Tuesday, September 24
Uncategorized

நயன்தாராவின் 81 வது படம்… பட்டையை கிளப்பும் போஸ்டர் உடன் வெளியான அறிவிப்பு…!!

 நடிகை நயன்தாராவின் பிறந்தநாளை முன்னிட்டு அவர் அடுத்ததாக நடிக்க இருக்கக்கூடிய 81 வது படம் பற்றிய தகவல்களை பட குழு வெளியிட்டு அனைவரையும் பிரம்மிப்பில் ஆழ்த்தியுள்ளது. இந்தத் திரைப்படத்தை துரை செந்தில்குமார் இயக்க இருக்கிறார் என்பது மேலும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் படத்தை நயன்தாரா தன்னுடைய சொந்த நிறுவனமான ரௌடி பிக்சர்ஸ் நிறுவத்தின் சார்பில் தயாரிக்க இருக்கிறார் என்ற அறிவிப்பு உறுதியாக கிடைத்துவிட்டது.  இன்னும் பெயர் வைக்கப்படாத இந்தப் படத்தை தமிழில் எதிர்நீச்சல், காக்கி சட்டை, கொடி, பட்டாசு போன்ற தரமான படங்களைத் தந்த துரை செந்தில்குமார் தான் இயக்க உள்ளார். எனவே அந்த படத்தின் தற்போதைய ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி வைரலாகிவிட்டது.  இதனை அடுத்து இந்தப் படம் பற்றி வெளியிடப்பட்ட அறிக்கையில் தயாரிப்பாளர் விக்னேஷ் சிவன் கூறும்போது வித்தியாசமான கதைகளை தருவதில் வல்லவர் துரை செந்தில்கும...
Uncategorized

தல அஜித் துணிவு திரைப்படத்தை வெளியிடக்கூடிய வெளிநாட்டு உரிமையை கைப்பற்றியது லைக்கா நிறுவனம்…!!

எஸ் வினோத் இயக்கி இருக்கக்கூடிய துணிவு திரைப்படத்தில் தல அஜித் அற்புதமாக நடித்திருக்கிறார். மேலும் இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக மஞ்சு வாரியார் நடித்திருந்தார். வரும் பொங்கலுக்கு ரிலீசாக உள்ள நிலையில் உள்நாட்டு உரிமையை ரெட் ஜெயன்ட் மூவி நிறுவனத்தின் உரிமையாளர் உதய நதி ஸ்டாலின் கைப்பற்றி இருக்கிறார்.  மேலும் ரசிகர்களின் மத்தியில் மாபெரும் எதிர்பார்ப்பை கிளப்பியிருக்கும் இந்தப் படமும், விஜய்யின் வாரிசு படமும் ஒரே பொங்கல் தினத்தில் வெளிவருவதால் ரசிகர்களிடையே ஏகோபித்த வரவேற்பும் மற்றும் கடும் போட்டோ போட்டி நிலவி வருகிறது.  இந்த நிலையில் வெளிநாடுகளில் இந்த துணிவு படத்தை வெளியிடுவதற்கான உரிமையை லைக்கா நிறுவனம் பெற்றுள்ளது. அது குறித்த தகவல்கள் ஏற்கனவே வெளியாகி உள்ள நிலையில் அதை உறுதி செய்யும் விதமாக தற்போது ஒரு போஸ்டரை போட்டு தனது கெத்தை காட்டியுள்ளது லைக்கா நிறுவனம்.  மேலும் அஜித்தின் துணிவு...
Uncategorized

வித்தியாசமான மனுஷி படப்பிடிப்பை முடித்து விட்ட நிலையில் … எதிர்பார்ப்பில் காத்திருக்கும் நடிகை ஆண்ட்ரியா…!!

