில்…” – கொளுத்த உடம்பை காட்டும் ஷிவானி நாராயணன்..! – வைரல் போட்டோஸ்..!

ஆளைக் கொள்ளும் உடையில்… நீச்சல் உடையணிந்து ரசிகர்களின் நிம்மதியை கெடுத்துவிட்ட ஷிவானி நாராயணன் பற்றி அதிக அளவு சொல்ல வேண்டிய அவசியமே இல்லை. ஏனென்றால் ரசிகர்களின் இதயத்தில் நீக்கமற நிறைந்திருக்கும் இவருக்கு பல ரசிகர்கள் இன்று இருக்கிறார்கள் என்றால் அது உங்களுக்கு ஆச்சரியமாக தான் இருக்கும். இவர் பகல் நிலவு என்ற சீரியல் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமானார். அதன் பிறகு பிக் பாஸ் சீசன் 4 கலந்து கொண்டு மிகவும் பிரபலமான நபர்களில் ஒருவராகி இன்று விளங்குகிறார். அது மட்டுமல்லாமல் சின்னத்திரை சீரியல்களில் நடித்ததோடு மட்டுமல்லாமல் தற்போது வெள்ளித் துறையிலும் முற்றுகையிட்டு சில படங்களில் நடித்து வருகிறார் இவர் நடிப்பில் வெளிவந்த கடைக்குட்டி சிங்கம் படு சூப்பராக இருந்தது என்று கூறலாம். இவர்ரசிகர்களை கிரங்க வைக்கும் எண்ணத்தில் அடிக்கடி போட்டோ சூட் நடத்தி அதை instagram பக்கத்தில் பதிவிடுவதை வழக்கமாகக் கொ...
Uncategorized

“பாத்தாலே.. பக்குன்னு ஆகுதே…” – டைட்டான உடையில் பின்னழகை தூக்கி காட்டும் அனன்யா பாண்டே..!

பாலிவுட்டில் இளம் நடிகைகளின் வரிசையில் ஒருவராக இருப்பவர்தான் அனன்யா பாண்டே. மிகவும் ஒல்லியான இவர் மேனிக்கு எதை போட்டாலும் எடுப்பாகத்தான் இருக்கும் என்று கூறும் அளவுக்கு அழகின் பிம்பமாகவே இவர் ஜொலிக்கிறார். அண்மையில் இவர் நடிப்பில் வெளிவந்த படமான லைகர் படத்தில் விஜய தேவரகொண்டா உடன் இணைந்து நடித்ததலின் மூலம் தென்னிந்திய சினிமாவில் பிரபலமாக அறியப்பட்டார். மேலும் அந்தப் படத்தில் விஜய் தேவார கொண்டாவுடன் இணைந்து நடிக்கும் போது அவருக்கும் இவருக்கும் காதல் ஏற்பட்டுள்ளது என்ற வதந்திகள் பெருமளவு பரவி வந்த நிலையில் அதற்காக எந்த விதமான பதிலையும் அடிக்காமல் தொடர்ந்து திரைப்படங்களில் நடிக்க இவர் கவனத்தை செலுத்தி வந்தார். சமூக வலைதளங்களில் படு பிஸியாக இருக்கும் இவர் ரசிகர்களை ஈர்க்கும் விதமாக இன்ஸ்டாகிராமில் ஹார்ட் புகைப்படங்களை பகிர்வதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார். சோசியல் மீடியாவான இன்ஸ்டாகிராமில் 49...
Uncategorized

“என்னா கும்மு.. சாக்லேட் தொடையை பளிச்சென காட்டி..” – இளசுகளை தொங்க விட்ட கிருத்திகா அண்ணாமலை..!

