Tuesday, September 24
பின்னி எடுக்குது பின்னழகு.. ஜட்டி போன்ற ட்ரவுசர் அணிந்து கொண்டு அதிர வைத்த ரச்சிதா மகாலட்சுமி..!
Actress

பின்னி எடுக்குது பின்னழகு.. ஜட்டி போன்ற ட்ரவுசர் அணிந்து கொண்டு அதிர வைத்த ரச்சிதா மகாலட்சுமி..!

உப்புக் கருவாடு ஊற வச்ச சோறு ஊட்டி விட நீ போதும் எனக்கு என்ற பாடல் வரிகளை பாடும் போது உங்களுக்குள் ஒரு விதமான எண்ணங்கள் ஏற்படும் அல்லவா? அது போன்ற எண்ணங்களை ஏற்படுத்தக் கூடிய வகையில் ரச்சிதா மகாலட்சுமி தற்போது புகைப்படங்களை இணையங்களில் வெளியிட்டு அனைவரையும் திணறடித்து இருக்கிறார். ரச்சிதா மகாலட்சுமி மிகச் சிறந்த சீரியல் நடிகையாக இருப்பதோடு மட்டுமல்லாமல் உப்புக் கருவாடு என்ற திரைப்படத்தின் மூலம் பெரிய திரையில் அறிமுகமாகி அனைவரது மனதையும் கவர்ந்தவர். பின்னி எடுக்குது பின்னழகு.. இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி தொடரில் நடித்ததை அடுத்து பெருவாரியான ரசிகர்களுக்கு சொந்தக்காரியாக மாறிவிட்டார். இதனை அடுத்து பிரிவோம் சந்திப்போம் தொடரின் மூலம் ரசிகர்களை கட்டி ஈர்த்த இவர் சன் டிவியில் ஒளிபரப்பான இளவரசி தொடரிலும் தனது சூப்பரான நடிப்பை வெளிப்படுத்தி தமிழக இல்லத்தரசிகளின் வீட்ட...
தமிழ் சினிமா தவற விட்ட தாரமான நாட்டுக்கட்ட.. அழகில் மிரட்டும் நடிகை லதா ராவ்..!
Actress

தமிழ் சினிமா தவற விட்ட தாரமான நாட்டுக்கட்ட.. அழகில் மிரட்டும் நடிகை லதா ராவ்..!

சின்னத்திரையில் நடிக்கும் நடிகைகளும் தற்போது சினிமா நடிகைகளுக்கு இணையாக கறி விருந்தை ரசிகர்களுக்கு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தின் மூலம் தொடர்ந்து அளித்து வருகிறார்கள். அந்த வகையில் நடிகை லதா ராவ், சின்னத்திரையில் நடிக்கும் சிறப்பான நடிகை. சின்னத்திரை மட்டுமல்லாமல் வெள்ளி திரையில் நடித்து வெகுவாக ரசிகர்களின் இதயத்தை கவர்ந்து தனக்கு என்று ஒரு ரசிகர் படையை பெற்றிருப்பவர். நடிகை லதா ராவ்.. நடிகை லதா சின்னத்திரையில் அப்பா, திருமதி செல்வம் போன்ற பிரபலமான தொடர்களில் நடித்ததை அடுத்து இல்லத்தரசிகள் விரும்பும் சிறந்த சீரியல் நடிகையாக ஃபேமஸ் ஆனார். அதிலும் குறிப்பாக திருமதி செல்வம் சீரியல் இவரது நடிப்பால் கவரப்பட்ட இல்லத்தரசிகள் இவரை தங்கள் வீட்டு பெண்ணாகவே போற்ற ஆரம்பித்தார்கள். சீரியல் பார்க்காத இளைஞர்களையும் சீரியல் பார்க்க வைத்த பெருமை இவரை சாரும். அந்த வகையில் திருமதி செல்வம் சீரியல் இன்...
அம்மா நடிகையை படுக்கைக்கு அழைத்த நடிகர்..! யாருன்னு தெரியுமா..?
Tamil Cinema News

அம்மா நடிகையை படுக்கைக்கு அழைத்த நடிகர்..! யாருன்னு தெரியுமா..?

