Tuesday, September 24
ராயன் படத்தை பார்த்த நடிகர் ராகவா லாரன்ஸ் வெளியிட்ட பதிவை பாருங்க..!
Tamil Cinema News

ராயன் படத்தை பார்த்த நடிகர் ராகவா லாரன்ஸ் வெளியிட்ட பதிவை பாருங்க..!

ஒவ்வொரு நடிகருக்குமே அவர்களுக்கு ஐம்பதாவது திரைப்படம் என்பது மிக முக்கியமான திரைப்படமாக இருக்கும். ஏனெனில் 50 திரைப்படங்கள் தொடர்ந்து சினிமாவில் நடிப்பது என்பது எல்லா நடிகர்களுக்குமே கை கூடுவதில்லை. எவ்வளவோ நடிகர்கள் 10 படங்களுக்கு கூட தாக்குப் பிடிக்க முடியாமல் தமிழ் சினிமாவில் இருந்து விலகுகின்றனர். இந்த நிலையில் நடிகர் தனுஷ் தனது 50வது திரைப்படமான ராயன் திரைப்படத்தை அவரே இயக்கி நடித்திருந்தார். இந்த திரைப்படம் கடந்த 26 ஆம் தேதி திரையரங்கில் வெளியானது. ராயன் திரைப்பட வெற்றி: தனுஷ் திரைத்துறைக்கு வந்த பொழுது அவர் இவ்வளவு காலங்கள் சினிமாவில் தாக்குப் பிடித்து பெரிய நடிகராக வருவார் என்று யாருமே எதிர்பார்க்கவில்லை. ஏனெனில் பார்ப்பதற்கு ஒல்லியாக மிகவும் சின்ன பையனாக இருந்தார் தனுஷ். மேலும் அந்த சமயத்திலேயே அவர் அதிகமாக உருவ கேலிக்கு உள்ளாகி வந்தார். இந்த நிலையில் கண்டிப்பாக தனுஷ் தாக்கு...
இமானால் டேமேஜ் ஆன சிவகார்த்திகேயன்..!  நான் அதை பண்ணலைங்க. பேரை காப்பாத்த SK எடுத்த முயற்சி..!.
Tamil Cinema News

இமானால் டேமேஜ் ஆன சிவகார்த்திகேயன்..!  நான் அதை பண்ணலைங்க. பேரை காப்பாத்த SK எடுத்த முயற்சி..!.

சினிமாவில் தொடர்ந்து வெற்றி படங்களாக கொடுத்து வரும் நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் சிவகார்த்திகேயன். ஒரு காலகட்டங்களில் நடிகர்களை பேட்டி எடுத்து வந்த சிவகார்த்திகேயன் இப்பொழுது தமிழ் சினிமாவில் உள்ள பல நடிகர்களை விட அதிக சம்பளம் வாங்கும் நடிகராக வளர்ந்து வந்திருக்கிறார். சிவகார்த்திகேயனின் வளர்ச்சி என்பது மிடில் கிளாஸ் இளைஞர்கள் பலரது கனவு என்றுதான் கூற வேண்டும். சாதாரண குடும்பத்தில் பிறந்து ஒரு டிவி சேனலில் வேலை பார்த்து சினிமாவில் இவ்வளவு பெரிய உச்சத்தை தொட்டு பலருக்கும் உதாரணமாக இருந்து வருகிறார் சிவகார்த்திகேயன். சினிமாவில் பெரும் வளர்ச்சி: ஒரு பேட்டியில் ஜெயம் ரவி கூறும் போது கூட சிவகார்த்திகேயன் தொகுப்பாளராக இருந்தபோது என்னை பேட்டி எடுத்து இருக்கிறார் இப்பொழுது அவர் என்னைவிட அதிக சம்பளம் வாங்குகிறார் என்று கூறினாராம். அந்த அளவிற்கான ஒரு வளர்ச்சியை சிவகார்த்திகேயன் தமிழ் சினிம...
இன்னைக்கு நைட்டு தூங்குன மாதிரி தான்.. வெறும் உள்ளாடையுடன் மிரள வைத்த திரிஷா பட நடிகை..!
Actress

இன்னைக்கு நைட்டு தூங்குன மாதிரி தான்.. வெறும் உள்ளாடையுடன் மிரள வைத்த திரிஷா பட நடிகை..!

