Uncategorized
வணங்கான் படம் டிராப்பானதற்கு காரணம் பாலாவின் பொம்பள சோக்கு – அதிர்ச்சியை கிளப்பிய பயில்வான்…!!
சூர்யா மற்றும் பாலா கூட்டணிகள் உருவான வனங்கான் படம் தற்போது டிராப் செய்யப்பட்ட நிலையில் உள்ளது. இதற்கு பல்வேறு வகைகளில் காரணங்களை கூறியிருந்தாலும் பயில்வான் ரங்கநாதன் கூறி இருக்கக்கூடிய காரணத்தைக் கேட்டு ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்து இருக்கிறார்கள்.
பாலா ஏற்கனவே துருவ் விக்ரம் வைத்து ஒரு படம் இயக்கி இருந்தால் ஆனால் அந்த படமும் பாதியிலேயே நின்றது இதற்கு காரணம் கதை பிடிக்காத காரணத்தால் அந்த படத்தை விக்ரம் டிராப் செய்துவிட்டார். இதை அடுத்து தயாரிப்பாளர்களும் அதற்கு ஒப்புக்கொண்டதன் காரணமாக படம் பாதியிலேயே கைவிடப்பட்டது.
இதனை தொடர்ந்து இயக்குனர் பாலாவுக்கு யாரும் படம் கொடுக்க தயாராக இல்லாத நிலையில் அவரது இல்லற வாழ்க்கையில் சில பிரச்சனைகள் ஏற்பட்டது.
மனைவியை விட்டு பிரிந்து வாழ்ந்து வரும் பாலாவுக்கு பக்க பலமாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் நடிகரும் நடிகர் சிவகுமார் மற்றும் சூர்யா பாலாவுக்கு...