திரை உலகில் நடக்கின்ற அட்ஜெஸ்மெண்டுகள் பற்றி உங்களுக்கு சொல்லி தெரிய வேண்டிய அவசியம் இல்லை. இன்றிருக்கும் டிஜிட்டல் உலகில் இது பற்றி அதிக அளவு விஷயங்கள் இணையங்களில் வெளி வந்து உள்ளது. அந்த வகையில் அம்மா நடிகையை படுக்கைக்கு அழைத்த நடிகர் பற்றிய விஷயம் தற்போது திரையுலக வட்டாரத்தில் கசிந்து உள்ளதை அடுத்து அட இப்படியெல்லாமா நடக்கும் என்ற முகம் சுளிக்க கூடிய விஷயத்தைப் பற்றி இணையதள வாசிகள் அதிகளவு பேசி வருகிறார்கள். அம்மா நடிகையின் படுக்கைக்கு அடுத்த நடிகர்.. இந்த நடிகை தமிழ், தெலுங்கு, மலையாள மொழி திரைப்படங்களில் நடித்ததோடு மட்டுமல்லாமல் தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து வரும் நடிகையாக இருக்கிறார். நீங்கள் இவரை எளிதில் அடையாளம் தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் மைசூர் சில்க் பேலஸ் விளம்பரத்திற்கு மாடலிங் செய்ததன் மூலம் தான் இவர் திரை உலகிற்கு அடி எடுத்து வைத்தார். இதனை அடுத்து இயக்குனர்...
விவாகரத்து.. குழந்தையால் ஏமாற்றம்.. சக்காளத்தியான தோழி.. பறிபோன வாழ்க்கை.. மஞ்சு வாரியர் ரகசிய பக்கம்..!
Tamil Cinema News

விவாகரத்து.. குழந்தையால் ஏமாற்றம்.. சக்காளத்தியான தோழி.. பறிபோன வாழ்க்கை.. மஞ்சு வாரியர் ரகசிய பக்கம்..!

கேரளாவை பூர்வீகமாக கொண்ட மஞ்சு வாரியர் திருச்சூர் மாவட்டத்தை சேர்ந்தவர். இவர் தமிழ்நாட்டில் இருக்கும் கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த நாகர்கோயிலில் பிறந்தவர். மலையாள திரை உலகின் லேடி சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படக்கூடிய இவர் சாட்சியம் என்ற மலையாள திரைப்படத்தில் நடித்ததை அடுத்து மலையாள திரை உலகில் பிரபலமானார். விவாகரத்து.. குழந்தையால் ஏமாற்றம்.. தற்போது மலையாளம் மட்டுமல்லாமல் தென்னிந்திய மொழிகளில் நடித்து வரக்கூடிய இவர் சல்லாபம் படத்தை அடுத்து ஈ புழையும் கடந்து, தூவல், கொட்டாரம், களியாட்டம், கிருஷ்ணகுடியில் ஒரு பிரணய காலத்து போன்ற படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில்தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்தவர். இவர் இந்திய தேசிய திரைப்பட சிறப்பு விருது, சிறந்த நடிகைக்கான கேரளா அரசின் விருதையும், ஃபிலிம் பேர் விருதையும் பெற்றவர். மேலும் இவர் மலையாள நடிகரான திலீப் என்பவரை...
ரித்திகா சிங்கை நினைச்சா எனக்கு பாவமா இருக்கு.. வாணி போஜன் சொல்வதை கேட்டீங்களா..?
Tamil Cinema News

ரித்திகா சிங்கை நினைச்சா எனக்கு பாவமா இருக்கு.. வாணி போஜன் சொல்வதை கேட்டீங்களா..?

சின்னத்திரையில் நாடகங்களில் நடித்து அதன் மூலமாக வாய்ப்பை பெற்று தமிழ் சினிமாவிற்கு நடிக்க வந்தவர் நடிகை வாணி போஜன். வாணி போஜனை பொறுத்தவரை தெய்வமகள் என்கிற சீரியல்தான் அவரது வாழ்க்கையை மாற்றியமைத்த சீரியல் என்று கூறவேண்டும். தெய்வமகள் சீரியல் சன் டிவியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்த பொழுது அதற்கு எக்கச்சக்கமான வரவேற்புகள் இருந்தது. அந்த சீரியலின் மூலமாகதான் வாணி போஜன் தமிழ் சினிமா துறையினர் மத்தியில் பிரபலமாக துவங்கினார். சீரியல் மூலம் வரவேற்பு: அதற்கு பிறகு அவருக்கு ஹாட்ஸ்டாரில் ட்ரிபில்ஸ் என்கிற வெப் சீரிஸில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது. அதே சமயத்தில் தான் தமிழில் வெளியான ஓ மை கடவுளே திரைப்படத்திலும் அவருக்கு வாய்ப்பு கிடைத்தது ஓ மை கடவுளே திரைப்படத்தில் கதாநாயகிக்கு அடுத்து ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் வாணி போஜன் நடித்திருந்தார். அதற்கு பிறகு வாணி போஜனுக்கு தமிழில் நிறைய வாய...
பிஞ்சுலையே பழுத்துடுச்சு.. ஆங்கில பத்திரிக்கை அட்டைப்படத்திற்கு அது தெரிய அனிகா சுரேந்திரன் ஹாட் போஸ்..!
Actress

பிஞ்சுலையே பழுத்துடுச்சு.. ஆங்கில பத்திரிக்கை அட்டைப்படத்திற்கு அது தெரிய அனிகா சுரேந்திரன் ஹாட் போஸ்..!

