Tuesday, September 24
Uncategorized

அட இது எப்ப நடந்தது …நம்ம லிஸ்டில் இல்லையே… கார்த்திக்கு வில்லனாகவும் நடிகர் லாரன்ஸ்…!!

விருமன், பொன்னியின் செல்வன், சர்தார் வெற்றிக்கு பின்னால் கார்த்தி தற்போது நடித்துவரும் படம் பார்ட் 2 - வான கைதி திரைப்படம் தான். இந்த திரைப்படம் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சூப்பர் டூப்பர் ஹிட் படமாக விரைவில் வெளிவர உள்ளது.  தற்போது இயக்குனரான லோகேஷ் கனகராஜ் தளபதி 67 படத்தில் அதிக கவனம் செலுத்தி வரும் நிலையில் விரைவில் கார்த்திக்கை வைத்து கைதி பார்ட் 2 வை இயக்க உள்ளார்.  இந்தப் படத்தில் நடிகர் கார்த்திக் உடன் நரேன், ஜார்ஜ் மரியான் மற்றும் ஹரீஷ், உத்தமன் உள்ளிட்டவர்கள் நடிக்க இருக்கிறார்கள்.இதன் முதல் பாகமானது 2019 ஆம் ஆண்டு வெளிவந்தது. எந்த விதமான கெட்டப்பும் இல்லாமல் நடிப்பை மட்டுமே நம்பி இந்த படத்தில் கார்த்திக் நடித்திருந்தார்.  மேலும் இந்த படத்தை மிகச் சிறப்பான முறையில் இவர் நகர்த்திச் சென்றதின் காரணமாக நல்ல பெயர் கிடைத்தது.  இந்த திரைப்படத்தில் ஒற்றை அழுக்கு லுங்கி உடன் மட்டுமே நடித...
Uncategorized

உள்ள இருக்குறது எல்லாமே பச்சையா தெரியுது… ஹார்ட் பீட்டை எகிற வைத்த ஐஸ்வர்யா லட்சுமி..!

சுந்தர் சி இயக்கத்தில் வெளியான ஆக்சன் திரைப்படத்தின் மூலம் கோலிவுட் ஹீரோயினியாக காலடி பதித்தவர் ஐஸ்வர்யா லட்சுமி. இந்த படத்தில் இவர் நடிகர் விஷாலுக்கு ஜோடியாக நடித்திருந்தார். மேலும் இந்த படத்தில் இவரது நடிப்புத் திறனை பாட்டு தனுஷுக்கு ஜோடியாக கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளிவந்த ஜகமே தந்திரம் என்ற படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது. இவர் நடித்த இந்த இரண்டு படங்களும் இவருக்கு சரியான பட வாய்ப்புகளை தமிழில் பெற்றுக் கொடுக்க முடியாத நிலையில் இவருக்கு கை கொடுத்த படம் தான் தற்போது வெளிவந்து வசூலில் சக்கை போடு போற்ற மணிரத்தினத்தின் கனவு படமான பொன்னியின் செல்வன். இந்த பொன்னியின் செல்வன் படத்தில் இவர் பூங்குழலி என்ற கதாபாத்திரத்தை செய்திருப்பார். இந்த கேரக்டர் ஆனது ரசிகர்கள் மத்தியில் பாராட்டுகளை பெற்றதோடு மட்டுமல்லாமல் இவர் நடிப்புத் திறனுக்கு ஒரு அங்கீகாரத்தையும் கொடுத்தது. பொன்னிய...
Uncategorized

“பாலில் ஊற வச்ச ரசகுலா.. பளிங்கு தொடையை பளிச்சென காட்டி…” சூடேற்றும் ஷெரின்..!