சின்னத்திரையில் மெட்டி ஒலி தொடர் மூலம் ரசிகர்களின் மனதில் எட்டி இடம் பிடித்த நடிகை தான் கிருத்திகா அண்ணாமலை. இந்த தொடரானது 2005 ஆம் ஆண்டு சன் டிவியில் திருமுருகன் இயக்கத்தில் வெளிவந்தது. இதன் பின்னர் சின்னத்திரை நடிகையான கிருத்திகா கேளடி கண்மணி, வம்சம், செல்லமே போன்ற தொடர்களில் தொடர்ந்து நடித்ததோடு மட்டுமல்லாமல் சில குறிப்பிட்ட தொடர்களில் வில்லியாக வந்து ரசிகைகள் மத்தியில் அசத்தினார். இவர் ஆள் மட்டும் உயரம் அல்ல உயர்ந்த நடிப்புத் திறனையும் கொண்டவர். குணச்சித்திர வேடங்களை பக்காவாக செய்வதில் இவருக்கு நிகர் இவர் என்று சொல்லலாம். எனினும் இவரின் தூக்கலான வில்லத்தனமான நடிப்புதான் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்திருந்தது எனவே சின்னத்திரைகளில் மிரட்டல் வில்லிகளின் வரிசையில் முதல் இடத்தை இவருக்கு கொடுத்தார்கள். சின்னத்திரையில் இவர் நடித்ததன் மூலம் இவருக்கு என்று ஒரு ரசிகர் பட்டாளம் உள்ளது என்பதை நாம்...
Uncategorized

“நீச்சல் குளத்தில்.. கவர்ச்சி உடையில்..” – குளுகுளுவென நிற்கும் சீரியல் நடிகை ஸ்ரித்திகா..! – ரசிகர்கள் ஷாக்..!

சன் டிவியில் திருமுருகன் இயக்கத்தில் வெளிவந்த நாதஸ்வரம் சீரியலை பற்றி யாருக்கும் அதிக அளவு சொல்ல வேண்டியதில்லை. அந்த அளவுக்கு மக்கள் மத்தியில் பிரபலமாகவும் மனதைக் கவர்ந்த தொடராகவும் இருந்த இந்த தொடரில் தான் ஸ்ரித்திகா நடித்திருந்தார். மேலும் இவர் சமீபத்தில் தனது பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்ட நபர் ஒருவரை திருமணம் செய்து கொண்டார். இவர் சீரியலில் மட்டுமல்லாமல் திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார். மலேசியாவைச் சேர்ந்த இவர் சென்னையில் குடியேறிய பின்னால் பக்காவாக தமிழ்நாட்டுப் பெண்ணாகவே மாறிவிட்டார். அந்த வகையில் இவர் தமிழில் வெளிவந்த வெண்ணிலா கபடி குழு படத்தில் கிராமத்து பெண்ணாக நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்து இருக்கிறார். மேலும் இந்த படத்தில் நடிகர் விஷ்ணு விஷால் மற்றும் சூரி நடித்திருந்தார்கள். சீரியல் நடிகையாகவும், திரைப்பட நாயகியாகவும் தன்னை வெளிப்படுத்தி வந்திருந்த ஸ்ரித்திகா சிறந்த ...
Uncategorized

திரையுலகில் நடிகையாக 72 ஆண்டுகள் போராடி வென்ற சௌகார் ஜானகி பற்றிய முக்கிய செய்திகள்…!!

நவரசங்களையும் தனது நடிப்பின் மூலம் வெளியிட்டு ரசிகர்களின் மனதை கொள்ளை அடித்த பழமையான நடிகை தான் சௌகார் ஜானகி. இவருக்கு வயது 92 தொட்டு விட்ட நிலையில் பிறந்த நாளை கொண்டாடி இருக்கிறார். சுமார் 72 ஆண்டுகளாக கலைப் பணியை ஆற்றி வரும் தென்னிந்திய நட்சத்திரம் இவர்.  ஆந்திர மாநிலம் ராஜமுந்திரியில் 1931 ஆம் ஆண்டு டிசம்பர் 12 பிறந்த இவர் ஆரம்பக் கல்வியை சென்னையில் உள்ள சாரதா வித்யாலயா பள்ளியில் படித்திருக்கிறார். படிக்கும்போதே வானொலியில் வானொலி கலைஞராக பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டிருக்கக் கூடிய இவர் பி என் ரெட்டி தனது குணசுந்தரி கதா என்ற படத்திற்காக அணுக குடும்பத்தார்  நடிக்க வைக்க மறுத்து விட்டனர்.  இதனை அடுத்து இவருக்கு 1947-இல் சீனிவாசராவ் என்பவரோடு திருமணம் நடந்தது குடும்பச் சூழல் காரணமாக கையில் குழந்தையுடன் மீண்டும் சினிமா வாய்ப்பை தேடிச் சென்ற இவருக்கு சௌகார் படத்தில் நடிக்க கூடிய வாய்ப்...
Uncategorized

“ப்பா.. தேக்கு தொடையை.. பளிச்சென காட்டி..” – வயசு பசங்களை.. சூடேற்றும் பிரியா பவானி ஷங்கர்..!

