Tuesday, September 24
Uncategorized

வணங்கான் படம் டிராப்பானதற்கு காரணம் பாலாவின் பொம்பள சோக்கு – அதிர்ச்சியை கிளப்பிய பயில்வான்…!!

 சூர்யா மற்றும் பாலா கூட்டணிகள் உருவான வனங்கான் படம் தற்போது டிராப் செய்யப்பட்ட நிலையில் உள்ளது. இதற்கு பல்வேறு வகைகளில் காரணங்களை கூறியிருந்தாலும் பயில்வான் ரங்கநாதன் கூறி இருக்கக்கூடிய காரணத்தைக் கேட்டு ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்து இருக்கிறார்கள்.  பாலா ஏற்கனவே துருவ் விக்ரம் வைத்து ஒரு படம் இயக்கி இருந்தால் ஆனால் அந்த படமும் பாதியிலேயே நின்றது இதற்கு காரணம் கதை பிடிக்காத காரணத்தால் அந்த படத்தை விக்ரம் டிராப் செய்துவிட்டார். இதை அடுத்து தயாரிப்பாளர்களும் அதற்கு ஒப்புக்கொண்டதன் காரணமாக படம் பாதியிலேயே கைவிடப்பட்டது.  இதனை தொடர்ந்து இயக்குனர் பாலாவுக்கு யாரும் படம் கொடுக்க தயாராக இல்லாத நிலையில் அவரது இல்லற வாழ்க்கையில் சில பிரச்சனைகள் ஏற்பட்டது. மனைவியை விட்டு பிரிந்து வாழ்ந்து வரும் பாலாவுக்கு பக்க பலமாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் நடிகரும் நடிகர் சிவகுமார் மற்றும் சூர்யா பாலாவுக்கு...
Uncategorized

பொன்னியின் செல்வன் படத்தில் பட்டையை கிளப்பிய ஐஸ்வர்யா லட்சுமி@பூங்குழலிக்கு ஏற்பட்ட மோசமான அனுபவத்தை பகிர்ந்தார்…!!

பொன்னியின் செல்வன் படத்தில் பூங்குழலியாக வந்து தன்னுடைய அற்புதமான கேரக்டரை தரமான முறையில் மெர்சலாக நடித்துக்  ரசிகர்கள் மத்தியில் ஏகோபித்த பெயரை பெற்றவர்தான் ஐஸ்வர்யா லட்சுமி.  இவர் தனக்கு நேர்ந்த கசப்பான அனுபவத்தை பற்றிய கருத்துக்களை தற்போது மனம் திறந்து பேசி இருக்கிறா.ர் இந்த அனுபவமானது பல ஆண்டுகளுக்கு முன்பு இவருக்கு நிகழ்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.  மலையாளத்தில் 2017 ஆம் ஆண்டு அறிமுகமான ஐஸ்வர்யா லட்சுமி மாயநதி படத்தின் மூலம் மலையாள ரசிகர்களின் இதயத்தில் குடி புகுந்தார். இதனை அடுத்து இவருக்கு தமிழில் தனுஷ் உடன் இணைந்து ஜகமே தந்திரம் எனும் படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது. இதில் தனுஷ் உடன் இணைந்து நடித்த படத்தில் தனது அற்புதமான நடிப்புத் திறனை வெளிப்படுத்தியதன் மூலம் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் அவருக்கு வந்து குவிந்தது. அந்த நிலையில் இவர் புத்தம் புது காலை, கார்கி, கேப்டன்...
Uncategorized

போடுடா… வெடிய…. செல்வராகவன் நடித்த பகாசூரன் படத்தின் டிரைலர் வெளிவந்ததா?…!!

