Tuesday, September 24
Uncategorized

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் டீசர்… நீரும்… நெருப்புமாய் எஸ் ஜே சூர்யா மற்றும் லாரன்ஸ்…!!

கடந்த 2014 ஆம் ஆண்டு கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் தான் ஜிகர்தண்டா இதில் சித்தார்த், பாபி சிம்ஹா, லஷ்மி மேனன் உள்ளிட்டோ நடித்திருந்தார்கள்.இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பரவலாக நல்ல வரவேற்பை பெற்ற இவர்களுக்கு புகழையும் பெற்றுத் தந்தது. இதனை அடுத்து எட்டு ஆண்டுகள் கழிந்த நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பகுதியை மீண்டும் கார்த்திக் சுப்பராஜ் எடுக்க முடிவு செய்திருக்கிறார். இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் அறிவித்து ரசிகர்களின் மனதில் குஷியை ஏற்படுத்திவிட்டார்.  மேலும் தற்போது ஜிகர்தண்டா இரண்டு படத்தின் டீசர் வெளியாகி உள்ளது. இந்த படத்தில் யார் யார் நடிக்கிறார்கள் என்பது கூட தெரியாமல் இருந்த நிலையில் எஸ் ஜே சூர்யா மெளத்தார் கண்ணுடன் சர்ப்ரைஸாக காட்சியளித்திருக்கிறார். இதனை அடுத்து மிகவும் மாசான கெட்டப்பில் என்ட்ரீ கொடுத்திருக்கும் ராகவா லாரன்ஸ் இவர்களுக்கு இடையே ஏற்பட...
Uncategorized

ஜெய்லர் படத்தில் மாஸ் ஆன ரஜினியின் கதாபாத்திர பெயரை வெளியிட்ட பட குழு…!!

 சூப்பர் ஸ்டார்னு யாருன்னு கேட்டா சின்ன குழந்தையும் சொல்லும் என்ற நிலை தற்போதும் உள்ளது. இன்று பிறந்திருக்கும் 2k கிட்ஸ்சும் சூப்பர் ஸ்டார் ரஜினி தாத்தாவாக இவர் இருக்கிறார்.  தற்போது ரஜினிகாந்த் நடித்து வரும் படமான ஜெய்லர் படத்தை நெல்சன் இயக்கி வருகிறார். ஏற்கனவே படத்திற்கான படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக சென்று கொண்டு இருக்கக்கூடிய வேளையில் படத்திற்கான இசையை அனிருத் அமைத்திருக்கிறார்.  சன் பிக்சர்ஸ் இந்த படத்தை பிரமாண்டமான பொருட்செளவில் தயாரித்து வருகின்ற வேளையில் இந்த படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடிகை ரம்யா கிருஷ்ணன் நடிக்கிறார். அது மட்டுமல்லாமல் மலையாள நடிகரான விநாயகர், கன்னட நடிகரான சிவராஜ் குமார், ராக்கி பட ஹீரோ வசந்த் ரவி ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள். தற்போது 50 சதவீதமான படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து முடிந்துள்ள நிலையில் எஞ்சியுள்ள சூட்டிங் விரைவில் நட...
Uncategorized

விளம்பரப் படங்களில் மற்ற நடிகர்களை போல ரஜினிகாந்த் நடிக்காதது ஏன்? காரணம் தெரியுமா?