ஹாலிவுட் வேகமாக வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவராக திகழ்ந்தவர் தான் பிரியா பவானி ஷங்கர். இவர் ஆரம்ப காலத்தில் செய்தி வாசிப்பாளராக தனது ஊடகப் பணியை ஆரம்பித்து அதன் பின் சின்னத்திரையில் தொடர்களில் நடித்ததின் மூலம் பெரும்பாலான இல்லத்தரசிகளின் கவனத்தை வெகுவாக ஈர்த்தார். இதனை அடுத்து இவரது நடிப்புத் திறனை பார்த்து சினிமாவில் நடிக்கக்கூடிய வாய்ப்பு இவருக்கு கிடைத்தது. இதனை அடுத்து திரைப்படங்களில் நடித்து வரும் இவர் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நாயகிகளின் வரிசையில் ஒருவராக இருக்கிறார். ஆரம்ப நாட்களில் விஜய் டிவியில் ஒளிபரப்பான கல்யாண முதல் காதல் வரை தொடரின் மூலம் பெரும்பாலான ரசிகர்களைப் பெற்றவர் 2017 ஆம் ஆண்டு ரத்தினகுமார் இயக்கத்தில் வெளிவந்த மேயாத மான் என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். இதனை அடுத்து இவரது நடிப்புத் திறமையை பார்த்து அடுத்தடுத்து படங்கள் வந்து குவிந்தது அந்த வரிசையி...
Uncategorized

“60 கிலோ உடம்புக்கு.. வெறும், 60 கிராமில் ட்ரெஸ்..” – சம்மணம் போட்டு சகலத்தையும் காட்டும் ஐஸ்வர்யா ராஜேஷ்..!

60 கிலோ உடம்புக்கு 60 கிராம் டிரெஸ்ஸா..? என்று நடிகை ஐஸ்வர்யா ராஜேஷை பார்த்து ஜொள்ளு விட்டு வருகிறார்கள் ரசிகர்கள். தமிழ் சினிமாவின் முக்கியமான நடிகை என்ற அந்தஸ்தில் இருக்கிறார் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். முன்னணி நடிகர்கள் பலருடன் சேர்ந்து நடிக்காமல் நல்ல கதை மற்றும் திரைக்கதை உள்ள படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் தன்னை ஒரு நடிகையாக நிரூபித்திருக்கிறார் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். குறிப்பிட்டு சொல்லும்படியாக இவருடைய சினிமா வாழ்க்கை என்று எடுத்துக்கொண்டாலே இவர் நடித்த காக்கா முட்டை திரைப்படத்தை குறிப்பிடாமல் தொடங்கவே முடியாது. அந்த அளவுக்கு காக்கா முட்டை திரைப்படம் இவருக்கு ஒரு நல்ல அறிமுகத்தை பெற்றுக்கொடுத்தது. ஸ்லம் ஏரியாவில் வசிக்கக்கூடிய 2 குழந்தைகளின் அம்மாவாக நடித்திருந்தார் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். தன்னுடைய தத்ரூபமான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களின் கவனத்தையும் பாராட்டையும் பெற்றவர் நடி...
Uncategorized

காசு குடுத்தா எதை வேணாலும் செய்வீங்களா..? – நடிகை தமன்னாவை கழுவி ஊத்தும் ரசிகர்கள்..!