தமிழ் ,கன்னடம், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் நடித்து ரசிகர்களை கவர்ந்த பெங்களூரைச் சேர்ந்த மாடல் அழகியான ஷெரின் தனது 16 வது வயதில் தர்ஷன் என்ற திரைப்படத்தின் மூலம் 2002 ஆம் ஆண்டு திரையுலகுக்கு அறிமுகமானார். தமிழைப் பொறுத்தவரை இவர் துள்ளுவதோ இளமை என்ற திரைப்படத்தின் மூலம் புகழ் அடைந்ததோடு மேலும் ஒரு சில படங்களில் மட்டும் நடித்தார். எனினும் இவர் மார்க்கெட் சரிவு காரணமாக தற்போது இருக்கிறார். இதை அடுத்து இவர் 2019 ஆம் ஆண்டு விஜய் டிவியில் வெளியான ரியாலிட்டி ஷோவான பிக் பாஸ் தமிழ் 3 பங்கேற்றார் இதனை அடுத்தாவது இவருக்கு பட வாய்ப்புகள் கிடைக்குமா என்று காத்திருந்த இவருக்கு ஏமாற்றமே மிஞ்சியது. எனவே இவருக்கு பட வாய்ப்புகள் எதுவும் கிடைக்காத நிலையில் தற்போது இன்ஸ்டா கிராம் பக்கத்தில் கவர்ச்சிகரமான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.இந்த நிலையில் தற்போது இவர் வெளியிட்டு இருக்கக்கூடிய அழகி...
Uncategorized

பாவடையை நீள வாக்கில் கிழித்து விட்டு.. ஒரு பக்க தொடையை ஓப்பனாக காட்டி சூடேற்றும் பிரணிதா..!

தமிழ்,தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட பட மொழிகளில் நடித்த பிரணிதா சுபாஷ் ஒரு மிகச்சிறந்த நடிகையாக திகழ்ந்தார். பல புதிய நடிகைகளின் வரவால் இவர் சினிமா உலகில் தாக்குப் பிடிக்க முடியாமல் மார்க்கெட் சரிவை சந்தித்து சினிமாவை விட்டு விலகி திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகிவிட்டார். மேலும் பெற்றோர் சம்மதத்துடன் ஒரு தொழில் அதிபரை திருமணம் செய்த இவருக்கு அண்மையில் ஒரு பெண் குழந்தை பிறந்த விஷயம் அனைவருக்கும் தெரியும். பிரசவத்துக்கு பின்னும் அதே அளவு உடல் எடையையும் உடல் அழகையும் மெயின்டைன் செய்து வரும் பிரணிதாவைப் பார்த்து ரசிகர்கள் அனைவரும் ஆச்சரியம் அடைந்துள்ளார்கள். சமூக வலைதளங்களில் படு பிஸியாக இருக்கக்கூடிய இவர் தற்போது கார்ஜியஸ் உடையில் கலக்கலாக போஸ் கொடுத்து இருக்கிறார். அதுமட்டுமல்லாமல் மிரர் செல்ஃபி போட்டோக்களை வெளியிட்டு ரசிகைகள் மனதில் சலனத்தை ஏற்படுத்தி விட்டார். இந்த செல்பி புகைப்...
Uncategorized

வெற்றி மேல் வெற்றி வந்து என்னை சேரும்… மீண்டும் பாலிவுட்டில் களம் காண இருக்கும் ஜோதிகா…!!

ஹிந்தி திரை உலகில் இருந்து தமிழுக்கு அறிமுகமானவர்தான் ஜோதிகா, இவர் ஹிந்தியில் நடித்த முதல் படம் டோலி சஜா கே ரக்கீனா. இந்தப் படத்திற்குப் பின் தமிழில் 2001 ஆம் ஆண்டு இவர் லிட்டில் ஜான் என்ற படத்தில் நடித்ததின் மூலம் ரசிகர்களின் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை கிளப்பிவிட்டார்.  இதன்பிறகு தமிழில் பிரபல முன்னணி நடிகர்களுடன் நடித்து வந்த இவர் நடிகர்  சூர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தற்போது இவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில்  திருமணத்திற்குப் பின்பு சிறிது காலம் சினிமாவை விட்டு விலகி இருந்த இவர் மீண்டும் கணவரின் துணையோடு ரீஎன்ட்ரி கொடுத்து அட்டகாசமான படங்களில் நடித்து வருவதோடு படங்களை இயக்கவும் தயாரிக்கவும்  இருக்கிறார்.  இந்த வரிசையில் இவர் தயாரித்து வழங்கிய சூரரைப் போற்று படமானது தேசிய விருதை இவருக்கு பெற்றுக் கொடுத்தது. இதனை அடுத்து இவர் 21 ஆண்டுகளுக்குப் பிறகு ஹிந்தி படத்...
Uncategorized

புலித்தோல் போத்திய கன்னுக்குட்டி.. திமிரும் முன்னழகு.. இளசுகளை சூடேற்றும் ஷாக்சி அகர்வால்…!