தமிழ் திரை உலகில் தன்னை இயக்குனராக நிலை நிறுத்திக் கொண்டு தனது தம்பியை நடிகராக களம் இறக்கி வெற்றிகண்ட இயக்குனர்களின் வரிசையில் நிற்பவர் தான் செல்வராகவன். இவரின் அற்புதமான பட இயக்கக்கூடிய திறனை ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்தில் பார்த்து தெரிந்து கொள்ளலாம். அப்படிப்பட்ட இந்த இயக்குனர் ஒரு கட்டத்தில் நடிகராக மாறியது ஆசிரியத்தை ஏற்படுத்தவில்லை. மேலும் இன்று பல இயக்குனர்கள்  நடிகராக அவதாரம் எடுத்து வருவது ஒன்று புதிதல்ல.  பழைய வண்ணாரப்பேட்டை படத்தின் மூலம் சினிமாவிற்கு இயக்குனராக அறிமுகமானவர்தான் மோகன் ஜி. அதன் பின்னர் இவர் இயக்கிய திரௌபதி, ருத்ர தாண்டவம் படங்கள் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றிருந்தாலும் சர்ச்சையை கிளப்பிவிட்ட படமாகவே அவை இருந்தது. இதனை அடுத்து இவர் இயக்குனரான செல்வராக அவனை வைத்து பகாசூரன் என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் கதையின் நாயகனாக செல்வராகவன் நடித்திருக்கி...
Uncategorized

சுபாஷ் மீது பாய்ந்தது வழக்கு… மான பங்கபடுத்த முயன்றதாக பரபரப்பு புகார்- பார்வதி நாயர்…!!

தல அஜித் நடித்த என்னை அறிந்தால்  திரைப்படத்தில் நடித்த நடிகைதான் பார்வதி நாயர். இவர் கமலஹாசனுடன் இணைந்து உத்தம வில்லன் திரைப்படத்தில் நடித்திருக்கிறார்.  மேலும் உதயநிதி ஸ்டாலினோடு கைகோர்த்து நிமிர் என்ற திரைப்படத்திலும் விஜய் சேதுபதியுடன் சேர்ந்து சீதக்காதி போன்ற திரைப்படங்களில் நடித்து பிரபலமான நபர்களின் வரிசையில் இடம் பிடித்தார்.  திரைப்படங்களில் நடிக்க வேண்டும் என்ற ஆவல் காரணமாக இவர் சென்னை நுங்கம்பாக்கத்தில் இருக்கும் இவரது வீட்டில் வசித்து வருகிறார். மேலும் இந்த வீட்டிலிருந்த விலை உயர்ந்த கடிகாரம் லேப்டாப் மற்றும் ஐபோன் ஆகியவை காணாமல் போனதாக கடந்த அக்டோபர் மாதம் போலீசில் புகார் அளித்திருந்தார்.  இதனை அடுத்து இந்த பொருட்களை தனது வீட்டில் பணிபுரியும் சுபாஷ் சந்திரபோஸ் தான் திருடி இருக்க வேண்டும் என்று அவர் கருத்து தெரிவித்திருந்தார். இதனை அடுத்து அந்த இளைஞன் மீது வழக்கு பதிவு செய்து ப...
Uncategorized

சரக்கு அடிச்சிருக்கேனா என்று கேட்ட கேள்வியால் என் மனசு உடைந்து போச்சு … புலம்பும் விஜே ரம்யா…!!

 விஜய் டிவியில் தொகுப்பாளினியாக அறிமுகமானவர்தான் விஜே ரம்யா. முதல் முதலில் இவர் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சி கலக்கப்போவது யாரு என்பதுதான். இதில் இவருக்கு  நல்ல பெயரும் புகழும் கிடைத்தது என்று கூறலாம்.  மேலும் இவருக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து பல முன்னணி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குகின்ற தொகுப்பாளினியாக இன்று மாறி இருக்கிறார். சின்ன திரையில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவதோடு நின்று விடாமல் வெள்ளித்திரையில் இவர் 2007 ஆம் ஆண்டு வெளியாகிய மொழி திரைப்படத்தில் நடிகையாக அறிமுகமானார்.  அதனை அடுத்து தளபதி நடிப்பில் வெளிவந்த மாஸ்டர் படத்தில் ஒரு சின்ன ரோலில் நடித்திருப்பார். இவர் அவ்வப்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருவதால் இவருக்கு பட வாய்ப்புகள் எதுவும் சரியாக இதனை தொடர்ந்து அமையவில்லை என்று கூறலாம்.  மேலும் மன வாழ்க்கை சரியாக அமையாததன் காரணமாக இவர் தனது கணவரை ...
Uncategorized

வளைகாப்பு முடிஞ்சாச்சு…. பாப்பா பிறந்ததும் ரைடு போக புது கார் வாங்கிய திவ்யா ஸ்ரீதர்…!!