 தமிழ் திரை உலகம் உள்ளவரை என்றுமே சூப்பர் ஸ்டாராக நிலைத்திருந்து தனது புகழால் உயர்ந்திருக்கும் ரஜினிகாந்த் விளம்பர படங்களில் நடிப்பதே இல்லை என்பதை ஒரு பாலிஸியாகவே கொண்டிருக்கிறார்.  இதற்கு என்ன காரணம் என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டாமா? அதற்கான விடை என்ன என்பதை இனி காணலாம் வாருங்கள். பொதுவாகவே சினிமா பிரபங்களுக்கு மக்கள் மத்தியில் உள்ள செல்வாக்கை பயன்படுத்திக் கொண்டு பல்வேறு கார்ப்பரேட் நிறுவனங்கள் அவர்கள் தயாரிக்கும் பொருட்களை விற்பனை செய்வதற்கான விளம்பரங்களில் நடிக்க வைப்பார்கள். அதற்காக கோடி கணக்கான பணங்களையும் கொட்டித் தருவார்கள்.  அந்த வரிசையில் சிறந்த விளையாட்டு வீரர்களாக திகழ்ந்த சச்சின், தோனி போன்றவர்கள் தொடங்கி ஷாருக் கான் சல்மான்கான் போன்ற முன்னணி பாலிவுட் நடிகர்கள் வரை இன்றளவும் ஏராளமான விளம்பரங்களில் நடித்து கோடிக்கணக்கான சம்பாத்தியத்தை பெற்று வருகிறார்கள். இவர்களைப் போலவே...
Uncategorized

என்ன கொடும இது..? – அந்த மேட்டரால்.. 56 வயது நடிகரிடம் சரண்டர் ஆன இளம் நடிகை..!

56 வயதான பிரபல நடிகருக்கும் இந்திய அளவில் பிரபலமாக இருக்கும் அந்த இளம் நடிகையான தொடையழகி நடிகைக்கும் இடையே காதல் இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றது. 27 வயது இளம் நடிகையாக இருக்கும் இவரை 50 வயதான நடிகர் எப்படி கரெக்ட் செய்தார் என்பது தொடர்பான தகவல்கள் வெளியாகி பெரும் பரபரப்பை இணைய வட்டாரத்தில் ஏற்படுத்தி இருக்கிறது. கடந்த வருடம் ஏகப்பட்ட பெரிய படங்களில் நடித்து இருந்தார் அந்த தொடையழகி நடிகை. இந்த அனைத்து படங்களும் வேற லெவல் ஹிட்டடிக்கும் தன்னுடைய மார்க்கெட் வேற லெவலுக்கு செல்லும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்தார் அம்மணி. ஆனால் நடந்ததோ வேறு.., இவர் நடிப்பில் வெளியான அனைத்து திரைப்படங்களும் அடுத்தடுத்து படுதோல்வியை சந்தித்தது. இதனால் மார்க்கெட் இல்லை என்ற நிலையில் இருக்கிறார் அந்த தொடையழகி. தமிழில் இவர் நடித்து கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகள் ஆகிவிட்டது. கடைசியாக அந்த 56 வயது நடிகரின் படத...
Uncategorized

முதன்முறையாக நீச்சல் உடையில் நடிகை ராகினி திவேதி..! – ஜொள்ளு விடும் ரசிகர்கள்..!

பிரபல கன்னட நடிகை ராகினி திவேதி தமிழில் நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான நிமிர்ந்து நில் என்ற திரைப் படத்தில் அவருக்கு ஜோடியாக முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.தற்போது நடிகர் சந்தானம் நடித்து வரும் திரைப்படத்தில் படு கிளாமரான ஹீரோயினாக நடித்திருக்கிறார். தொடர்ந்து தமிழ் மற்றும் கன்னட மொழி படங்களில் பிசியாக நடித்து வரும் இவர் அடுத்ததாக மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணாக கன்னட படம் ஒன்றில் நடிக்கிறார். இந்த படம் குறித்து சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய அவர் இந்த படம் திரில்லர் ஜானரில் உருவாக இருக்கிறது. இதுவரை நான் நடித்திராத ஒரு ஜானர் இந்த ஹாரர் ஜானர். கண்கள் மற்றும் உடல்மொழி மூலம் நடிப்பை வெளிப்படுத்த வேண்டும் என்பதால் இது எனக்கு மிகவும் சவாலான கதாபாத்திரம் சொல்கிறேன் முக்கியமாக இந்த சவாலாகவே இந்த கதாபாத்திரத்தை நான் ஒப்புக் கொண்டிருக்கிறேன். வசனங்கள் அதிகம் கிடையாது மன நல பிரச்சன...
Uncategorized

அமைச்சரின் அரவணைப்பில் உடுக்கை இடுப்பு நடிகை… – ஓ.. இது தான் சமாச்சாராமா..?