மலையாள சினிமாவில் மிகவும் புகழ் பெற்ற நடிகைகளின் முக்கியமானவர் அனஸ்வரா ராஜன்.  தற்சமயம் 22 வயது ஆன நிலையில் மலையாளத்தில் தொடர்ந்து வாய்ப்புகளை பெற்று வரும் ஒரு நடிகையாக இவர் இருக்கிறார். மிக சிறு வயதிலேயே  இவர் மலையாள சினிமாவிற்கு நடிப்பதற்கு வந்து விட்டார். முதன் முதலாக 2017 ஆம் ஆண்டு முதல் திரைப்படத்தின் மூலமாக அறிமுகமானார் நடிகை அனஸ்வரா ராஜன். பொதுவாகவே நடிகைகள் இளம் வயதிலேயே சினிமாவிற்குள் அறிமுகமாகி விடுவார்கள். சினிமாவில் நடிகைகள்: ஏனெனில் வயது மற்றும் அவர்கள் திருமணம் செய்து கொள்ளும் காலம் ஆகியவைதான் சினிமாவில் எவ்வளவு நாட்கள் ஒரு நடிகை தொடர்ந்து இருக்கப் போகிறார்கள் என்பதை முடிவு செய்யும். சில நடிகைகளுக்கு அதிக வயதாகி விட்டால் பிறகு சினிமாவில் வாய்ப்பு கிடைக்காது. 30 வயதை தாண்டி விட்டாலே ஒரு நடிகை சினிமாவில் தொடர்ந்து வாய்ப்பை பெறுவது என்பது அரிதான விஷயமாகிவிடும். திரிஷா, ந...
நடிகை ரஞ்சிதா என்ன ஆனார்..? இப்போ என்ன செய்கிறார் தெரியுமா..?
Actress

நடிகை ரஞ்சிதா என்ன ஆனார்..? இப்போ என்ன செய்கிறார் தெரியுமா..?

தமிழில் பிரபல நடிகையாக இருந்து எக்கச்சக்கமான வரவேற்பை பெற்ற பிறகு சர்ச்சை காரணமாக சினிமாவில் இருந்து விலகியவர் நடிகை ரஞ்சிதா. பொதுவாகவே சினிமா பிரபலங்களுக்கு சாமியார்கள் மீது அதிக பக்தி இருப்பது என்பது தொடர்ந்து இருந்து வருகிறது. ஏதாவது ஒரு சாமியாரின் மீது பற்று கொண்டு அவர்களின் ஆன்மீக பாதையில் நடிகைகள் வலம் வருகிறார்கள். அப்படியாக நடிகை ரஞ்சிதாவும் நித்தியானந்தாவின் ஆன்மீக பாதையை பின்பற்றுகிறேன் என்று சென்று அவருடன் உறவில் இருந்ததால் அது சர்ச்சைக்கு உள்ளாகி பிறகு சினிமாவில் இருந்த விலகினார் ரஞ்சிதா. ரஞ்சிதா அறிமுகம்: 1992 இல் வெளியான நாடோடி தென்றல் திரைப்படம் மூலமாகதான் முதன்முதலாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார் ரஞ்சிதா. அறிமுகமான உடனே அவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. அடுத்த இரண்டு வருடங்களிலேயே அதிகமான திரைப்படங்களில் நடித்தார் ரஞ்சிதா. 1994 இல்தான் அவர் நடித்த ஜெய்ஹிந்த் திரைப...
இதனால் தான் நயன்தாரா கர்ப்பமாக முடியாமல் போனதா..? வெளிச்சத்திற்கு வந்த ரகசியம்..!
Actress

இதனால் தான் நயன்தாரா கர்ப்பமாக முடியாமல் போனதா..? வெளிச்சத்திற்கு வந்த ரகசியம்..!

தமிழ் சினிமாவில் உள்ள டாப் நடிகைகளில் மிக முக்கியமானவர் நடிகை நயன்தாரா. இப்பொழுது தமிழில் அதிக சம்பளம் வாங்கும் ஒரு நடிகையாக நயன்தாரா இருந்து வருகிறார். நயன்தாரா குறித்து எல்லா காலங்களிலும் சர்ச்சைகள் என்பது இருந்து கொண்டுதான் இருந்திருக்கின்றன. நயன்தாராவிற்கு திருமணமான பொழுது அவர் வழக்கமான முறையில் குழந்தை பெற்றுக் கொள்ளாமல் வாடகை தாய்முறையில் குழந்தை பெற்றுக் கொண்டார். அப்பொழுது அது அதிக சர்ச்சையானது. ஆனால் அது திரை துறையில் நடிப்பதில் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால்தான் நயன்தாரா இப்படியான முடிவை எடுத்தார் என்று கூறப்பட்டது. திருமணத்திற்கு பிறகு வந்த சர்ச்சை: இந்த நிலையில் அப்பொழுதே பயில்வான் ரங்கநாதன் இது குறித்து ஒரு அதிர்ச்சி தகவலை கொடுத்திருந்தார். அதாவது திருமணத்திற்கு முன்பே நயன்தாராவின் கர்ப்பப்பை நீக்கப்பட்டு விட்டது. அதனால் அவரால் குழந்தை பெற்றுக் கொள்ள முடியாது. எனவேதான் வ...
ஆண்மையை பறிக்கும் நயன்தாராவின் செயல்.. அபாயத்தை இழுத்து விட்டு.. வெடித்த சர்ச்சை..!
Tamil Cinema News

ஆண்மையை பறிக்கும் நயன்தாராவின் செயல்.. அபாயத்தை இழுத்து விட்டு.. வெடித்த சர்ச்சை..!