 சின்னத்திரை சீரியல் நடிகையான திவ்யா ஸ்ரீதர் தற்போது மாசமாக இருக்கிறார். இவர் கேளடி கண்மணி சீரியல் நடித்ததின் மூலம் பிரபலமானவர்.  மேலும் இந்த சீரியலில் தன்னோடு இணைந்து நடித்த சக நடிகரான  அர்னவ்வை உருக உருக காதலித்து திருமணம் செய்து கொண்டார். இதனை அடுத்து தான் கர்ப்பமாக இருக்கக்கூடிய அந்த சந்தோஷமான தகவல்களை மீடியாவில் ஷேர் செய்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.  இதனைத் தொடர்ந்து கண் பட்டது போல அக்டோபர் மாதம் திவ்யாவுக்கும் அவரது கணவருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டு இதன் காரணமாக அவர் எனது மனைவியின் வயிற்றில் அடித்து உதைத்ததின் காரணமாக கரு கலையும் அபாயம் ஏற்பட்டதாக வீடியோவை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். அத்தோடு நின்று விடாமல் காவல் நிலையத்திலும் புகார் கொடுத்து தனது கணவரை கைது செய்தார். இதன் பிறகு இவர் ஜாமினில் தற்போது வெளிவந்திருக்கிறார்.  தற்போது தனது கணவரை விட்டு பிரிந்து வாழ்...
Uncategorized

முதன் முறையாக நீச்சல் உடையில் ராஷ்மிகா மந்தனா..! – ஷாக் ஆன ரசிகர்கள்..!

நடிகை ராஷ்மிகா மந்தனா ஆரம்ப காலத்தில் கன்னட திரைப்படத்தில் தான் அறிமுகனாக அறிமுகமாக நடித்தவர் இதனை அடுத்து இவருக்கு தென்னிந்திய மொழிகளில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது. இதனை அடுத்து தமிழ் மற்றும் மற்ற மொழிகளில் படு பிஸியாக நடித்துக் கொண்டிருக்கும் இவர் கன்னட திரைப்படங்களில் நடிப்பதை தவிர்த்து வருவதாக ஒரு சிலர் கூறி அவருக்கு அதற்காக தடை விதிக்க வேண்டும் என்று பேசிக்கொள்கிறார்கள். மேலும் தற்போது இவர் தமிழில் வாரிசு திரைப்படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக நடித்து வருகிறார். இந்த படம் வருகின்ற பொங்கலை முன்னிட்டு ரிலீஸ் செய்யப்படலாம் என்று தெரியவந்துள்ள நிலையில் கன்னட திரை உலகத்தைச் சார்ந்தவர்கள் இவர் நடிக்கும் படத்தை திரையிடவோ அல்லது நடிக்க வைப்பதற்கோ தயக்கம் காட்டி வருகிறார்கள். சமூக வலைத்தளங்களில் படு பிஸியாக இருக்கக்கூடிய இவர் அடிக்கடி கிளர்ச்சியை ஏற்படுத்தக்கூடிய புகைப்படங்களை வெளியிட்ட...
Uncategorized

ப்ரா நடுவுல ஓட்டை.. – ஓப்பனாக காட்டி.. இளசுகளை திணறடிக்கும் தமன்னா..!

