Tuesday, September 24
Uncategorized

தளபதி விஜய் நடிக்க உள்ள தளபதி 67 இணைந்து நடிக்க மறுக்கும் 90 கால கட்ட நடிகர்…! அர்ஜுனை அடுத்து இவரும் நோ சொன்னாரா?

 தளபதி விஜய் தற்போது வாரிசு படத்தில் நடித்து வந்து கொண்டிருக்கிறார். இந்த படமானது வரும் பொங்கலுக்கு வெளிவரக்கூடிய சூழ்நிலையில் அவரது அடுத்த படத்திற்கான அடுத்த கட்ட நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  இந்நிலையில் இவர் விக்ரம் படத்தில் மாபெரும் வெற்றியை தந்த லோகேஷ் கனகராஜ் இணைந்து தளபதி 67 என்ற படத்தில் நடிக்க உள்ளார். ஏற்கனவே இந்த படத்தில் நடிப்பதற்காக அர்ஜுனிடம் கேட்கப்பட்டது நடிகர் அர்ஜுன் வில்லனாக நடிக்க இருந்த நிலையில் அவர் வேண்டாம் என்று மறுப்பு தெரிவித்துவிட்டார்.  இதனை அடுத்து தற்போது 90களில் ஃபேவரைட் நடிகராக திகழ்ந்த ஒருவரை வில்லன் கேரக்டரில் புக் செய்ய முயன்ற போது அவரும் நோ நோ என்று சொல்லி இருப்பதின் காரணம் என்ன என்று புரியாமல் ரசிகர்கள் திணறி வருகிறார்கள். மேலும் தளபதி 67 என்ற படமானது ஒரு கேங்ஸ்டர் படமாக இருப்பதோடு மட்டுமல்லாமல் ஆங்கில படமான , ‘எ ஹிஸ்டரி ஆஃப் வயலன...
Uncategorized

கட்டாகுஸ்தி படத்தில் விஷ்ணு விஷாலின் பெயரை தட்டிப் பறித்தாரா? பூங்குழலி @ ஐஸ்வர்யா லக்ஷ்மி…!!

பொன்னியின் செல்வன் படத்தில் பூங்குழலி கேரக்டரில் பக்காவாக மாஸ் நடிப்பை காட்டி ரசிகர்களின் மத்தியில் பெரிய அந்தஸ்தை அடைந்தார் ஐஸ்வர்யா லட்சுமி. இதனை அடுத்து பட பட வாய்ப்புகள் இவருக்கு வந்து குவிந்த நிலையில் இவர் விஷ்ணு விஷாலுடன் இணைந்து கட்டா குஷ்டி என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.  அண்மையில் திரைக்கு வந்து மாபெரும் வெற்றியை பெற்று தந்திருக்கும் இந்த திரைப்படத்தில் விஷாலுக்கு கிடைக்க வேண்டிய பெயரையும், புகழையும் ஐஸ்வர்யா லட்சுமி தட்டிப்பறித்து விட்டார் என்று தான் கூற வேண்டும். மேலும் இந்த படத்தை விஷ்ணு விஷால் மற்றும் தெலுங்கு நடிகரான ரவி தேஜா இணைந்து தயாரித்து இருக்கிறார்கள். செல்வ அய்யாவு இயக்கத்தில் வெளிவந்துள்ள இந்த படத்தில் பல முன்னணி நடிகர்கள் நடித்திருக்கிறார்கள்.  தமிழ் படங்களை வெளியிட்டு வரும் முன்னணி நிறுவனமாக திகழும் ரெட் ஜெயின்ட் மூவி செய்யும் விஷ்ணு விஷாலையும் ஓரம் கட்டும்...
Uncategorized

பேண்ட்-ஐ கழட்டி ஜட்டி-யை காட்டி.. சூடேற்றும் நடிகை சமந்தா..! – பற்றி எரியும் இண்டர்நெட்..!