உடுக்கை இடுப்பு நடிகை அமைச்சரின் கட்டுப்பாட்டில் உள்ள விவாகரம் பரபரப்பை கிளப்பிவிட்டுள்ளது. பொதுவாகவே சினிமா நடிகைகளை சுற்றி அவ்வப்போது அரசியல் சார்ந்த அரசியல் தொடர்புடைய நபர்கள் விவகாரமான வேலைகளில் சிக்கிக் கொள்வது வாடிக்கையாக நடந்து வரக்கூடிய ஒரு விஷயம். இதில் பல விஷயங்கள் வதந்தியாகவே முடிந்திருக்கின்றன. பல விஷயங்கள் உண்மையாகவும் நடந்திருக்கின்றன. அந்த வகையில் உடுக்கை இடுப்பழகி என்ற பெயர் எடுத்த அது நடிகை தற்போது அமைச்சர் ஒருவரின் அரவணைப்பில் இருக்கிறார் என்ற தகவல் திரையுலகில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. என்னதான் தமிழ் சினிமா ரசிகர்கள் ரசிக்கக்கூடிய அழகான நடிகையாக இருந்தாலும் கூட இவருக்கு பட வாய்ப்புகள் என்பது குறைந்த அளவிலேயே கிடைத்துவிடுகிறது. வெகு சில திரைப்படங்களில் மட்டுமே ஹீரோயினாக நடித்து இருந்தாலும் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று நன்கு அறியப்பட்ட ஒரு நடிகையாக...
Uncategorized

“பாத்தாலே போதை ஆகுதே..” – ஸ்லீவ்லெஸ் கவுனில் இளசுகளை திணறடிக்கும் வாணி போஜன்..!

சின்னத்திரை நயன்தாரா என்று ரசிகர்களால் அழைக்கப்படும் நடிகை வாணி போஜன் சமீப காலமாக கவர்ச்சியான உடைகளை அணிந்துகொண்டு ரசிகர்களின் சூட்டை கிளப்பி வருகிறார். ஆரம்பத்தில் கவர்ச்சியாக நடிக்க மாட்டேன் என்று ஏகத்துக்கும் வசனம் பேசி வந்த நடிகை வாணி போஜன் சமீபகாலமாக கவர்ச்சி உடையணிந்து கொண்டு கவர்ச்சியான புகைப்படங்களை இணையத்தில் பதிவு செய்து வருகிறார். தெய்வமகள் என்ற சீரியலில் அறிமுகமான வாணி போஜன் அந்த சீரியலின் மூலம் பட்டிதொட்டி இண்டு இடுக்கு சந்து பொந்து என தன்னுடைய பெயரை பிரபலப்படுத்தினார். இந்த சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்தது. இதன் மூலம் இந்த சீரியலில் ஹீரோயினாக நடித்த வாணிபோஜனுக்கு அமோகமான வரவேற்பு கிடைத்தது. இந்த சீரியல் முடியும் தருவாயில் இவருக்கு இந்த சீரியல் முடியும் தருவாயில் இவருக்கு சின்னத்திரை நயன்தாரா என்ற பட்டம் கொடுத்து அழகு பார்த்தனர் இவருடைய ரசிகர்கள் இந்த ச...
Uncategorized

“செம்ம ஹாட்.. எங்களால் கண்ட்ரோல் பண்ணவே முடியல..” டைட் டீசர்ட்டில் நச் போஸ்..! – மிரள வைத்த பிரணிதா..!