ஷாக்சி அகர்வால் : மாடலிங் துறையில் படு பிஸியாக இருந்த சாட்சி அகர்வால் ராஜா ராணி படத்தில் ஒரு சிறிய ரோடில் நடித்திருந்தார் இந்த படமே இவருக்கு அறிமுக படமாக அமைந்தது. இதனை அடுத்து இவரது நடிப்பை பார்த்து தொடர்ந்து பட வாய்ப்புகள் இவருக்கு கிடைத்தது. அந்த வரிசையில் இவர் டெடி, அரண்மனை 3, குட்டி ஸ்டோரி, சிண்ட்ரெல்லா விசுவாசம் போன்ற படங்களில் நடித்து வந்தார். இவ்வளவு படங்களில் நடித்த போதும் இவருக்கு போதிய அளவு அங்கீகாரம் கிடைக்கவில்லை என்று தான் கூற வேண்டும். இதன் பிறகு இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சிகள் போட்டியாளராக கலந்து கொண்டு ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய பெயரைப் பெற்றார். இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு இவருக்கு ஓர் அடையாளம் கிடைத்தது என்று கூறலாம். மேலும் இவர் சமூக வலைத்தளங்களில் அவ்வப்போது இவர் ஒர்க்கவுட் செய்து வரும் வீடியோக்களை பதிவேற்றி ரசிகர்கள் மத்தியில் பிரபலமாவார்....
Uncategorized

ப்பா.. அப்படி ஒரு அழகில்.. ஆளை மயக்கும் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் ரித்து வர்மா..!

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் தான் ரித்து வர்மா. இவர் அனுகோ குண்டா என்ற குறும்படம் நடித்து பிரபலமானவர். இவர் தெலுங்கு மட்டுமல்லாமல் தமிழ் மலையாளம் உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார். எனினும் அவருக்கு தமிழில் பெரிய அளவு வாய்ப்புகள் கிடைக்கவில்லை. தமிழைப் பொருத்தவரை இவர் கண்ணும் கண்ணும் கொள்ளை அடித்தால் என்ற திரைப்படத்தில் ஹீரோயினியாக நடித்தவர் போதிய அளவு திரைப்படங்கள் கைவசம் இல்லாத நிலையில் இவர் தற்போது சமூக வலைத்தளங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை போட்டு வருகிறார். இதனை அடுத்து தற்போது வெக்கேஷனில் வெளியே சென்று இருப்பார் போல உள்ளது.மேலும் வெக்கேஷனுக்கு சென்ற பகுதியில் இருக்கக்கூடிய அழகான இடத்தில் தற்போது இவர் புகைப்படங்களை எடுத்து வெளியிட்டு இருக்கிறார். இந்த புகைப்படத்தில் மரங்களில் சிவப்பு நிற பூக்கள் பூத்துக் குலுங்க அந்த இடத்தை பின்னணியாக கொண்டு இவர் நின்றவாறு ...
Uncategorized

ப்பா.. மாம்பழ தோட்டம்.. ஆளை மயக்கும் பிக்பாஸ் கேப்ரில்லா..! – வைரலாகும் நச் பிக்ஸ்..!

