Tuesday, September 24
Uncategorized

அருண் விஜய் படப்பிடிப்பு தளத்தில் விபரீதம் ….ரத்தக்கட்டுடன் வெளியான புகைப்படத்தால் பரபரப்பு…!!

தமிழ் சினிமாவில் பல்வேறு சவால்களைக் கடந்து இன்று முன்னணி நடிகர்கள் பட்டியலில் இடம் பிடித்திருப்பவர் அருண் விஜய். இவர் முன்னாள் சிறந்த நடிகரான விஜயகுமாரின் மகன் ஆவார்.  தற்போது இவரது நடிப்பில் வெளியான யானை மற்றும் சினம் போன்ற படங்கள் வர்த்தக ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் இவருக்கு நல்ல பெயரை பெற்று கொடுத்ததோடு அடுத்தடுத்த பட வாய்ப்புகளையும் பெற்று தந்தது.  தற்போது நடிகர் அருண் விஜய் இயக்குனர் ஏ எல் விஜய் இயக்கி வரும் தலைவி படத்தை தொடர்ந்து அச்சம் என்பது இல்லையே என்கிற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் நீண்ட இடைவெளிக்கு பின்னர் அருணுக்கு ஜோடியாக நடிகை எமி ஜாக்சன் நடித்திருக்கிறார்.  மேலும்  படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் லண்டனில் தொடங்கியது.மேலும் ப்ரோமோ ஒன்றை வெளியிட்டு இந்த படம் குறித்து அறிவித்து இருந்து பட குழு.  இதனை அடுத்து முதற்கட்ட படப்பிடிப்பு நடந்து முடிந்த வேளையில் சண...
Uncategorized

அஞ்சலி நடிப்பில் உருவாகியுள்ள வெப் தொடர் டிசம்பர் 9-ல் வெளிவருகிறதா? விபரம் உள்ளே…!!

பானி ஜாய் நிறுவனம் தயாரித்துள்ள அஞ்சலி நடித்த வெப் தொடர் வரும் டிசம்பர் மாதம் ஒன்பதாம் தேதி வெளிவர உள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. மேலும் சின்னத்திரை பெரிய திரை எல்லாவற்றையும் மூட்டை கட்டி வைக்க கூடிய நிலையில் தற்போது வெப் சீரியல்களின் ஆதிக்கம் கலைகட்ட துவங்கி உள்ளது. தற்போது உள்ள சூழ்நிலையில் இன்றைய தலைமுறைக்கு ஏற்றபடி இந்த சீரியல்கள் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது. இந்த வெப் தொடரில் எஸ்பிபி சரண், சோனியா அகர்வால், சந்தோஷ், பிரதாப், நமிதா கிருஷ்ணமூர்த்தி, தலைவாசல் விஜய் மற்றும் பூர்ணிமா பாக்யராஜ் நடித்த பல முக்கிய நட்சத்திரங்கள் நடித்திருக்கிறார்கள். மேலும் சித்தார்த் ராமசாமி இதனை  ஒளிப்பதிவு செய்ய அஜேஷ்  இசையமைத்திருக்கிறார்.  இந்த வெப் சீரியலின் கதை அம்சத்தை பொருத்தவரையில் அஞ்சலி அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும்போது எதிர்பாராத விதமாக கீழே விழுந்து விடுக...
Uncategorized

பொன்னியின் படத்தில் நடித்த நடிகை சோபிதா மற்றும் நாக சைத்தன்யா டேட்டிங் போட்டோஸ் வெளியாகி பரபரப்பு….!!

