Uncategorized
“முன்னழகு எப்படி இருக்கு..? – பாக்குறியா..?..” – கண்களால் கேட்டு கலவரம் பண்ணும் ரெஜினா..!
2013 ஆம் ஆண்டு ரிலீஸ் பாண்டியராஜன் இயக்கத்தில் ரிலீசான கேடி பில்லா கில்லாடி ரங்கா என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான நடிகை தான் ரெஜினா.
தனது முதல் படத்திலேயே சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதன் மூலம் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் இவருக்கு தமிழில் வந்து சேர்ந்தது. அந்த வரிசையில் இவர் தமிழில் ராஜதந்திரம், மாநகரம், நெஞ்சம் மறப்பதில்லை போன்ற பல வித்தியாசமான கதை அம்சம் நிறைந்த படங்களில் நடித்திருக்கிறார்.
இதனைத் தொடர்ந்து இவருக்கு பட வாய்ப்புகள் அதிகம் கிடைக்காதால் தெலுங்கு திரைப்படம் பக்கம் சென்றுவிட்டார். அங்கு தற்போது பல படங்களில் நடித்து வரும் இவர் ரசிகர்களின் ஆதரவு பெற்ற நடிகைகளின் வரிசையில் பிடித்து விட்டார்.
எனவே தமிழில் திரைப்படங்களைப் பிடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தற்போது சமூக வலைத்தளங்களில் அதிக கவர்ச்சி உள்ள புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
ரெஜினா வெளியிட்டு இருக்கும் இ...