Tuesday, September 24
Uncategorized

“மொள மொளன்னு யம்மா யம்மா..” – உங்களுக்கு வயசே ஆகல.. சிலிரிக்க வைக்கும் புன்னகையரசி சினேகா..!

நடிகை சினேகா ஆளை கொள்ளும் அழகே வெளியிட்டுள்ள சில புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்த நடிகை சினேகா துபாயில் செட்டிலான குடும்பத்தில் பிறந்தவர். தன்னுடைய இளம் வயதில் சினிமாவின் மீது கொண்ட ஈர்ப்பால் மாடலிங்கில் ஈடுபட்டு வந்த நடிகை சினேகா நடிகர் பிரசாந்த் நடிப்பில் வெளியான விரும்புகிறேன் படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார். குடும்பப்பாங்கான முகம் அழகான சிரிப்பு என ரசிகர்களை கவர்ந்த நடிகை சினேகா ஆரம்பத்தில் கவர்ச்சியாக நடிக்க மாட்டேன் என்று கூறி வந்தார் அதைப்போலவே கவர்ச்சியாக நடித்த பல படங்களை தந்தார். ஆனால் ஒரு கட்டத்தில் படவாய்ப்புகள் சரிந்த பிறகு கவர்ச்சி நடிகைகளுக்கு போட்டியாக கவர்ச்சி கோதாவில் குதித்தார் நடிகை சினேகா. முன்னணி நடிகைகளை ஓரம் கட்டும் அளவுக்கு கவர்ச்சி காட்டி நடித்து வந்தார் நடிகை சினேகா. இதனால் அவருடைய மார்க்கெட்டை கிடுவென உயர்ந்...
Uncategorized

“சார்ஜர் எடுத்து சொருகுன மாதிரி.. சும்மா ஜிவ்வுன்னு ஏறுது..” – முட்டிக்கு மேல் எறிய உடையில் பிரியங்கா தேஷ்பாண்டே..!

நடிகை பிரியங்கா தேஷ்பாண்டே வெளியிட்டுள்ள புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் சார்ஜர் சொருகின மாதிரி சும்மா ஜிவ்வுன்னு ஏறுது என்று கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள். பிரியங்கா தேஷ்பாண்டே விஜய் டிவியில் ஒளிபரப்பாக கூடிய பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி ரசிகர்கள் மத்தியில் பிரபலமான ஒருவராக திகழ்ந்து வருகிறார் சமீபத்தில் பள்ளி சீருடை அணிந்து கொண்டு ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. முட்டிக்கு மேலே பாவாடையணிந்து கொண்டு இவர் வெளியிட்டுள்ள இந்த புகைப்படங்களில் ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுக்கிறது. விஜய் தொலைக்காட்சியை பொருத்தவரை தொகுப்பாளினி திவ்யதர்ஷினி வைத்து பிறகு பிரபலமாக இருப்பவர் தொகுப்பாளினி பிரியங்கா என்பது குறிப்பிடத்தக்கது. இடையில் பிக் பாஸ் தன்னுடைய தொடர்ந்து 100 நாள் தாக்குப் பிடித்து இரண்டாவது இடத்தை பெற்றார். மறுபக்கம் இவருக்க...
Uncategorized

முதன் முறையாக டூ பீஸ் உடையில் தமன்னா..! – ஏக்கத்துடன் பார்க்கும் ரசிகர்கள்..!