சூப்பர் ஸ்டாராக வலம் வந்த நாகார்ஜுன் மற்றும் அமலா தம்பதிகளின் மகன் நாக சைத்தன்யா. இவரும் தன் தந்தையை போலவே தற்போது தெலுங்கு சூப்பர் ஹிட் நடிகராக தற்போது வலம் வந்து கொண்டிருக்கிறார். மேலும் இவர் 2017 ஆம் ஆண்டு பல ஆண்டுகளாக காதலித்து நடிகை சமந்தாவை திருமணம் செய்து கொண்டார்.  இவர்களின் திருமணம் கோலாகலமாக கோவாவில் மிகப் பிரம்மாண்டமாக நடைபெற்றது. திருமணம் ஆகி நான்கு ஆண்டுகள் ரம்யமாக குடும்ப வாழ்க்கையை நடத்திய இவர்களின் மனதின் கருத்து வேற்றுமை ஏற்பட்டதின் காரணமாக கொண்டு பிரிந்து விட்டார்கள்.  இதனை அடுத்து இவர்கள் இருவரையும் சேர்த்து வைக்க திரையுலகம் மட்டுமல்லாமல் இரு குடும்பத்தாரும் வெகுவாக முயற்சி செய்தும் ஆனந்த முயற்சிக்கு பலன் ஏதும் கிடைக்கவில்லை. இந்த சூழ்நிலையில் பல படங்களில் தீவிரமாக நடித்து வரும் சமந்தாவுக்கு மையோசிட்டிஸ்  என்ற அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.  இப்...
Uncategorized

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கம் லால் கலாம் படத்திற்கு இசையமைக்கும் பணியில் களம் இறங்கினாரா? ஏ ஆர் ரகுமான்….!!

ரஜினியின் மூத்த மகளான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் 3 என்ற திரைப்படத்தை இயக்கியிருந்தது அனைவருக்கும் தெரியும். இந்த படத்தில் இவரின் முன்னால் கணவனான தனுஷ் மற்றும் சுருதிஹாசன் நடித்திருந்தார்கள்.  இதனை அடுத்து தற்போது தன் கணவனை விட்டு பிரிந்து வாழக்கூடிய இவர் திரை உலகில் அதிக கவனத்தை செலுத்தி விடுகிறார். மேலும் இவர் தனது தந்தையை வைத்து இயக்கப் போகும் லால் சலாம் என்ற படத்திற்கான படப்பிடிப்பு மற்றும் இசை அமைக்கும் பணிகளை தீவிரம் காட்டி வருகிறார்.  கிரிக்கெட்டை மையமாகக் கொண்ட இந்த படத்தின் கதைக்களத்தில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் கதாநாயகனாக நடிக்க சிறப்பு வருடத்தின் ரஜினிகாந்த் ஒரு குறிப்பிட்ட வேடத்தில் நடிக்க இருக்கிறார். மேலும் இந்த படத்திற்கான பூஜை அண்மையில் தான் நடைபெற்ற முடிந்தது. இதனை அடுத்து ஏ ஆர் ரகுமான் இசை அமைக்கும் இந்த படத்திற்கான இசை அமைக்கும் பணிகள் தற்போது துவங்கியுள்ளது.  இதனை ...
Uncategorized

ஒரு மணி நேரத்திற்கு இவ்வளவா..? – கோடிகளில் திளைக்கும் இளம் தொகுப்பாளினி..!

வெள்ளி திரையை விடவும் சமீபகாலமாக சின்னத்திரையில் இருக்கும் நடிகைகளின் மார்க்கெட் ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றிருக்கிறது என்று கூறலாம். அதிலும் செய்தி வாசிப்பாளர்கள் மற்றும் தொகுப்பாளினிகள் போன்றவர்களுக்கு படவாய்ப்புகள் தேடி வருகின்றன. அப்படி பெயரும் புகழும் கிடைத்த நடிகைகள் சினிமா பக்கம் ஒதுங்கி விட்ட நிலையில் எவ்வளவு முயற்சி செய்தும் சினிமா வாய்ப்பு கிடைக்காமல் இருக்கும் சீரியல் நடிகைகள் வாய்ப்புக்காக அட்ஜஸ்ட்மெண்ட் செய்து அப்படி இப்படி மாறி ஆடம்பரத்துக்காக வெறும் பணத்திற்காக தவறான பாதையில் செல்கிறார்கள். சீரியலில் அடக்கமாக தோன்றும் நடிகைகள் திரைமறைவில் இல்லாத வேலைகளை செய்து வருகிறார்கள் என்ற தகவல்கள் தற்போது மெல்ல மெல்ல வெளியே வர தொடங்கியுள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு பிரபல தமிழ் சீரியல் நடிகை ஒருவர் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டார். ஆனால் அதோடு இந்த பிரச்சினை முடிந்த...
Uncategorized

ப்பா.. பாத்தாலே தூக்குதுங்க.. டைட்டான பேண்டில்.. இளசுகளை டைட் ஆக்கிய சாய் பல்லவி..!

