Tuesday, September 24
Uncategorized

பட வாய்ப்புக்காக இப்படி கூடவா..? – படக்குழுவினரை அதிர்ச்சியில் ஆழ்த்திய கயல் ஆனந்தி..!

நடிகை கயல் ஆனந்தி பட வாய்ப்புக்காக செய்துள்ள ஒரு விஷயம் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. ஆம் பட வாய்ப்புக்காக தான் கர்ப்பமாக இருப்பதை மறைத்து அந்த படத்தில் நடித்து முடித்திருக்கிறார் நடிகை கயல் ஆனந்தி. இது படக்குழுவினரை மட்டுமில்லாமல் ரசிகர்களையும் அதிர்ச்சியில் இருக்கிறது. இதனை நடிகை கயல் ஆனந்தி மேடையில் வெளிப்படுத்தி இருக்கிறார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வளர்ந்து வந்த நடிகை கயல் ஆனந்தி திடீரென சில படங்களில் நடித்து தன்னுடைய பெயரை கெடுத்துக் கொண்டார். அதன் பிறகு திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆன இவர் திருமணத்திற்குப் பிறகு மின்னல் வேகத்தில் சினிமாவில் நடித்து வருகிறார். கடந்த 2012ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியான ராஜு என்ற திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமான இவர் கடந்த 2014ஆம் ஆண்டு பிக்பாஸ் நடிகர் அஜித் கல்யாண் நடிப்பில் வெளியான பொறியாளன் என்ற திரைப்படத்தில் நடித...
Uncategorized

“எல்லாமே தெரியுதே.. இதுக்கு எதுக்கு ஒரு ட்ரெஸ்சு.. அதுக்கு ஒரு துப்பட்டா…?..” – ஐஸ்வர்யா லட்சுமியை விளாசும் ரசிகர்கள்..!

நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகி OTT தளத்தில் வெளியான திரைப்படமான ஜகமே தந்திரம் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி. அண்மையில் இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவான பொன்னியின் செல்வன் திரைப் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில் இடம்பெற்ற படகோட்டி பெண் அதாவது பூங்குழலி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி. இவர் மலையாளம் மற்றும் தமிழ் படங்களில் நடித்து வருகிறார் மட்டுமில்லாமல் தன்னை ஒரு தயாரிப்பாளராகவும் சில திரைப்படங்களில் இணைத்துக் கொண்டிருக்கிறார். கடந்த 2014ஆம் ஆண்டு முதல் மாடலிங் துறையில் காலடி எடுத்துவைத்து ஐஸ்வர்யா லட்சுமி கடந்த 2011 ஆம் ஆண்டு மலையாளம் திரைப் படத்தில் ஹீரோயினாக அறிமுகமாகும் வாய்ப்பைப் பெற்றார். தொடர்ந்து பல்வேறு மலையாள படங்களில் நடித்த இவர் ஜகமே த...
Uncategorized

“ப்பா.. ஒரிஜினல் நாட்டுக்கோழி..” – வெறும் ப்ரா.. குளியல் தொட்டியில்.. திக்குமுக்காட வைத்த பிரியா பவானி ஷங்கர்..!

நடிகை பிரியா பவானி ஷங்கர் தமிழ் சினிமாவில் மிகவும் வேகமாக வளர்ந்து வரக்கூடிய நடிகைகளில் முக்கியமான ஒருவர் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக தன்னுடைய பயணத்தை தொடங்கிய இவர் தற்போது சினிமாவிலும் கால்தடம் பதித்து வருகிறார். முன்னதாக செய்தி வாசிப்பாளராக இருந்த பொழுது தனக்கு கிடைத்த ரசிக பட்டாளத்தின் துணையுடன் சீரியல் நடிகை என்ற அளவுக்கு உயர்ந்த நடிகை பிரியா பவானி சங்கர் சீரியல் நடித்ததன் மூலம் பட்டிதொட்டி எங்கும் தன்னுடைய பெயரை பிரபலமாக்கினார். பெருவாரியான ரசிகர் பட்டாளத்தையும் பெற்றார். இதை தொடர்ந்து இவருக்கு திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பும் கிடைத்தது. அந்த வகையில் இயக்குனர் ரத்னகுமார் இயக்கத்தில் வெளியான மேயாதமான் திரைப்படத்தில் நடிக்க அவருக்கு ஜோடியாக நடிப்பதன் மூலம் தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்த நடிகை பிரியா பவானி சங்கர் தன்னுடைய முதல் படத்திலேயே மிகப்பெரிய அறிமுகத்தை பெற்றார்...
Uncategorized

