Uncategorized
ஐந்தாண்டு இடைவெளிகளுக்குப் பிறகு விஜய் ரசிகர்களை சந்திக்கும் மர்மம் என்ன? விடை தெரிய உடனே படியுங்கள்…!!
தமிழ் திரை உலகில் முன்னணி கதாநாயகர்களின் வரிசையில் திகழும் தளபதி விஜய் தற்போது வம்சி இயற்றி வரும் வாரிசு படத்தில் நடித்து வருகிறார்.
இந்தப் படத்தின் படப்பிடிப்புகள் ஏறக்குறைய முடிந்துவிட்ட நிலையில் படமானது வரும் பொங்கல் அன்று ரிலீஸ் ஆகும் என தெரியவந்துள்ளது.
ஏற்கனவே படத்தின் பாடல் வெளியீடு நிகழ்ந்துள்ளது. ரஞ்சிதமே பாடல் வெளியீட்டின் மூலம் அதிக அளவு ரசிகர்கள் இந்த படத்தை எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.
மேலும் தொடர்ந்து தோல்விகளை சந்தித்து வரக்கூடிய நடிகரான விஜய் இந்த படத்தில் கட்டாய வெற்றி பெற வேண்டும் என்ற இலக்கோடு செயல்பட்டு இருப்பார் என்று தெரியவந்துள்ளது.
இதனை அடுத்து இவர் படப்பிடிப்பு வேளையில் ரசிகர்களை 5 ஆண்டுகளுக்குப் பிறகு சந்தித்திருக்கிறார். இந்த சந்திப்பு எதற்காக நிகழ்ந்தது இதில் என்ன மர்மம் இருக்கிறது என்பது தெரியாமல் தற்போது அனைவரும் திணறி வருகிறார்கள்.
இந்த சந்திப்பா...