நடிகை தமன்னா முதல் முறையாக டூ பீஸ் உடையில் நடிக்க சம்மதம் தெரிவித்து இருக்கிறார் என்ற தகவல் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தமிழ் சினிமா மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருந்த நடிகை தமன்னா தற்போது பாலிவுட்டில் காலடி எடுத்து வைத்திருக்கிறார். ஆனால் பாலிவுட்டில் நிலைக்க வேண்டும் என்றால் கவர்ச்சியாக நடிக்க வேண்டும் தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் எந்த அளவுக்கு கவர்ச்சி காட்ட முடியுமோ அந்த அளவுக்கு கவர்ச்சி காட்டிய நடிகை தமன்னா தென்னிந்திய சினிமாவில் இதுவரை நீச்சல் உடையில் நடித்தது கிடையாது. ஆனால் பாலிவுட் சினிமாவில் நீச்சல் உடையில் நடிக்க சம்மதம் தெரிவித்து இருக்கிறார் என்ற தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. வெளியான பிளான் ஏ பிளான் பி என்ற பாலிவுட் படத்தில் படு சூடான படுக்கையறைக் காட்சியில் நடித்து ரசிகர்களை அதிர வைத்தார் நடிகை தமன்னா. அடுத்ததா...
Uncategorized

வெறும் ப்ரா.. புடவை.. அளவான மேக்கப்பில் ஆளை மயக்கும் வாணி போஜன்..! – வைரல் போட்டோஸ்..!

விமான பணிப்பெண்ணாக தன்னுடைய பணியைத் தொடங்கியவர் நடிகை வாணி போஜன். ஒருகட்டத்தில் தோழிகளின் ஆலோசனைப்படி மாடலிங் துறையில் நுழைந்தவர் மெல்லமெல்ல சீரியல் நடிகையாக உயர்ந்தார். அதன்பிறகு விமான பணிப்பெண் பணியை கைவிட்டு விட்டு வீட்டுக்கு திரும்பி இருக்கிறார் நடிகை வாணி போஜன். அப்போது அவர் கையில் இருந்தது வெறும் 450 ரூபாய் மட்டும் தானாம். எந்த ஒரு சினிமா பின்புலமும் இல்லாமல் தன்னுடைய திறமையை மட்டுமே முன் வைத்து சினிமாவில் தற்போது முன்னணி நடிகை என்ற அந்தஸ்தை பெற்றிருக்கிறார் நடிகை வாணி போஜன். ஒரு விளம்பரப் படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் போது இவரை பார்த்த ஒரு சீரியல் இயக்குனர் ஒரு சீரியலை இயக்க இருக்கிறேன். அதில் ஹீரோயினாக உங்களால் நடிக்க முடியுமா..? என்று கேட்டிருக்கிறார். நடிகை வாணி போஜன் நிச்சயமாக நடிக்கிறேன் என்று கூறி இருக்கிறார். அப்படி கிடைத்த வாய்ப்புதான் தெய்வமகள் தெய்வமகள் சீரியல். இந்த ...
Uncategorized

நயன்தாரா புருஷன் குடுத்து வச்சவர் தான்..! – தீயாய் பரவும் புகைப்படங்கள்..! – ஏங்கும் சிங்கிள் பசங்க..!

பிரபல நடிகை நயன்தாராவின் ரொமான்டிக் புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதனை பார்த்த சிங்கிள் பசங்க நயன்தாராவின் புருஷன் கொடுத்து வச்சவர் தான் என்று புலம்பல் பதிவுகளை பதிவிட்டு வருகின்றனர். சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்த நடிகை நயன்தாரா சமீபத்தில் திருமணம் செய்துகொண்டு திருமண வாழ்க்கையில் ஐக்கியமானார். திருமணத்திற்கு பிறகும் படங்களில் பிசியாக நடித்து வரும் இவர் தற்போது படத்தின் இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள கோல்டு என்ற திரைப்படத்தில் நடித்து இருக்கிறார். இந்த படத்தின் இயக்குனர் தான் நடிகை சாய் பல்லவி மற்றும் நிவின்பாலி ஆகியோரின் நடிப்பில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த பிரேமம் திரைப்படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தின் ரிலீஸ் தேதி ஏற்கனவே இரண்டு முறை அறிவிக்கப்பட்டு அந்த இரண்டு தேதியும் தள்ளிப் போயிருக்கிறது. தற்ப...
Uncategorized

நடிகை மீனா-வுக்கு 2-வது திருமணம்..? – மாப்பிள்ளை யாருன்னு பாருங்க..! – ஷாக் ஆகிடுவீங்க..!