நடிகை மீனா போலவே மலையாள சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பிறகு தமிழ் சினிமாவில் வரவேற்பை பெற்றவர் நடிகை அனிகா சுரேந்திரன். இவர் மிகச் சிறுவயதிலேயே திரைப்படங்களில் நடிக்க துவங்கி விட்டார். நிறைய திரைப்படங்களில் இவர் குழந்தை கதாபாத்திரமாக மலையாளத்தில் நடித்திருக்கிறார். ஆனால் தமிழில் முதன் முதலாக அஜித் கதாநாயகனாக நடித்த என்னை அறிந்தால் திரைப்படத்தில்தான் அஜித்திற்கு மகளாக நடித்திருந்தார் அனிகா சுரேந்திரன். குழந்தை கதாபாத்திரம்: அதற்கு முன்பு வரை தமிழ் சினிமாவில் பெரிதாக அவரை தெரியாது ஆனாலும் அதற்கு முன்பே மலையாளத்தில் நடிகை நயன்தாராவுக்கு பிள்ளையாக ஒரு திரைப்படத்தில் நடித்திருக்கிறார் அனிகா சுரேந்திரன். அதனால் மலையாள சினிமாவில் அதிக வரவேற்பு பெற்ற ஒரு நடிகையாக அனிகா சுரேந்திரன் இருந்தார். தமிழிலும் என்னை அறிந்தால் திரைப்படத்திற்கு பிறகு வாய்ப்புகளை பெற்று வந்தார் அனிகா சுரே...
முட்டாள்.. அவங்க தரத்துக்கு கீழ இறக்கி.. கடுப்பான நயன்தாரா.. ஒரு TEA-யால் வெடித்த சர்ச்சை..!
Actress

முட்டாள்.. அவங்க தரத்துக்கு கீழ இறக்கி.. கடுப்பான நயன்தாரா.. ஒரு TEA-யால் வெடித்த சர்ச்சை..!

சமீப காலங்களாக பிரபலங்கள் கூறும் விஷயங்கள் என்பது எவ்வளவுக்குஉண்மை தன்மையுடன் இருக்கிறது என்பது கேள்விக்குறியான விஷயங்களாக இருந்து வருகிறது. ஏனெனில் வர வர பிரபலங்கள் தங்களுக்கு தோன்றுகிற விஷயங்களை எல்லாம் பேசுகிறார்களோ என்று யோசிக்கும் அளவிற்கு சில நேரங்களில் வதந்திகளை கூட பேசி விடுகின்றனர். உதாரணத்திற்கு கொரோனா காலகட்டத்தில் ரஜினி மாதிரியான பெரும் நடிகர்கள் பலரே தவறான விஷயங்களை எந்த மருத்துவ ஆதாரமும் இன்றி பேசியிருந்தனர். இந்த நிலையில் சமீபத்தில் நயன்தாரா பகிர்ந்த விஷயம்தான் சமூக வலைத்தளங்களில் அதிகமாக பேசப்பட்டு வருகிறது. ஹைபிஸ்கஸ் டீ எனப்படும் செம்பருத்தி டீ யின் மகிமையை கூறும் விதத்தில் பதிவு ஒன்றை போட்டு இருந்தார் நயன்தாரா. அந்த பதிவில் இந்த செம்பருத்தி டீ எனக்கு மிகவும் பிடித்த ஒன்று. இது ஆயுர்வேதத்தில் வெகு காலங்களாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. நயன்தாரா கூறும் மருத்துவம்: இதில...
படம் நடிக்க தடை.. சிக்கலில் தனுஷ்.. பரபரப்பு தகவல்கள்..!
Tamil Cinema News

படம் நடிக்க தடை.. சிக்கலில் தனுஷ்.. பரபரப்பு தகவல்கள்..!