கிட்டத்தட்ட 15 ஆண்டுகளுக்கு மேலாக திரை உலகில் தன்னை ஒரு தங்கத் தாரகை நடிகையாக மக்கள் மனதியில் நிலை நிறுத்தி வலம் வந்து கொண்டிருக்க கூடிய நடிகை தான் சமந்தா. இவர் தான் ஒரு உச்சகட்ட நடிகையாக இருக்கும் போதே நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்திருக்கிறார்.மேலும் இரண்டு ஆண்டுகள் தொடர்ந்து அவரோடு குடும்பம் நடத்திய இவருக்கு இடையில் ஏற்பட்ட பிரச்சனைகளின் காரணமாக விவாகரத்து பெற்று தனியாக பிரிந்து வந்து விட்டார். அதன் பிறகு பலவித சர்ச்சைகள் எழுப்பப்பட்டு வந்த நிலையில் அதைப் பற்றி கவலைப்படாமல் சினிமாவில் தீவிரமாக களம் இறங்கியதோடு மட்டுமல்லாமல் கருத்துடன் ஒவ்வொரு படத்திலும் நடிப்பதை குறிக்கோளாக கொண்டு வருகிறார். அதனை அடுத்து இவருக்கு பல படங்கள் தற்போது கைவசம் உள்ளது. இவர் தமிழைப் பொறுத்தவரையில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளிவந்த காத்து வாக்குல ரெண்டு காதல் என்ற திரைப்படத்தில் இரண்டு கதாநாயகிகளில் ஒர...
Uncategorized

யாரோ யாரோடி உன்னோட…காதலர்? கண்டுபிடிக்க முடியாமல் தவிக்கும் ரசிகர்கள் கூட்டம்…!! சொல்வாரா? ஸ்வேதா பண்டேகர்…!!

சின்னத்திரையில் சந்திரலேகா என்ற தொடரின் மூலம் தமிழில் அறிமுகமான நடிகை தான்  ஸ்வேதா பண்டேகர். இந்த தொடரானது சுமார் எட்டு வருடங்களுக்கு மேலாக ஒளிபரப்பாக்கி உள்ளது. மேலும் இந்த தொடர் தமிழ் தொலைக்காட்சி வரலாற்றில் மிக நீண்ட சீரியல் என்ற சாதனையை படைத்துள்ளது சீரியல் ஆனது சில மாதங்களுக்கு முன்புதான் நிறைவு பெற்றது அனைவருக்கும் நன்றாக தெரியும்.  இதனை அடுத்து மிக விரைவில் புதிய பட்ஜெட்டில் புதிய கதையை பற்றிய அறிவிப்பை வெளியிடுவார் என்று ரசிகர்கள் காத்திருந்த வேளையில் அவர்களுக்கு இன்ப அதிர்ச்சியை தரும் வகையில்  தனது காதல் கதையை அப்டேட் ஆக தந்திருக்கிறார் சுவேதா.  அதுமட்டுமல்லாமல் ஸ்வேதா தனது காதலருடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை வெளியிட்டு என் இதயம் நீண்ட நாட்களுக்கு முன் துளைந்து போனது அது எந்த இடத்தில் தொலைந்தது என்பதை இப்போது கண்டுபிடித்து விட்டேன் என்று பதிவு செய்து இருக்கிறார். படம் அந்த நப...
Uncategorized

போடுடா வெடிய …சர்வதேச திரைப்பட விழாவில் 40 விருதுகள் அள்ளிய விஜய சேதுபதியின் படம்…!!

 மக்கள் செல்வன் என்று அனைவராலும் அன்போடு அழைக்கக்கூடிய விஜய சேதுபதியின் படம் மிகவும் எதார்த்தமாக இருக்கும். அந்த வரிசையில் இவர் நடித்த மாமனிதன் திரைப்படம் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை இவருக்கு பெற்று தந்தது அனைவருக்கும் தெரியும். இந்த படத்தை இயக்குனர் சீனு ராமசாமி இயக்க விஜயசேதுபதிக்கு ஜோடியாக காயத்ரி நடிக்க இந்த படத்தில் குரு சோமசுந்தரம் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்திருந்தார்கள்.  மேலும் இந்த படத்திற்கான இசையை இளையராஜா மற்றும் யுவன் சங்கர் ராஜா முதன்முறையாக கூட்டணி அமைத்து இசை அமைத்திருந்தார்கள். மேலும் யுவன் சங்கர் ராஜா தனது ஒய் எஸ் ஆர் நிறுவனம் மூலம் இந்த திரைப்படத்தை தயாரித்திருந்தார்.  மேலும் வசூல் ரீதியாக பெரும் வெற்றியை தந்த இந்தப் படம் சர்வதேச திரைப்பட விழாவில் விருதுகளை வாரி குவித்திருக்கிறது. இதனை அடுத்து இந்த படத்தை பார்த்த பிரபலங்கள் பலரும் இவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித...
Uncategorized

ஹன்சிகாவின் டும்… டும்… டும்… 450 ஆண்டு பழமை வாய்ந்த அரண்மனையில் மெஹந்தியுடன் ஆரம்பமானதா?