நடிகை மீனா இரண்டாவது திருமணம் செய்துகொள்ள இருக்கும் தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. தென்னிந்திய சினிமா உலகில் மிகவும் பிரபலமான ஒரு நடிகையாக திகழ்ந்து வருபவர் நடிகை மீனா. இவர் நடிப்பில் வெளியான பல படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கின்றன. அன்புள்ள ரஜினிகாந்த் என்ற திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான நடிகை மீனா தொடர்ந்து சினிமாவில் நடித்து வந்தார். ஒரு கட்டத்தில் நடிகர் ரஜினிகாந்துக்கு ஜோடியாக நடிக்கும் அளவிற்கு பிரபலம் ஆனார் நடிகை மீனா. நடிகர்கள் ரஜினி கமல் விஜய் அஜித் உள்ளிட்ட பல நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்திருக்கும் இவர் உடல் எடை கூடி குண்டாகி ஆரம்பித்தார். இவருடைய உடல் எடை கூடியதை தொடர்ந்து இவருக்கு வரக்கூடிய சினிமா வாய்ப்புகள் குறைந்து போனது. எனவே திருமணம் செய்துகொண்டு திருமண வாழ்க்கையில் ஐக்கியமாகும் முடிவை எடுத்த நடிகை மீனா கடந்த 2009ஆம் ஆ...
Uncategorized

வந்தாச்சு… வந்தாச்சு…வின் யோகி பாபு பூமர் அங்கிள் ட்ரெய்லர்…!! வெளியிட்டார் மிஸ்கின்…!!

தற்போதைய காலகட்டத்தில் திரையுலகில் நகைச்சுவையால் கலக்கி வரும் ட்ரெண்டிங்கான நடிகர் யார் என்று கேட்டால் யோகி பாபு என்று தான் பதில் சட் என்று வரும். அந்த வகையில் ரசிகர்களை பெரிதும் தனது நடிப்பின் மூலமும் பாடி லாங்குவேஜ் மூலமும் கவர்ந்து ஈர்த்து உள்ளவர். இவர் தற்போது இவர் பூமர் அங்கிள் என்ற திரைப்படத்தில் நடித்திருக்கிறார். இந்த திரைப்படத்தில் இவரோடு ஓவியா, ரோபோ சங்கர், சேனா உள்ளிட்ட பலர் நடிப்பில் இந்த திரைப்படமானது உருவாகியுள்ளது. மேலும் இந்த திரைப்படமானது ஒருவித ஹாரர் காமெடி கதை என்று கூறலாம். இந்த படத்தை கார்த்திக் தில்லை என்பவர் இயக்கி இருக்கிறார். மேலும் இந்தப் படத்தின் டிரைலரை இயக்குனர் மிஷ்கின் வெளியீட்டு மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியிருக்கிறார் என கூறலாம்.  இந்தப் படத்தில் யோகி பாபு உடன் ஓவியா கவர்ச்சிகரமான ஒரு தோற்றத்தில் நடித்திருக்கும் காட்சி இதில் இடம் பெற்றுள்ளது குறிப்ப...
Uncategorized

.மிக நீண்ட இடைவெளி… பாம்பாட்டம் படத்தின் மூலம் ரீஎண்ட்ரி கொடுத்த ஜீவன் படம்…!