நடிகை ஆண்ட்ரியா ஏறக்குறைய 17 ஆண்டுகளுக்கு மேலாக திரை துறையில் நின்று இது வரை நிலைத்து நின்று போராடுகிறார் என்றால் அதற்கென்று தனி திறமையும் ஈடுபாடும் இருக்க வேண்டும் அந்த விதத்தில் இவர் சளைத்தவர்  அல்ல .  இன்று பெரும்பாலும் ஹீரோயின்கள் என்றால் ஹீரோக்களை கட்டிப்பிடித்து டூயட் பாட்டு மட்டும் பாடுவதற்காக மட்டுமே படைக்கப்பட்டவர்கள் என்ற காலம் காலமாக இருந்து வரக்கூடிய எண்ணக் கட்டுப்பாட்டை எல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு கதைக்கும் கதாபாத்திரத்தில் முக்கியத்துவம் தரக்கூடிய படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் நடிகை ஆண்ட்ரியா.  சிறந்த நடிகை என்பதோடு மட்டுமல்லாமல் சிறந்த பின்னணி பாடகி என்பது அனைவருக்குமே நன்றாக தெரியும். தமிழ் திரையுலகுக்கு நடிகர் சரத்குமார் நடிப்பில் வெளிவந்த பச்சைக்கிளி முத்துச்சரம் என்ற திரைப்படத்தில் அறிமுகமானார்.  மேலும் செல்வராகவன் இயக்கத்தில் வெளிவந்த ஆயிரத்தில் ஒருவன் படத்...
Uncategorized

உதயநிதி ஸ்டாலினின் கலகத் தலைவன் படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா? தெரிந்து கொள்ள படிக்க வாங்க…!!

உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் வெளிவந்திருக்க கூடிய கழகத் தலைவன் திரைப்படமானது  காற்று மாசுபடுதலை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டு இருக்கக்கூடிய புதுமையான திரைப்படம் எனக் கூறலாம்.  இந்த திரைப்படத்தை உதயநிதி தனது ரெட் லைட் மூவி நிறுவனத்தின் மூலம் தயாரித்துள்ளார். இவர் நெஞ்சுக்கு நீதி என்ற திரைப்படத்திற்கு பிறகு இந்த திரைப்படத்தில் அபாரமான தோற்றத்தில் மிக அற்புதமான முறையில் தனது நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். இந்தப் படத்தை மகிழ்த்திருமேனி இயக்கியிருக்கிறார். மேலும் படத்தில் நிதி அகர்வால், ஆரவ், கலையரசன் போன்றோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். இரண்டு நாட்களுக்கு முன்பு திரையரங்குகளில் வெளியாகி இருக்கக்கூடிய இந்த திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது என்று கூறலாம்.  மேலும் இந்த திரைப்படத்தில் ஒவ்வொரு கதாபாத்திரத்தின் நடிப்பை செதுக்கியிருக்கிறார் மகிழ் திருமேனி ...
Uncategorized

தெரியலையா..? பாவாடையை கிழிச்சு காட்டுறேன் பாருங்க.. தொடையை காட்டி வெறியேத்தும் பிந்து மாதவி..!

தமிழ் சினிமாவில் கழுகு என்ற படத்தில் அறிமுகமானவர் நடிகை பிந்துமாதவி. பார்ப்பதற்கு சில்க்ஸ்மிதா போலவே காட்சியளித்த இவருக்கு தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. தன்னுடைய முதல் படத்தின் மூலமே பெருவாரியான ரசிகர்களின் கவனத்திற்கும் வந்தார் நடிகை பிந்து மாதவி அடுத்தடுத்த படங்களில் நடித்து வந்த இவர் ஒரு கட்டத்தில் பட வாய்ப்புகள் இல்லாமல் சினிமாவை விட்டு ஒதுங்கினார். மேலும் தன்னுடைய பட வாய்ப்புகளை உறுதிப்படுத்திக் கொள்ளும் முயற்சியில் இறங்கியிருக்கும் இவர் சமீபகாலமாக இணையத்தில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவதை வாடிக்கையாக கொண்டிருக்கிறார். அந்த வகையில் தற்போது கிழிந்த பாவாடை அணிந்து கொண்டு கடற்கரையில் தன்னுடைய பின் அழகை தூக்கி காட்டும் இவரது புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள் அவரது அழகை வர்ணித்து கருத்து தெரிவித்து வருகிறார்கள். மேலும் இந்த ஷேப்புக்கு எப...
Uncategorized

இது தொப்புளா..? இல்ல, மெதுவடையா..? – தலையில் புல்லுகட்டுடன் சூடேற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ்..!