தமிழ் சினிமாவில் அறிமுகமாகிய குறுகிய காலத்திலேயே முன்னணி நாயகர்களாக திகழும் விஜய் தனுஷ் சிம்பு போன்ற நடிகர்களுடன் இணைந்து நடித்து பேமஸான நடிகை தான் ஹன்சிகா மோத்வானி. தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு,கன்னடம், மலையாளம், ஹிந்தி என பழமொழிகளில் நடித்து இருக்கக்கூடிய இவர் வரும் டிசம்பர் நான்காம் தேதி திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டு இருக்கிறார். ஹன்சிகா மோத்வானி சிவகார்த்திகேயனோடு இணைந்து டார்லிங் டம்பக்கு என்ற  பாடலுக்கு மிகச் சிறப்பான முறையில் நடனம் ஆடி இருப்பார்  எந்த பாடலானது பட்டிதொட்டி எங்கும் பரவியதோடு மட்டுமல்லாமல் இவருக்கு குட்டி குஷ்பூ என்ற பெயரையும் பெற்று தந்தது.  மேலும் இவர் சோஹைல் கதூரியா என்கிற தொழிலதிபரை திருமணம் செய்து கொள்வதாக அறிவித்ததோடு சில நாட்களுக்கு முன் பாரிஸில் உள்ள ஈபில் டவர் முன் எடுத்துக்கொண்ட ரொமாண்டிக் புகைப்படங்களை வலைதளங்களில் பதிவிட்டு ஆசிரியத்தை ஏற்படுத்தினார். ...
Uncategorized

.மீண்டும் மீண்டும் தமிழ் படத்தின் ஹிந்தி ரீமேக்கில் நடிக்கும் அபிஷேக் பச்சன்….!! ஏன் தெரியுமா?

ஐஸ்வர்யா ராயின் கணவரும் பாலிவுட் திரை உலகில் முன்னணி நடிகருமான அபிஷேக் பச்சன் ஒரே மாதிரி கதைகளை தேர்வு செய்யாமல் தன்னுடைய ஒவ்வொரு படத்திலும் வித்தியாசத்தை காட்ட வேண்டும் என்ற நிலையில் உறுதியாக இருக்கிறார். அந்த வகையில் தமிழில் பல்வேறு விருதுகளை வாங்கிய கேடி படத்தின் ஹிந்தி ரீமிக்ஸ் தற்போது நடிக்க உள்ளதாக தகவல்கள் வந்துள்ளது.  ஏற்கனவே நடிகர் அமிதாப் பச்சன் பிரபல தமிழ் இயக்குனர் மற்றும் நடிகருமான பார்த்திபன் இயக்கிய ஒத்த செருப்பு சைஸ் 7 படத்தின் ஹிந்தி ரீ மேக்கில் நடித்த முடித்திருக்கிறார். இது ஒரே ஒரு நபரை வைத்து மட்டுமே இந்த திரைப்படம் எடுக்கப்பட்ட சூழ்நிலையில் தமிழில் அதிக அளவு வசூலை தரவில்லை என்றாலும் பாராட்டுகளை பெற்று தந்தது.  இதனை அடுத்து 2019 ஆம் ஆண்டு பெண் இயக்குனர் மதுமிதா சுந்தரராமன் இயக்கிய நகைச்சுவை திரைப்படமான கேடி அல்லது கருப்பு துரை படத்தின் ஹிந்தி ரீமேக்கில் தான் தற்போது...
Uncategorized

மனைவியுடன் கோயிலுக்கு வந்தாரா? நடிகர் விஷ்ணு விஷால்…!! நெஞ்சை அள்ளும் கியூட் போட்டோஸ்…!!