பொட்டு படத்துக்குப் பிறகு வி சி வடிவுடையான் இயக்கிய திரைப்படம் தான் பாம்பாட்டம் இந்த திரைப்படத்தில் ஜீவன், மல்லிகா ஷெராவத், சுமன், யாஷிகா ஆனந்த், லிவிங் ஸ்டண்ட் உள்ளிட்ட பல திறமையான நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். மேலும் இந்த படத்திற்கான இசையை அமிரிஷ்  அமைத்துள்ள இந்த படத்தை இயற்றியதோடு மட்டுமல்லாமல் இதற்கான பாடல்களையும் வடிவுடையானே எழுதி இருப்பது சிறப்பம்சமாகும்.  இந்தப் படத்தின் டிரைலர்  வெளிவர உள்ள நிலையில் தேடியை பட குழு அறிவிக்கும் என தெரிய வந்துள்ளது இந்த படத்தின் கதாநாயகனாக நடித்திருக்கும் ஜீவன் கடைசியாக 2015 ஆம் ஆண்டு அதிபர் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். ஏற்கனவே ஜீவன் பல படங்களில் நடித்து ரசிகர்களின் பேரும் ஆதரவை பெற்று வந்தார். மேலும் தனது நடிப்பில் வித்தியாசகரமான கதைகளை தேர்ந்தெடுத்து நடிப்பதில் இவர் வல்லவர். அந்த வகையில் இவர் நீண்ட இடைவெளிக்குப் பிறகு இந்த திரைப்படத்த...
Uncategorized

என்னது பாலா அப்பாவை பார்க்க மகள் விரும்பவில்லையா? எக்ஸ் மனைவியின் அதிரடி ஆட்டம்…!!

இன்று விவாகரத்து என்பது நம் கலாச்சாரத்திற்கு எதிரானது என்றாலும் தற்போது பல்கி பெருகி வருகிறது. அந்த வரிசையில் இயக்குனர் சிவாவின் தம்பியும் வீரம் உள்ளிட்ட படங்களில் நடித்த நடிகர் பாலா, பின்னணி  பாடகியான அம்ரிதா சுரேஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.  மிக ஜோராக சென்று கொண்டிருந்த இவரது மன வாழ்க்கையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டதன் காரணமாக விவாகரத்து பெற்றுக் கொண்டு இருவரும் பிரிந்தனர்.  பிரிந்து சென்ற இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை இருந்தது. அந்த பெண் குழந்தையை தன்னுடன் அழைத்துச் சென்று விட்டார். அம்ருதா இந்த குழந்தையை பாப்பு என்று செல்லமாக அழைப்பார்கள்.  தற்போது விவாகரத்துக் குறித்த வழக்கு நீதிமன்றத்திற்கு வந்தபோது தனது மகள் தன்னுடன் தான் இருக்க வேண்டும் என்ற தீர்ப்பு இவருக்கு சாதகமாகவே கிடைத்துவிட்டது.  மேலும் நடிகர் பாலா கடந்த வருடம் எலிசபெத் என்கிற மருத்துவரை இரண்டாவதாக திரும...
Uncategorized

அட பாவமே … என்ன சமந்தாவின் உடல் நிலையில் முன்னேற்றம் இல்லையா? அடுத்த கட்ட சிகிச்சைக்கு ரெடியாகிவிட்டாரா?

தமிழ் மற்றும் தெலுங்கு திரை உலகில் டாப் லெவலில் இருக்கக்கூடிய நடிகை தான் நடிகை சமந்தா. இவர் தெலுங்கு நடிகரான நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். நல்ல முறையில் இவர்கள் மணவாழ்க்கை சென்று கொண்டிருந்த வேளையில் இருவருக்கும் இடையே கருத்து வேற்றுமை ஏற்பட்டு சமீபத்தில் பிரிந்து ரசிகர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.  இந்த நிலையில் இவர் மனம் தளர்ந்து இருந்த போது நண்பர்களின் உதவியுடன் தான் மீண்டு வந்து இருப்பதாக பல பேட்டிகளில் கூறி இருக்கக்கூடிய இவருக்கு மயோசிடிஸ்  என்ற அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டிருப்பதாக சமூக வலைத்தளங்களில் அறிவித்தார்.  மேலும் இந்த நோயை விரட்டி அடிப்பதற்காக சிகிச்சைகளை மேற்கொண்டு வந்த இவருக்கு எந்த முடிவும் முன்னேற்றமும் கிடைக்காததால் தற்போது அதிரடி முடிவை எடுத்திருப்பதாக தெரிகிறது.  தனது பர்சனல் லைப்பில் மிகப்பெரிய சரிவை சந்தித்த இவருக்கு உஊ சொல...