காக்கா முட்டை என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்ற நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தமிழ் தெலுங்கு மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் மும்முரமாக நடித்து வருகிறார். காலில் சக்கரம் கட்டிக்கொண்டு சுழன்று வரும் இவர் தற்போது இந்தி படங்களில் நடிக்க ஆரம்பித்திருக்கிறார். ஒருமுறை ஹிந்தி தெரியாது போடா என்று டீசர்ட் அணிந்து கொண்டு கலவரம் செய்தவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்தி தெரியும் வாடா என்று கூறுவதுபோல இந்தி படங்களில் நடிக்க சென்றிருக்கிறார். மற்றும் கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கக் கூடிய படங்களில் நடித்து வருகிறார் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். அந்த வகையில் டிரைவர் ஜமுனா, சொப்பனசுந்தரி உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து முடித்திருக்கிறார் மேலும் ஃபர்ஹானா என்ற திரைப்படத்திலும் நடித்து இருக்கிறார். இந்த திரைப்படங்களில் டிரைவர் ஜமுனா திரைப்படம் வெளியாகி...
Uncategorized

“நல்ல வேளை.. தொடைக்கு நடுவுல கையை போட்டீங்க.. இல்லனா மானம் போயிருக்கும்..” – அதிர வைத்த அர்ச்சனா..!

சீரியல் நடிகை மற்றும் சினிமா நடிகை என இரட்டை குதிரை சவாரி செய்து வரும் நடிகை அர்ச்சனா மாரியப்பன். சமீபகாலமாக இணையப் பக்கங்களில் படு கிளாமரான புகைப்படங்களை பதிவு செய்து வருகிறார். சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் பேசிய இவர் படப்பிடிப்பு தளங்களில் நடிகைகளுக்கு நடக்கும் கொடுமைகள் குறித்து பேசி இருந்தார். அவர் பேசுகையில் துணை நடிகைகளுக்கு என தனியான கேரவன் வசதி மற்றும் கழிவறை வசதிகள் கூட இருக்காது. சில இடங்களுக்கு சென்றால் அங்கிருந்து எப்போது திரும்பி வருவோம் என்று எண்ணம் தோன்றும் அந்த அளவிற்கு கொடுமையானதாக கூட இருக்கும் என்று தன்னுடைய படப்பிடிப்பு தளங்கள் குறித்த அனுபவத்தை பகிர்ந்து வந்தார் நடிகை நடிகை அர்ச்சனா மாரியப்பன். மேலும் ஒரு படத்தில் நடிக்கும்போது பிரபல இயக்குனர் ஒருவர் தன்னிடம் தவறான முறையில் நடந்து கொண்டார் என்பதையும் பதிவு செய்திருந்தார். அவர் கூறியதாவது, ஒருமுறை செவிலியர் வேடத்தில...
Uncategorized

இது இடுப்பா..? இல்ல, அல்வா துண்டா..? – ஸ்லீவ்லெஸ் உடையில்.. வெறியேத்தும் அதுல்யா ரவி..!