தொடர்ந்து தமிழ் சினிமாவில் வெற்றி படங்களாக கொடுத்து வருகிறார் நடிகர் தனுஷ். தனுஷின் திரைப்படங்களுக்கு என்று தனியாக ஒரு ரசிகர் கூட்டம் இருப்பது அனைவரும் அறிந்த விஷயமே. வி.ஐ.பி திரைப்படத்திற்கு பிறகு தனுஷிற்க்கான ரசிக்கப்பட்டாளம் என்பது அதிகரிக்க துவங்கியது. அதற்கு தகுந்தார் போல தனுஷும் நடிக்கும் ஒவ்வொரு திரைப்படத்தின் கதை களத்தையும் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். ஒவ்வொரு திரைப்படத்திலும் வித்தியாசமான நடிப்பையும் வெளிப்படுத்தி வருகிறார். மாறுப்பட்ட நடிப்பு: வழக்கமான கமர்சியல் நடிகர்கள் மாதிரி கதை களங்களை தேர்ந்தெடுக்காமல் புது புது கதைகளை தேர்ந்தெடுத்தாலும் கூட தனுஷிற்கான மார்க்கெட் என்பது குறையாமலே இருக்கிறது. அதிலும் குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் திருச்சிற்றம்பலம் திரைப்படத்தை கூறலாம். திருச்சிற்றம்பலம் திரைப்படத்தில் சண்டை போடவே பயப்படும் ஒரு கதாபாத்திரமாக தனுஷ் நடித்தார். ...
ஷாலினி ஒரு பகுதி எடுக்கப்பட்டது.. இன்னும் சில நாள் ஷாலினி உடல் நிலை.. அஜித் தற்போது..
Tamil Cinema News

ஷாலினி ஒரு பகுதி எடுக்கப்பட்டது.. இன்னும் சில நாள் ஷாலினி உடல் நிலை.. அஜித் தற்போது..

தமிழ் சினிமாவில் அதிகமான ரசிகர்களைக் கொண்ட நடிகர்களில் முக்கியமானவராக அஜித் இருந்து வருகிறார். பெரும்பாலும் நடிகர்கள் தங்கள் ரசிகர்களை தக்க வைத்துக் கொள்வதற்கு பல்வேறு விஷயங்களை செய்வதை பார்க்க முடியும். ரசிகர்களுக்காக விழா நடத்துவார்கள் அதில் ரசிகர்களோடு சேர்ந்து போட்டோ எடுத்துக் கொள்வார்கள். நடிகர் ராகவா லாரன்ஸ் கூட ஒருமுறை இந்த மாதிரி தனது ரசிகர்களுக்காகவே ஒரு விழா நடத்தி அவர்களுக்கு உணவளித்து அவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார். வித்தியாசமான நடிகர்: ஆனால் இந்த மாதிரி எந்த ஒரு விஷயத்தையும் செய்யாமலேயே தனக்கென ஒரு தனி ரசிக்கப்பட்டாளத்தை தமிழ் சினிமாவில் தமிழ் மக்கள் மத்தியில்  கொண்டிருப்பவர் நடிகர் அஜித். அஜித்தை பொருத்தவரை எவ்வளவுக்கு சினிமா வாழ்க்கையின் மீது ஆர்வம் கொண்டிருக்கிறாரோ அதே அளவிற்கு தன்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையின் மீதும் அவர் கவனம் செலுத்தக்கூடியவர். பெரும்பாலு...
பேச முடியாமல் அழுத சித்தார்த்.. கண்முன் தோன்றிய விவேக்.. தொட்டு FEEL பண்ண மனைவி..
Tamil Cinema News

பேச முடியாமல் அழுத சித்தார்த்.. கண்முன் தோன்றிய விவேக்.. தொட்டு FEEL பண்ண மனைவி..

தொடர்ந்து தமிழ் சினிமாவில் சின்ன கலைவாணர் என்று அனைவராலும் அழைக்கப்பட்டவர் நடிகர் விவேக். இயக்குனர் பாலச்சந்தர் தமிழ் சினிமாவில் இருந்த காலகட்டம் முதலே விவேக்கும் தமிழ் சினிமாவில் இருந்து வருகிறார். இயக்குனர் பாலச்சந்தர் எவ்வளவு பெரிய இயக்குனர் என்பது அனைவரும் அறிந்த விஷயமே. நடிகர் கமல்ஹாசன் ரஜினிகாந்த் கூட பாலச்சந்தரிடம் மிகவும் அமைதியாகதான் பேசுவார்கள். அந்த அளவிற்கு பெரும் இயக்குனரான கே பாலச்சந்தரிடம் சரிக்கு சமமாக பேசக்கூடிய ஒரு நடிகராக விவேக் இருந்திருக்கிறார். விவேக்கிற்கு இருந்த செல்வாக்கு: ஒரு காமெடி நடிகருக்கு எதற்காக பாலச்சந்தர் அவ்வளவு உரிமை கொடுத்திருந்தார் என பார்க்கும் பொழுது விவேக்கின் அறிவுக்கு கொடுத்த மதிப்பு தான் அது என்று கூறப்படுகிறது. அப்போதே நிறைய விஷயங்களில் விவேக் தனித்துவமான நபராக இருந்தார். இயக்குனர் கே. பாலச்சந்தர் அவர் எழுதும் கதைகள் தொடர்பான விமர்சனங்களை க...
Exit mobile version