Uncategorized
இது தொப்புளா..? இல்ல, மெதுவடையா..? – இளசுகளை கிக் ஏற்றும் பிரியாமணி..!
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட மொழிகளில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் பிரியாமணி. பெங்களூர் வை சேர்ந்த இவர் ஆரம்பத்தில் தெலுங்கு படத்தில் தான் அறிமுகமாக இருந்தார்.
அடுத்து தெலுங்கு எவரே அடகாடு படத்தில் இவர் சிறந்த கேரக்டரில் நடித்ததின் மூலம் இவருக்கு மலையாளம் மட்டும் தமிழில் நடிப்பதற்கான வாய்ப்புகள் கிடைத்தது.
இதனை அடுத்து தமிழில் இவர் கண்களால் கைது செய் படத்தின் மூலம் ஹீரோயினியாக அறிமுகமானார். மேலும் தமிழில் 10க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார்.
குறிப்பாக தமிழில் இவர் பருத்திவீரன் படத்தில் பக்காவாக கிராமத்து பெண்ணாக நடித்து ரசிகர்களின் இதயத்தில் இடம் பிடித்தார். இந்த படத்தில் இவரது எடுப்பான நடிப்பை பார்த்து ரசிகர்கள் அனைவரும் கிறங்கி விட்டார்கள் என கூறலாம்.
இந்த படம் இவருக்கு தேசிய விருதை பெற்று தந்ததோடு மட்டுமல்லாமல் தமிழக அரசின் விருதையும் பெற்று தந்தது.
திரைப்படத்தில் நடிப்ப...