இந்த வயசுலயும் இப்படியா..? இளம் நடிகைகளை ஓரம் கட்டும் கஜோல்..! – ஜொள்ளு விடும் ரசிகர்கள்..!

பிரபல பாலிவுட் நடிகையான கஜோல் தமிழில் மின்சார கனவு என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர். அதன் பிறகு 20 ஆண்டுகள் தமிழ் சினிமாவில் நடிக்காமல் இருந்த நடிகை கஜோல் சமீபத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான வேலையில்லா பட்டதாரி 2 படத்தில் வில்லி கதாபாத்திரத்தில் ஏற்று நடித்திருந்தார். இந்த படத்தில் வசுந்தரா என்ற கதாபாத்திரத்தில் தன்னுடைய வில்லத்தனமான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை அதிர வைத்தார் நடிகை கஜோல். முதலில் இந்த படத்தில் நடிக்க நடிகை ஐஸ்வர்யா ராயிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஆனால் இந்த படத்தில் வில்லியாக இருந்தாலும் கூட இந்த கதாப்பாத்திரத்திற்கு வெயிட் இல்லை என்று கூறி இந்த வாய்ப்பை நிராகரித்தார் நடிகை ஐஸ்வர்யாராய். அதனைத் தொடர்ந்து சில பாலிவுட் நடிகைகளிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு பட்டது. அதன் பிறகு நடிகை கஜோல் இந்த படத்தில் நடிப்பது உறுதி செய்யப்...
Uncategorized

நடிகை மஞ்சுளாவின் கடைசி திக்…திக்.. நிமிடங்கள்… நடந்தது என்ன? வனிதாவின் அதிர்ச்சி தகவல்..!

பழம்பெரும் நடிகையான மஞ்சுளா விஜயகுமார் நடிகர் விஜயகுமாரின் மனைவி என்பது அனைவருக்கும் தெரியும் இரண்டாவது மனைவியான இவருக்கு வனிதா விஜயகுமார் என்ற பெண் இருப்பது உங்களுக்கு தெரியும். இந்தப் பெண் தற்போது பிரபல ஊடகம் ஒன்றுக்கு கொடுத்துள்ள பேட்டியில் தன்னுடைய அம்மா இறப்பதற்கு முன்பு மருத்துவமனையில் தன்னிடம் கூறியதாக ஒரு தகவலை பகிர்ந்து பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார். எம்ஜிஆர், சிவாஜி போன்ற முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து பிரபலமானவர்தான் மஞ்சுளா. இவர் 1970 ஆம் ஆண்டு ஜெமினி கணேசன் நடித்த சாந்தி நிலையம் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இவர் தனது இரண்டாவது படத்தில் நடிகர் எம் ஜி ஆர் உடன் இணைந்து நடித்த ரிக்ஷாக்காரன் மிகப்பெரிய அளவு வெற்றியை இவருக்கு தந்தது.  இதனை அடுத்து இவர் சதி லீலாவதி, இதய வீணை, மறுபிறவி, உலகம் சுற்றும் வாலிபன், நினைத்ததை முடிப்பேன், அன்பே ஆருயிரே, மன்னவன் வந்தானடி ...
Uncategorized

என்னது மெய்யாலுமா… மீண்டும் வணங்கான் படப்பிடிப்பு… துவங்கப்படுகிறதா? ஓகே சொல்லி விட்டாரா சூர்யா…!!