நடிகை தமன்னா தமிழில் கேடி என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இந்த படம் பெரிதாக பேசப்படாததால் இவருக்கு தமிழில் அதிக அளவு வாய்ப்புகள் ஏதும் வரவில்லை. அடுத்து இவர் இயக்குனர் லிங்குசாமியின் இயக்கத்தில் நடிகர் கார்த்தியுடன் இணைந்து பையா என்ற திரைப்படத்தில் நடித்ததின் மூலம் இவருக்கு தமிழில் மார்க்கெட் எகிறியது என்று கூறலாம். இவர் தமிழ் மொழி மட்டுமல்லாமல் தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் என அனைத்து மொழிகளிலும் ஒரு பேன் இந்திய நாயகியாக வலம் வந்து கொண்டிருக்கிறார். மேலும் இவர் ராஜமவுலி இயக்கத்தில் நடிகர் பிரபாஸுடன் இணைந்து நடித்த பாகுபலி என்ற திரைப்படம் இவருக்கு புகழை பெற்று தந்தது. சமூக வலைக்கழகலில் படு பிஸியாக இருக்கக்கூடிய தற்போது வெளியிட்டிருக்கும் புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் அனைவரும் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள். இந்த போட்டோவில் இவர் பளிங்கி உடலை எடுப்பாக காட்டி அளித்திருக்கும் போஸ்சை பார்...
Uncategorized

“இது தொடையா..? இல்ல, வாழைத்தண்டா..?..” – இணையத்தை கிடுகிடுக்க வைத்த கீர்த்தி ஷெட்டி..!

கீர்த்தி ஷெட்டி : தெலுங்கு சினிமாவில் வளர்ந்து வரும் நாயகிகளின் வரிசையில் இருப்பவர். உப்பேண்ணா என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமான இவர் சினிமா, நடிப்பு, நடனம், மாடலிங் ஆகியவற்றில் கலை கட்டும் விதத்தில் பணியாற்றி வருகிறார். தமிழில் பாலா இயக்கத்தில் சூர்யா நடித்துவரும் வணங்கான் திரைப்படத்தில் இவர் நடித்த ஒப்பந்தமானார். ஆனால் இந்த படப்பிடிப்பின் படப்பிடிப்பு தற்போது தடைப்பட்டு பின்னர் பேச்சுவார்த்தைகள் மூலம் மீண்டும் ஆரம்பிக்க கூடிய நிலையில் உள்ளது. இந்த சூழ்நிலைகள் அதிக படங்கள் தற்போது கையில் இல்லாத நிலையில் இருக்கும் இவர் போட்டோ சூட்டை நடத்தி அதில் விதவிதமான கடற்கொள் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு விருந்து வைப்பார். அந்த வரிசையில் தற்போது வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படத்தில் இவர் முழு தொடை அழகும் பளிச்சென்று தெரிவதால் ரசிகர்கள் இந்த தொடையை நடிகை ரம்பா தொடையோடு ஒப்பிட்டு செய்து ப...
Uncategorized

“உன்னோட ஜட்டியை கழட்டி டேபிள் மேல வை..”ன்னு சொன்னார்..! – இளம் நடிகை பரபரப்பு புகார்..!

இளம் நடிகையான ஷெர்லின் சோப்ரா பல திரைப்படங்களில் நடித்து ரசிகர்களின் மனதை கவர்ந்தவர். இவர் இயக்குனர் சஜித் கான் மீது பாலியல் தொல்லை வழக்கை தொடுத்திருக்கிறார். இது போன்ற பல மீடூ புகார்களை கொடுத்த நடிகைகளின் வரிசையில் இவரும் ஒருவர் என்று சொல்லலாம். இவர் நடிகையாக இருப்பதோடு மட்டுமல்லாமல் பாலிவுட் திரைப்பட தயாரிப்பாளராகவும் விளம்பர உலகில் அலங்கார நடிகையாகவும் இருக்கிறார். மேலும் இவர் பிரேபாய் என்ற பத்திரிக்கையில் ஆடையின்றி தோன்றிய முதல் இந்திய பெண் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் டிவி நிகழ்ச்சியில் இவர் தொகுப்பாளராக பணியாற்றி இருக்கிறார். அந்த வகையில் இவர் பாலிவுட் மட்டுமல்லாமல் தமிழ், தெலுங்கு, ஆங்கிலம் போன்ற படங்களில் நடித்திருக்கிறார். தமிழில் 2002 ஆம் ஆண்டு யுனிவர்சிட்டி என்ற படத்தில் நடித்த இவர் 2014 இல் வெளிவந்த காமசூத்திரா என்ற ஆங்கில படத்தில் இவர் நடித்திருக்கிறார். இதன் மூலம் மிகப் ...
Exit mobile version