தமிழில் பிரபல நடிகையான நயன்தாரா சமீபத்தில் போட்ட ஒரு பதிவின் காரணமாக அதிக விமர்சனத்திற்கு உள்ளாகி வருகிறார். பொதுவாகவே பிரபலங்கள் ஏதாவது கருத்தை தெரிவித்து பதிவு போடுவது என்பது சாதாரண விஷயம். ஆனால் சமீபத்தில் நயன்தாரா போற்ற பதிவிற்கு மருத்துவர் ஒருவர் கொடுத்த பதிலடி காரணமாகதான் இப்பொழுது அது பெரும் பஞ்சாயத்தாக வெடித்து வருகிறது. செம்பருத்தி டீ: சமீபத்தில் நயன்தாரா செம்பருத்தி டீயின் நன்மைகள் குறித்து ஒரு பதிவு ஒன்றை போட்டு இருந்தார். அவருக்குத் தெரிந்த மருத்துவரான முன் முன் கென்ரிவால் என்கிற மருத்துவரின் ஆலோசனையின் பேரில்  செம்பருத்தி டீ உடலுக்கு எவ்வளவு நன்மைகள் தரக்கூடியது என்பதை விவரித்து இருந்தார் நயன்தாரா . அந்த பதிவில் அவர் கூறும்போது வெகு காலங்களாகவே ஆயுர்வேதத்தில் செம்பருத்தி பயன்படுத்தப்பட்டு வருகிறது. இது அதிகமாக ஆண்டி ஆண்டி ஆக்சிடெண்ட்களை கொண்டிருப்பதால் சர்க்கரை நோயை கட...
விக்கி என்னோட இதை பார்த்து பயந்துட்டார்.. நயன்தாரா ஓப்பன் டாக்..!
Tamil Cinema News

விக்கி என்னோட இதை பார்த்து பயந்துட்டார்.. நயன்தாரா ஓப்பன் டாக்..!

தமிழகத்தில் லேடி சூப்பர் ஸ்டார் என்னும் பட்டத்திற்கு இப்பொழுது சொந்தக்காரியாக இருந்து வருபவர் நடிகை நயன்தாரா. நடிகை நயன்தாராவிற்கு முன்பு நடிகை விஜயசாந்திதான் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்பட்டார். பெரும்பாலும் நடிகர் ரஜினிக்கு ஜோடியாக நடிப்பதன் மூலம்தான் நடிகைகள் இந்த பட்டத்தை பெறுகின்றனர். அதே வகையில்தான் நயன்தாராவும் லேடி சூப்பர் ஸ்டார் என்கிற பட்டத்தை பெற்றார். காதல் வாழ்க்கையை பொறுத்தவரை நயன்தாராவின் காதல் வாழ்க்கை மிகவும் சோகமானதாக அமைந்திருக்கிறது. நயன்தாரா காதல்: தமிழ் சினிமாவில் நிறைய ஆண்களை நம்பி காதலித்து பிறகு அவர்களால் ஏமாந்து காதல் தோல்விகளை அதிகமாக கண்டவர் நடிகை நயன்தாரா. இருந்தாலும் அவருக்கு வெற்றியாக அமைந்த ஒரே காதல் இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் அவருக்கு இருந்த காதல்தான். விக்னேஷ் சிவன் தமிழ் சினிமாவில் வெகு காலங்களாகவே வாய்ப்புகளை தேடி வந்த இயக்குனர் ஆவார். நிறைய...
கணவருக்கு இது பெருசா இருக்குறது பற்றி எனக்கு.. நடிகை நீலிமா ராணி ஓப்பன் டாக்..!
Actress

கணவருக்கு இது பெருசா இருக்குறது பற்றி எனக்கு.. நடிகை நீலிமா ராணி ஓப்பன் டாக்..!