தமிழ் இயக்குனர்களில் முக்கியமான வரிசையை பிடித்திருப்பவர் இயக்குனர் பாலா. இவர் திரைப்படங்கள் எல்லாமே மிகவும் வித்தியாசமான கதைக்களத்தை கொண்டிருப்பதால் அநேகமாக இந்தப் படத்தில் நடிக்கும் நடிகர்கள் எல்லாம் முன்னணி நாயகர்களின் வரிசையை விரைவில் எட்டிப் பிடித்து விடுவார்கள். அந்த வரிசையில் தற்போது பாலா இயக்கத்தில் வெளிவர உள்ள படம் தான் வணங்கான் இந்த படத்தில் சூர்யா நடித்து வந்தார். இடையில் ஏற்பட்ட சில பிரச்சனைகள் காரணமாக படப்பிடிப்பு தடைப்பட்டு அப்படியே இருந்தது. மேலும் நடிகர் சூர்யா பாலா இயக்கத்தில் நந்தா, பிதாமகன் போன்ற படங்களை நடித்தவர் இதன் மூலம் இவருக்கு நல்ல பெயர் கிடைத்ததோடு மட்டுமல்லாமல் பல திரைப்பட வாய்ப்புகளும் வந்து சேர்ந்தது.  தற்போது இவர் பாலாவுடன் இணைந்து வணங்கான் படத்தில் நடித்து வரக்கூடிய வேளையில் இவருக்கு ஜோடியாக கீர்த்தி செட்டியும் கதாநாயகியாக வலம் வர உள்ளார். மேலும் மீனவர்கள...
Uncategorized

பிரதீப்-பை தூக்கி வைத்துக் கொண்டாடிய தெலுங்கு ரசிகர்… பயத்தில் இவானா…!! வைரலாகும் வீடியோ…!!

பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் சில வாரங்களுக்கு முன் தமிழில் வெளிவந்த லவ் டுடே படம் இன்றைய  இன்றைய தலைமுறை கொண்டாட கூடிய மிகப்பிரமாண்டமான படமாக பாக்ஸ் ஆபிஸில் வசூல் புரிந்து சாதனை படைத்து விட்டது.  இதனை அடுத்து இந்த படத்தை தெலுங்கில் வெளியீடு செய்துள்ள நிலையில் அங்கும் இந்த படம் பட்டையை கிளப்பிக்கொண்டு தான் வருகிறது. இந்தப் படத்தில் இன்றைய தலைமுறை காதல் மிக தெளிவான முறையில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. இதனை அடுத்து ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்போடு எந்த படம் சக்கை போடு போட்டு வரும் நிலையில் இதன் இயக்குனர் தெலுங்கு இவ்வளவு நன்றாக ஓடும் என்று எதிர்பாராத நிலையில் படம் சக்கை போட்டு வருவதை நேரில் பார்ப்பதற்காக திரையரங்குக்கு சென்றிருக்கிறார்.  அங்கு இவரது ரசிகர் இவரை பார்த்த உடனேயே இவரை தலைக்கு மேல் தூக்கி வைத்துக்கொண்டு கொண்டாடியதோடு மட்டுமல்லாமல் படத்தைப் பற்றி புகழ்ந்து தள்ளி இருக்கிறார். சின்ன ப...
Uncategorized

அசுரன் பட நாயகி அம்மு அபிராமி பண மோசடி செய்தாங்களா? சிக்கியது ஆதாரம்…!!

அசுரன் படத்தில் நடித்த நடிகையான அம்மு அபிராமி  பண மோசடியில் சிக்கி இருக்கிறார். இவர் விஜய் நடிப்பில் வெளியான பைரவா படத்தின் மூலம் தமிழ் திரையுறதுக்கு அறிமுகம் ஆகி இருந்தார். மேலும் இவர் ரட்சகன், அசுரன், தானா சேர்ந்த கூட்டம் போன்ற பல படங்களில் நடித்ததோடு மட்டுமல்லாமல் விஜய் டிவியில் பரபரப்பாக ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலும் பங்கேற்றிருக்கிறார். இதனால் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் கிடைத்ததோடு மட்டுமல்லாமல் பல பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது. இந்நிலையில் அம்மு அபிராமி பல பிரபலங்களைப் போல யூடியூப் சேனல் ஒன்றை துவங்கி அதில் வீடியோக்களை பதிவிட்டு வருகிறார். இவரின் யூடியூப் சேனல் போலவே வேறு ஒரு மர்ம ஆசாமி ஒரு போலி கணக்கையும் துவங்கி இருக்கிறார். அந்த போலி ஆசாமி அம்மு அபிராமியின் ரசிகர் ஒருவரிடம் உங்களுக்கு பரிசு அனுப்பப் போகிறேன் எனக்கூறி ஐயாயிரம் ரூபாய் டெலிவரி சார்ஜ் கேட்டுள்ளார். ...
Uncategorized