வெண்ணிலா கபடி குழு, ராட்சசன், இன்று நேற்று நாளை, முண்டாசுப்பட்டி போன்ற வெற்றி படங்களை கொடுத்த நாயகன் தான் நடிகர் விஷ்ணு விஷால் இவர் தற்போது தமிழ் திரையுலகில் இருக்கும் திறமையான நடிகர்களில் ஒருவர் என்று கூறலாம்.  மேலும் இவர் நடித்த வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன், கதாநாயகன், சிலுக்குவார் பட்டி சிங்கம் போன்றவற்றில் இவர் தனது வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்கள் மத்தியில் புகழடைந்தார். கடைசியாக இவர் நடிப்பில் வெளிவந்த எஃப் ஐ ஆர் திரைப்படம் நல்ல வெற்றியைத் தந்து இவருக்கு ஒரு நல்ல அந்தஸ்தையும் கொடுத்தது. இப்படிப்பட்ட நிலையில் இவர் மறுமணம் செய்து கொண்ட நடிகர்களின் வரிசையில் வருகிறார். மேலும் இவர் தனது மனைவியோடு மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு சென்று தரிசனம் செய்திருக்கிறார். மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு தன் மனைவியோடு சென்று தரிசனம் செய்த போது பல ரசிகர்கள் இவரை சந்தித்துள்ளார்கள...
Uncategorized

வெறும் முண்டா பனியன்… பேண்டுக்குள் கையை விட்டபடி.. திக்குமுக்காட வைத்த ரித்திகா சிங்..!

விளையாட்டு வீராங்கனையான ரித்திகா சிங் பற்றி உங்களுக்கு மிக சுவாரசியமான சில விஷயங்களை நான் கூற வேண்டும். இவர் பாக்சிங் விளையாட்டில் சிறந்து விளங்கி வந்ததோடு மட்டுமல்லாமல் தேசிய அளவிலான போட்டிகளிலும் பங்கேற்று அசத்தியிருக்கிறார். சினிமாவில் தீவிரமாக ஆர்வம் கொண்டிருந்த இவர் சுதா கொங்குரா இயக்கத்தில் வெளியான இறுதி சுற்று படத்தின் மூலம் திரையுலகிற்கு நடிகையாக அறிமுகமானார். அதுமட்டுமல்லாமல் குத்துச்சண்டையை மையமாக கதைக்களமாகக் கொண்டிருந்த இந்த படத்தில் இவர் பாக்சிங் வீராங்கனையாகவே நடித்து இருந்ததின் காரணத்தால் இவருக்கு தேசிய விருதை அந்த படம் பெற்றுத்தந்தது. தேசிய விருதைப் பெற்ற உத்வேகத்தில் இவர் பாக்சிங் விளையாட்டை தள்ளி வைத்துவிட்டு சினிமாவில் தொடர்ந்து கவனம் செலுத்த ஆரம்பித்தார். அந்த வகையில் இவருக்கு காக்கா முட்டை படத்தின் இயக்குனர் மணிகண்டன் இயக்கிய ஆண்டவன் கட்டளை திரைப்படத்தில் நடிகர் விஜய்...
Uncategorized

“ப்ரா போடல..” – கோட்-ஐ கழட்டி.. தாராள மனசை காட்டும் “கண்மணி” சீரியல் ஹீரோயின் லீஷா எக்ளேர்ஸ்..!

கண்மணி என்ற சீரியலில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை லீஷா எக்லேர்ஸ். பிரபல நடிகர் சஞ்சீவ் நடிப்பில் வெளியான கண்மணி சீரியலில் ஹீரோயினாக நடித்திருந்தார் நடிகை லீஷா எக்லேர்ஸ். மாடல் அழகியான இவர் பெங்களூரில் பிறந்து வளர்ந்தவர் ஆவார். கல்லூரியில் படிக்கும்பொழுதே மாடலிங் துறையில் அதிக ஈடுபாட்டுடன் இருந்த இவருக்கு விளம்பரப் படங்களில் நடிக்கும் வாய்ப்பு வந்தது. அதன் பிறகு சினிமாவிலும் நடிக்க வாய்ப்பு வந்தது சில திரைப் படங்களில் ஹீரோயினாகவும் சில திரைப்படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்து இருக்கும் லீஷா எக்லேர்ஸ்-க்கு கண்மணி சீரியல் மிகப்பெரிய வரவேற்பை கொடுத்தது. இந்த சீரியல் மூலம் தமிழகம் முழுக்க பட்டி தொட்டியெங்கும் பிரபலமானவர் நடிகை லீஷா எக்லேர்ஸ். சீரியலில் புடவை சகிதமாக தோன்றும் இவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எட்டிப்பார்த்தால் ரசிகர்களுக்கு ஹார்ட் அட்டாக்கே வந்துவ...
Exit mobile version