தன்னிடமிருந்த நடன திறமையினால் ரசிகர்களை பெருமளவில் கவர்ந்தவர் நடிகை சாய் பல்லவி. தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நடன ரியாலிட்டி நிகழ்ச்சி ஒன்றில் போட்டியாளராக கலந்து கொண்டு தன்னுடைய நடனத் திறமையை ரசிகர்களுக்கு காட்டி தன்னுடைய பெயரை பிரபலப்படுத்தி கொண்டார் நடிகை சாய் பல்லவி. அதன் பிறகு இவருக்கு படங்களில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. முதன்முறையாக இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் வெளியான பிரேமம் படத்தில் மலர் என்ற கதாபாத்திரத்தில் ஹீரோயினாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இந்த படத்தில் மூன்று ஹீரோயின்கள் என்றாலும்கூட சாய் பல்லவி நடித்த மலர் டீச்சர் என்ற கதாபாத்திரத்திற்கு அதிகப்படியான ஸ்கிரீன் ஸ்பேஸ் இருந்தது. எனவே இந்த திரைப்படம் நடிகை சாய் பல்லவி மிகப்பெரிய ஒரு ஓபனிங்கை பெற்றுக் கொடுத்தது. இந்த படம் வெளியான பிறகு இவருக்கு தென்னிந்திய அளவில் ரசிகர்கள் பட்டாளம...
Uncategorized

“சின்ன வயசுல இருந்தே.. குளிக்கும் போது.. நான் அதை பண்ணது இல்ல..” – ஓப்பனாக கூறிய ஸ்ரித்திகா.!

சன் டிவியில் ஒளிபரப்பான நாதஸ்வரம் என்ற சீரியலில் ஹீரோயினாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை ஸ்ரித்திகா. தொடர்ந்து கலசம், கோகுலத்தில் சீதை, உறவுகள், சங்கமம் உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார். தற்போது மகராசி என்ற சீரியலில் ஹீரோயினாக நடித்து வருகிறார் நடிகை ஸ்ரித்திகா. இவர் சின்னத்திரைக்கு வந்து பத்து ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டால் கூட இன்னும் அதே இளமையுடனும் பொலிவுடனும் இருக்கிறார். இது குறித்து சமீபத்தில் இவருடைய இளமையின் ரகசியம் என்ன என்று கேள்வி எழுப்பிய பொழுது அதற்கு பதில் அளித்த நடிகை சில விஷயங்களை வெளிப்படையாக பேசி இருக்கிறார். பொதுவாக தங்களுடைய அழகின் ரகசியம் குறித்து நடிகைகள் பொதுவெளியில் பேச மாட்டார்கள். அப்படியே பேசினாலும் எப்பொழுதும் மகிழ்ச்சியாக இருந்தால் போதும் நீங்கள் இளமையுடன் இருக்கலாம் என்று கூறிவிட்டு கடந்து சென்று விடுவார்கள். ஆனால் உண்மை அது கிடையாது. இந்ந...
Uncategorized

இந்த உடம்பை வச்சிகிட்டு.. டூ பீஸ் நீச்சல் உடையா..? – அலற விடும் அனுயா..! – ரசிகர்கள் ஷாக்..!