இப்ப வரைக்கும் பிக் பாஸ் போனதே தப்பு … ஆனா அன்பால் நெகிழ்ந்து ஆனந்தக் கண்ணீர் விட்டு பேசிய… விஜே பிரியங்கா…!!

விஜய் டிவியில் பணியாற்றி வரும் விஜே பிரியங்காவை தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. அந்த அளவு நிகழ்ச்சிகளை கெத்தான முறையில் தொகுத்து வழங்கி ரசிகர்களை எப்போதும் மகிழ்ச்சியோடு வைத்துக் கொள்வதில் இவருக்கு இணை இவரே என்று கூறலாம்.  மேலும் இவர் மாகாபா ஆனந்துடன் சேர்ந்து தொகுத்து வழங்கும் ஷோக்கள் மிகப்பெரிய அளவில் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றதோடு மட்டுமல்லாமல் ஒவ்வொரு நிகழ்ச்சியும் படு சூப்பராக நேரம் போவதே தெரியாமல் சென்று விடும். அந்தளவு ரசிகர்களை தனது நகைச்சுவையாலும் அற்புதமான பேச்சு திறனாலும் கட்டி போடக்கூடியவர் தான் விஜே பிரியங்கா.  இவர் விஜய் டிவியில் நடந்து வரும் பிரம்மாண்டமான ரியாலிட்டி ஷோவான பிக் பாஸில் கலந்து கொண்டிருக்கிறார். இந்த நிகழ்வில் இவர் கலந்து கொண்டதின் மூலம் இவரது புகழுக்கும் பெயருக்கும் சில  நெகட்டிவ் கமெண்ட்கள் வந்து சேர்ந்தது. இதை அடுத்து ஏன்டா நாம் பிக் பாஸ் வீட்டி...
Uncategorized

பிதுங்கும் முன்னழகு.. நைட் பார்ட்டியில்.. அது தெரிய போஸ்.. வெறியேத்தும் யாஷிகா ஆனந்த்..!

தன்னுடைய முன்னழகு பிதுங்கும் அளவிற்கு டைட்டான மேலாடை அணிந்து கொண்டு நைட் பார்ட்டி ஒன்றில் கலந்து கொண்டார் நடிகை யாஷிகா ஆனந்த். இந்த புகைப்படங்கள் இணையத்தை திணறடித்து வருகின்றது. தமிழ் சினிமாவில் கவர்ச்சி நடிகையாக அறியப்படும் நடிகை யாஷிகா ஆனந்த் பல திரைப்படங்களில் கவர்ச்சி நடிகையாகவே தோன்றியிருக்கிறார். குறிப்பாக இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற திரைப்படத்தில் இவர் நடித்து ரசிகர்களின் கவனத்திற்கும் கொண்டு வந்து சேர்த்தது. இந்த படத்திற்கு பிறகு தொடர்ந்து கவர்ச்சி கதாபாத்திரங்களில் நடித்து வந்த இவர் திடீரென பிக்பாஸ் போட்டியில் கலந்து கொள்ளும் வாய்ப்பை பெற்றார். அதனை சரியாக பயன்படுத்திக் கொண்டு தன்னுடைய பெயரை பட்டி தொட்டியெங்கும் பிரபலம் ஆக்கினார். அதன் பிறகு படங்களில் நடித்து வந்த இவர் இடையில் சிறிய கார் விபத்து ஒன்றில் சிக்கி தன்னுடைய தோழியை இழந்தார். மிகுந்த உடல் காயங்களை பெற்ற நடிகை யா...
Exit mobile version