கிட்டத்தட்ட 20 வருடங்களுக்கும் மேலாகவே தமிழ் சினிமாவில் நடிகையாக பயணித்து வருபவர் நடிகை நீலிமா ராணி. பெரும்பாலும் தமிழ் சினிமாவில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் அல்லது பெரிய கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமாக இருந்தால் மட்டுமே மக்கள் மத்தியில் அதிக பிரபலமாக ஒரு நடிகையை தெரியும். ஆனால் அப்படியெல்லாம் பிரபலமாகாமல் கூட மக்கள் மத்தியில் பிரபலமான ஒரு நடிகையாக இருந்து வருபவர் நடிகை நீலிமா ராணி. அதற்கு முக்கிய காரணம் அவர் துணை கதாபாத்திரங்களில் நடித்தாலும் கூட அவருக்கு என தனிப்பட்ட சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தக் கூடியவர் நீலிமா ராணி. சிறப்பான நடிப்பு: திரைப்படங்களில் ஒன்று அல்லது இரண்டு காட்சிகளில் தோன்றினாலும் கூட மனதில் நிற்கும் ஒரு கதாபாத்திரமாக நீலிமா ராணி இருப்பதற்கு அதுவே காரணமாக இருக்கிறது. நான் மகான் அல்ல, மொழி மாதிரியான திரைப்படங்களில் எல்லாம் சின்ன சின்ன கதாபாத்திரங்களில்தான் நீலிமா...
ஆண் நண்பருடன் தனிமையில் மருதமலை பட நடிகை Meera Chopra..? இணையத்தில் லீக் ஆன வீடியோ..?
Actress

ஆண் நண்பருடன் தனிமையில் மருதமலை பட நடிகை Meera Chopra..? இணையத்தில் லீக் ஆன வீடியோ..?

தமிழ் சினிமாவில் சில நடிகைகள் வந்த வேகத்திற்கு சினிமாவில் இருந்து காணாமல் போய்விடுவார்கள். இத்தனைக்கும் நல்ல வரவேற்பு கிடைத்தும் கூட அவர்களுக்கு சினிமாவில் தொடர்ந்து வாய்ப்புகள் கிடைக்காமல் இருக்கும். அப்படியாக முதல் படத்திலேயே அதிக வரவேற்பு பெற்று சினிமாவில் நடிக்க முடியாமல் வாய்ப்புகளை இழந்தவர் நடிகை மீரா சோப்ரா. நடிகை மீரா சோப்ரா பாலிவுட்டில் பிரபல நடிகையாக இருந்த பிரியங்கா சோப்ராவின் சொந்தக்காரர் ஆவார். தமிழில் முதல் படம்: இவரை நிலா என்கிற பெயரில் தமிழ் சினிமாவில் அறிமுகப்படுத்தினர். தமிழ், தெலுங்கு, ஹிந்தி என்று மூன்று மொழியிலும் பிரபலமான நடிகையாக இருந்து வருபவர் நடிகை மீரா சோப்ரா. தமிழில் முதன்முதலாக அன்பே ஆருயிரே திரைப்படத்தில் கதாநாயகியாக இவர் அறிமுகமானார். அப்பொழுதிலிருந்து அவரது பெயர் நிலா என்றுதான் அறிமுகப்படுத்தப்பட்டது. 2005 ஆம் ஆண்டு வெளியான அன்பே ஆருயிரே திரைப்படம் நல்...
வாய்க்கு வந்ததை அளந்து விட்ட நயன்.. நிஜத்தை தோலுரித்த மருத்துவர்.. குழந்தை பாக்கியத்திற்கு தடை.. தெறித்து ஓடிய நயன்தாரா..!
Tamil Cinema News

வாய்க்கு வந்ததை அளந்து விட்ட நயன்.. நிஜத்தை தோலுரித்த மருத்துவர்.. குழந்தை பாக்கியத்திற்கு தடை.. தெறித்து ஓடிய நயன்தாரா..!

தமிழ் திரை உலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருக்கக்கூடிய நயன்தாரா லேடிஸ் சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படுகிறார். தென்னிந்திய மொழிகள் பலவற்றில் நடித்திருக்க கூடிய இவர் அண்மையில் அட்லீ இயக்கத்தில் ஷாருக்கானோடு இணைந்து ஜவான் படத்தில் நடித்ததின் மூலம் பாலிவுட் திரை உலகிற்கு என்ட்ரி கொடுத்தார். வாய்க்கு வந்ததை அளந்து விட்ட நயன்.. அண்மையில் பிரபல நடிகை சமந்தா நெபுலைசர் மூலமாக ஹைட்ரஜன் பெராக்ஸைடு சுவாசிக்க பரிந்துரை செய்திருந்தது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியதோடு அவருக்கு அறிவியல் அறிவு இல்லை என்று சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் மருத்துவர் பதில் அளித்திருந்தார். இதற்கு பதிலளிக்கும் விதமாக சமந்தா பதிவு ஒன்றை வெளியிட அதற்கு பிலிப்ஸ் பதிலளிக்க இருதரப்பக்கம் வார்த்தை மோதல் வலுத்தது. இந்த சர்ச்சை சற்று ஓய்ந்திருக்கும் நிலையில் இப்போது நயன்தாரா அடுத்த சர்ச்சைக்க...
Exit mobile version