பிரபல நடிகை அனுயா உடல் எடை கூடி குண்டாக இருக்கும் இந்த நேரத்தில் டு பீஸ் நீச்சல் உடையில் நடிக்க சம்மதம் தெரிவித்திருப்பது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது. நடிகர் ஜீவா நடிப்பில் இயக்குனர் ராஜேஷ் இயக்கத்தில் வெளியான திரைப்படம் சிவா மனசுல சக்தி. இந்த திரைப்படம் கடந்த 2009ஆம் ஆண்டு வெளியானது. இந்த படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார் நடிகை அனுயா. இந்த திரைப்படம் வெளியாகி இளவட்டங்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. மட்டுமில்லாமல் மிகப்பெரிய வெற்றியையும் பெற்றது. இந்த படத்தில் நடிகர் சந்தானம் மற்றும் ஜீவா ஆகிய இருவரும் சேர்ந்து செய்யும் காமெடி இன்றளவும் மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை கொண்டு இருக்கிறது. இந்த திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்ததன் மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் நன்கு அறியப்பட்ட முகமாக மாறினார் நடிகை அனுயா. தன்னுடைய முதல் படத்திலேயே படு கிளாமரான படுக்கையறை காட்சிகள...
Uncategorized

நம்ம ஊரு நாட்டுக்கட்ட.. தொடையை முழுசாக காட்டி.. சூட்டை கிளப்பும் ஐஸ்வர்யா ராஜேஷ்..!

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தன்னுடைய விடுமுறையை கழிக்க பாரிஸ் நகரத்திற்கு சமீபத்தில் சென்றிருந்தார். அங்கே எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சிலவற்றை இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். அங்கே இருந்த அருங்காட்சியகம் முன்பு நின்றபடி எடுத்துக் கொண்ட இவரது புகைப்படங்கள் ரசிகர்களின் சூட்டை கிளப்பின. அடர் சிகப்பு நிறத்திலான டாப்ஸ் அணிந்து கொண்டு வெள்ளை நிறத்திலான டைட்டான ஜீன்ஸ் பேண்ட் அணிந்து கொண்டு தன்னுடைய பின்னழகு மற்றும் தொடை அழகை எடுப்பாக தெரிய போஸ் கொடுத்து நின்றிருந்த நடிகை ஐஸ்வர்யா ராஜேஷை பார்த்த ரசிகர்கள் வாயைப் பிளந்தனர். இவருடைய அழகில் மயங்கிய ரசிகர்கள் அவருடைய வளைவு நெளிவு உடல்வாகை வர்ணித்து கருத்துக்களை பதிவிட்டு வந்தனர். அட்டக்கத்தி படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமான நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் அதனைத் தொடர்ந்து காக்கா முட்டை திரைப்படத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார். ...
Uncategorized

உனக்கு நிஜமாவே “அது” இருக்கா..! – நயன்தாரா-வை கேவலப்படுத்திய பிரபல நடன இயக்குனர்..!

தமிழ் சினிமாவில் முதல் படத்தில் நடிகை நயன்தாரா தோன்றிய பொழுது அவரது முகம் கவர்ச்சிக்கு செட் ஆகாது என்று பலரும் அவரை ஓரம் கட்டினார்கள். அதிலும், இயக்குனர் பார்த்திபன் வயது 20 தான்.. ஆனா.. முத்தின மூஞ்சியா இருக்கே.. என்று நயன்தாராவை துரத்தினார். அதன்பிறகு என்னாலும் கவர்ச்சி காட்ட முடியும் என்று கஜினி திரைப்படத்தில் கிட்டத்தட்ட டூ பீஸ் உடையில் ஒரு உடையை அணிந்துகொண்டு எக்ஸ் மச்சி ஒய் மச்சி என்று கவர்ச்சியில் புகுந்து விளையாடி நடிகை நயன்தாரா. இதன்பிறகு நடிகை நயன்தாராவின் மார்க்கெட் எந்த அளவுக்கு எகிறியது என்பதை சொல்லித் தெரிய வேண்டியதில்லை. அப்படி நயன்தாரா நடித்த படத்தில் ஒன்றுதான் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான வில்லு திரைப்படம். இந்த திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் பிரபுதேவா நயன்தாராவிற்கு என்ன ஒரு வேலையும் இல்லாமல் படத்தில் அங்குமிங்கும் கவர்ச்சி காட்டும் ஒரு கவர்ச்சி பொம்மையாகவே பயன்படுத்த...