மாடல் அழகியான நடிகை ப்ரணிதா தமிழ் தெலுங்கு கன்னடம் உள்ளிட்ட மொழி படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர். ஒருகட்டத்தில் தனக்கான மார்க்கெட் சரிந்ததால் சினிமாவை விட்டு விலகி திருமணம் செய்து கொண்டு ஒரு குழந்தைக்கு தாயாகி இருக்கிறார் அம்மணி. பிரபல தொழிலதிபர் ஒருவரை காதலித்து வந்த நடிகை ப்ரணிதா தன்னுடைய பெற்றோர் சம்மதத்துடன் அவரை திருமணம் செய்து கொண்டு இருக்கிறார். இவருக்கு சமீபத்தில் பெண் குழந்தை பிறந்தது குடும்பம் குழந்தை என திருமண வாழ்க்கையில் செட்டிலாகி விட்டார். திருமணத்திற்கு பின்னரும் தன்னுடைய நடிப்பை தொடர்வதில் ஆர்வத்துடன் இருக்கிறார் என்று விவரம் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மட்டுமில்லாமல் அதனை உறுதிப்படுத்தும் விதமாக இணைய பக்கங்களில் படு கிளாமரான புகைப்படங்களையும் தொடர்ந்து பதிவு செய்து வருகிறார் நடிகை பிரணிதா. அந்த வகையில், தற்போது இறுக்கமான டி-ஷர்ட் அணிந்து கொண்ட...
Uncategorized

“ப்பா.. இது தொடையா..? இல்ல, பட்டர் தடவுன பளிங்கு சிலையா..?..” – கிக் ஏற்றும் ஹுமா குரேஷி..!

காலா திரைப்படத்தில் நடிகர் ரஜினிகாந்தை கண்ணம்மா... கண்ணம்மா.. என்று தன் பின்னால் அலைய வைத்தவர் நடிகை ஹூமா குரேஷி. பிரபல மாடல் அழகியான இவர் விளம்பர படங்களில் நடித்து பிரபலமானார். இதன் மூலம் இவருக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் உருவானது. அதனைத் தொடர்ந்து இவருக்கு திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஆரம்பத்தில் ஹிந்தி படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடிக்க ஆரம்பித்த பிறகு மெல்ல மெல்ல ஹீரோயினாக நடிக்கும் அளவிற்கு உயர்ந்தார். ஹிந்தி மட்டுமில்லாமல் தெலுங்கு தமிழ் மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் நடித்து இருக்கும் இவர் நடிகர் அஜித்துடன் பதில் ஹீரோயினாக நடித்திருந்தார். இவர் நடித்த முதல் தமிழ் திரைப்படமான பா ரஞ்சித் இயக்கத்தில் வெளியான காலா திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. மட்டுமல்லாமல் இவருக்கு நல்ல அறிமுகத்தையும் பெற்றுக் கொடுத்தது என்று கூறலாம். இந்திய படங...
Uncategorized

“குட்டியூண்டு ட்ரவுசர்.. அதை விட குட்டியான ப்ரா..” – வெறியேத்தும் ஜான்வி கபூர்..!

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மூத்த மகளான ஜான்வி கபூர் சமீபகாலமாக இணையத்தில் ஆக்டிவாக வந்து கொண்டிருக்கிறார். திரைப்படங்களிலும் பிசியாக நடித்துக் கொண்டிருக்கும் இவர் சமூக ஊடகங்களில் தன்னுடைய கவனத்தை அதிகம் செலுத்தி வருகிறார். பிரபல தயாரிப்பாளர் போனி கபூரின் மகள் என்பதால் இளம் வயதிலேயே தன்னுடைய திரைப்பட வாழ்க்கையை தொடங்கி விட்டார் அம்மணி. ஆனால், இவருக்கு சொல்லிக்கொள்ளும்படி படவாய்ப்புகள் அமையவில்லை. என்றாலும் ஒருபக்கம் மாடலிங் நடிப்பு என பிஸியாகவே இருக்கிறார் ஜான்வி கபூர். சமூக வலைதளங்களில் அடிக்கடி கிளாமரான புகைப்படங்களை பதிவு செய்வதை வாடிக்கையாக கொண்டிருக்கிறார். அந்த வகையில், சமீபத்தில் தீவுக்கு சுற்றுலா சென்ற அவர் அங்கிருந்தபடி எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்திருக்கிறார். பொதுவாகவே இந்திய நடிகைகள் அடிக்கடி மாலத்தீவுக்கு சுற்றுலா செல்வதை வாடிக்கையாகக்...
Exit mobile version