நடனத்தின் மூலம் தனது திறமையை சின்ன திரையில் காட்டி வந்த இவர் சினிமாவில் நுழைந்து கலக்கி வருகிறார் கேப்ரில்லா. குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான இவர் தனுஷ் நடிப்பில் வெளிவந்த 3 என்ற திரைப்படத்தில் தனுஷுக்கும் ஸ்ருதிஹாசனுக்கும் தங்கையாக நடித்து தமிழ் ரசிகர்களை கவர்ந்தவர். 2012 ஆம் ஆண்டு வெளிவந்த இந்த படத்தின் மூலம் இவருக்கு ஒரு நல்ல அடையாளம் கிடைத்ததை தொடர்ந்து இவர் அப்பா உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார். மேலும் கேபி விஜய் டிவியில் பக்காவாக சக்கை போடு போடும் ரியாலிட்டி ஷோவான பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இதன் மூலம் இவர்களுக்கு ரசிகர்களின் எண்ணிக்கை அதிகமாக இவரும் பேசும் பிரபலங்களில் ஒருவர் ஆனார். இந்த ரியாலிட்டி ஷோ முடிவுக்கு வந்த உடனேயே இவருக்கு ஈரமான ரோஜாவே என்ற சீரியலில் நடிக்கக்கூடிய வாய்ப்பு கிடைத்தது. மேலும் இந்த சீரியலில் அவர் காவியா கேரக்டரில் நடித்து தமிழக மக்களின் ந...
Uncategorized

சூப்பராக சூரத்தில் தனது இரட்டைக் குழந்தைகளுக்கு பெயர் வைத்த நமீதா..!!

சூரத் நகரில் இருந்து தமிழ் சினிமாவில் களமிறங்கி ரசிகர்களின் மனதில் கனவு கன்னியாக திகழ்ந்தவர் தான் நடிகை நமீதா. இவர் வாயில் இருந்து வெளிவரும் மச்சான் என்ற வார்த்தையை கேட்பதற்காகவே இளைஞர்கள் காத்திருக்கிறார்கள் என்று கூறலாம்.  அந்த அளவுக்கு அந்த ஒற்றை வார்த்தையால் ரசிகர்களின் இரும்பு இதயத்தை தேனை வர வைக்கக்கூடிய வகையில் பேசிக் கொஞ்சிய பேரழகி நமிதா கடந்த 2017 ஆம் ஆண்டு வீரேந்திர சவுத்ரி என்பவரை திருமணம் செய்து கொண்டார்.  இதனை அடுத்து இந்த தம்பதிகளுக்கு கிருஷ்ண ஜெயந்தி அன்று இரட்டை குழந்தைகள் பிறந்தது. இந்த குழந்தைகளின் புகைப்படத்தை அவர் தனது இன்ஸ்டால் பக்கத்தில் தொடர்ந்து வெளியிட்டு வந்தார். இந்த சூழ்நிலையில் தற்போது இவர் தனது இரட்டைக் குழந்தைகளுக்கு தனது சொந்த ஊரான சூரத்தில் பெயர் சூட்டு விழாவில் அது உறவினர்கள் முன்னிலையில் கொண்டாடி இருக்கிறார்.  இதனை அடுத்து இரட்டைக் குழந்தைகளுக்கு அவர் ...
Uncategorized

நோ ட்ரெஸ்.. கேரி பேக்-ஐ மாட்டிக்கொண்டு… குலுங்க குலுங்க ஆட்டம் போடும் நடிகை கிரண்..!

ஜெமினி திரைப்படத்தில் நடித்த நடிகை கிரண். இவர் இந்த படத்தில் ஓ போடு என்ற பாடலுக்கு மிக நேர்த்தியான முறையில் நடனம் ஆடி இருந்ததன் மூலம் ரசிகர்களின் மனதில் கனவு கன்னியாகவே வலம் வந்தார் என கூறலாம். இதனை அடுத்து ஒரு சில தமிழ் படங்களில் நடித்த இவருக்கு மார்க்கெட் சரியா ஐட்டம் பாடல்களுக்கு கூட இறங்கி இவர் குத்தாட்டம் போட்டார். எனினும் இவரது பருப்பு தமிழ் திரையுலகில் வேகவில்லை. எந்த ரோல் கிடைத்தால் கூட செய்வதாக கூறி அவர் ஆண்டியாக கூட நடித்தார். எனினும் மார்க்கெட் முற்றிலும் சரிந்து விட இவர் சமூக வலைதள பக்கங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் தொடர்பை வலுவாக்கிக் கொண்டார். மேலும் இவர் சமூக வலைத்தளங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடுவதோடு தனக்கென்று ஒரு செயலியை உருவாக்கி அதில் தனது கவர்ச்சி மிகு புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை தன் கைக்குள் வைத்துக் கொண்டார் என கூறலாம். ...
Exit mobile version