காசுக்காக இப்படியுமா..? என்று நடிகை தமன்னாவை விளாசி வருகிறார்கள் ரசிகர்கள். காரணம் மலையாள நடிகர் திலீப் படத்தில் ஹீரோயினாக நடிக்க நடிகை தமன்னா சம்மதம் தெரிவித்து இருப்பது தான். அசுரன் படத்தில் நடித்த நடிகை மஞ்சுவாரியர் முன்னாள் கணவர் நடிகர் திலீப் குமார் என்பது குறிப்பிடத்தக்கது. பிரச்சனை இதுவல்ல. உண்மையான பிரச்சனை என்னவென்றால் பிரபல நடிகை பாவனா சினிமாவில் உச்சத்தில் இருந்த பொழுது பிரபல மலையாள நடிகர் ஒருவரின் தவறான அணுகுமுறைக்கு உள்ளாகி உடல் அளவிலும் மனதளவிலும் கடுமையான தொந்தரவுக்கு ஆளானார். அந்த வழக்கு தற்போது நிலுவையில் இருக்கிறது. நடிகை பாவனாவிற்கு அந்த சம்பவம் நடந்ததற்கான முழுமுதல் காரணம் வேறு யாருமல்ல நடிகர் திலீப் தான். அவர் ஹீரோவாக நடிக்க இருக்கவுள்ள புதிய படத்தில் தான் நடிகை தமன்னா ஹீரோயினாக தற்போது ஒப்பந்தமாகியுள்ளார். சக நடிகை ஒருவரை தவறான அணுகுமுறைக்கு உள்ளாக்கிய நடிகரின் படத்...
Uncategorized

பருத்திவீரன் கார்த்தி கெட்டப்பில் ஆர்யாவா? என்ன படம்… விவரம் உள்ளே…!!

 நடிகர் ஆர்யாவின் பிறந்தநாளன்று முத்தையா இயக்கத்தில் அவர் நடிக்க இருக்கக்கூடிய படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்து ஆர்யாவின் ரசிகர்கள் அனைவரும் மகிழ்ச்சி கடலில் மிதந்து வருகிறார்கள்.  பொதுவாகவே கிராமத்து கதை அம்சம் கொண்ட படங்களை இயக்குவதில் சாமர்த்திய சாலியான இயக்குனர் முத்தையா சசிகுமார் நடிப்பில் வெளிவந்த  குட்டிப்புலி படத்தை 2013 ஆம் ஆண்டு ரிலீஸ் செய்து இயக்குனராக அறிமுகமானார்.  இதனை அடுத்து இவர் கொம்பன், மருது, தேவராட்டம், புலிக்குத்தி பாண்டி என பல கிராமத்து கதையம்சம் கொண்ட படங்களை எடுத்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.  கடைசியாக இவர் இயக்கிய படம் தான் விருமன் இதில் கார்த்தி கிராமத்தில் இளைஞனாக நடித்திருந்தார். இவருக்கு ஜோடியாக சங்கர் மகள் அதிதி இந்த படத்தில் ஹீரோயினியாக அறிமுகப்படுத்தப்பட்டார்.  அது மட்டுமல்லாமல் பிரகாஷ்ராஜ், ராஜ்கிரன், வடிவுக்கரச...
Uncategorized

கோலி சோடா நடிகை சாந்தினி இப்போ எப்படி இருக்காங்க பாருங்க..! – ஷாக் ஆகிடுவீங்க..!

இயக்குனர் விஜய் மில்டன் இயக்கத்தில் வெளியான கோலி சோடா திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்த நடிகை சாந்தினி தற்போது எப்படி இருக்கிறார் என்ற புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. கடந்த 1996ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 11ம் தேதி சென்னையில் பிறந்த இவர் படித்து வளர்ந்தது எல்லாம் சென்னையில் தான். சென்னையிலேயே பள்ளி மற்றும் கல்லூரிப் படிப்பை முடித்த இவர் இயக்குனர் விஜய் மில்டன் இயக்கும் கோலிசோடா படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது ஒரு சுவாரசியமான சம்பவம். இந்த படத்தில் நடித்ததற்கு பிறகு இவருக்கு பல பட வாய்ப்புகள் கிடைத்தது. நடிகர் விக்ரம் நடிப்பில் வெளியான 10 என்றதுகுள்ள என்ற திரைப்படத்தில் நடிகர் விக்ரமுக்கு தங்கையாக நடித்திருந்தார் நடிகை சாந்தினி. இந்நிலையில் இவருடைய சமீபத்திய புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற எந்த ஒரு ஆசையும் இல்லாமல் இருந்த இவர...