சினிமாவில் நடிகைகளின் கவர்ச்சிப் யாரும் முக்கியத்துவம் கொடுப்பதில்லை. ஆனால், கதைக்கு என்ன தேவையோ அதைத்தான் நாங்கள் கொடுத்து வருகிறோம் என்று கூறியிருக்கிறார் நடிகை அதுல்யா ரவி. கோயம்புத்தூர் மாவட்டத்தை சேர்ந்தவர் ரவி ஆரம்பத்தில் குறும் படங்களில் நடித்து வந்த இவர் காதல் கண் கட்டுதே என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலம் ஆனார். அதனை தொடர்ந்து இவருக்கு படவாய்ப்புகள் குவிந்து வருகின்றது ஆனால் இவர் நடிக்கும் படங்களில் எல்லாம் இவருடைய கவர்ச்சிக்கு தான் பிரதானமான பங்கு இருப்பதாக தெரிகிறது. ஆனால் இவருடைய நடிப்பை யாரும் கவனிக்கவில்லை என்று தான் நாம் புரிந்து கொள்ள முடிகிறது. அனைத்து படங்களிலுமே இவரை ஒரு கிளாமர் பொம்மையாக மட்டுமே பயன்படுத்தி இருக்கிறார்கள். ஏமாளி ஆரம்பித்து கடைசியாக வெளியான முருங்கைக்காய் சிப்ஸ் வரை இவரை ஒரு கிளாமர் பொம்மையாக மட்டுமே இயக்குனர்கள் பயன்படுத்த...
Uncategorized

இது உதடா..? இல்ல… செர்ரி பழமா..? – இளசுகளை ஏங்க வைத்த “கருப்பன்” தன்யா ரவிச்சந்திரன்..!

தன்யா ரவிச்சந்திரன் : தமிழில் பலே வெள்ளையத் தேவா என்ற திரைப்படத்தில் அறிமுகமாகி தற்போது ரசிகர்கள் மத்தியில் நன்கு அறியப்பட்ட ஒரு நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார் நடிகை தன்யா ரவிச்சந்திரன். விஜய் சேதுபதியுடன் கருப்பன் படத்தில் நடித்த இவர் அதன்பிறகு சினிமா வாய்ப்புகள் கிடைக்காமல் கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகள் திரைத்துறையில் இருந்து ஒதுங்கி இருந்தார். தற்போது நடிகர் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் வெளியான நெஞ்சுக்கு நீதி என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் மீண்டும் தமிழுக்கு ரீ-என்ட்ரி கொடுத்திருக்கிறார் நடிகை தன்யா ரவிச்சந்திரன். இளம் நடிகையான இவர் கிட்டத்தட்ட ஆறு ஆண்டுகளில் நான்கு படங்களில் மட்டுமே நடித்திருக்கிறார் என்பது தான் ஆச்சரியம். இத்தனைக்கும் இவர் பிரபல நடிகர் ரவிச்சந்திரனின் பேத்தி என்பது குறிப்பிடத்தக்கது. கடைசியாக நடிகர் அதர்வா நடிப்பில் உருவான என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்தி...
Uncategorized

திரிஷா-வின் போஸ்டரை பார்த்து ரசிகர் செய்த வேலை..! – தீயாய் பரவும் வீடியோ..!

தன்னுடைய போஸ்டரை பார்த்து தன்னுடைய குட்டி ரசிகர் ஒருவர் செய்த வேலையை வீடியோ வடிவில் வெளியிட்டு இருக்கிறார் நடிகை திரிஷா. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தென்னிந்திய சினிமா உலகில் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக ரசிகர்கள் மத்தியில் அறியப்படும் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார் நடிகை திரிஷா. ஆரம்பத்தில் துணை கதாபாத்திரங்களில் நடித்து வந்தார் எனினும் அடுத்தடுத்த படங்களில் ஹீரோயினாக நடித்து முன்னணி நடிகை என்ற அந்தஸ்தை பெற்றார். தமிழ் சினிமாவில் இவர் எவ்வளவு அந்த அளவுக்குப் பிரபலமாக இருக்கிறதோ அந்த அளவுக்கு தெலுங்கு சினிமாவிலும் இவரது பிரபலம் கிடைத்தது.  தமிழ் தெலுங்கு என கிட்டத்தட்ட அனைத்து முன்னணி நடிகர்களுடனும் ஜோடி நடித்திருக்கும் நடிகை திரிஷா திருமணம் என்ற வார்த்தையை கேட்டாலே தெரித்து ஓடி வருகிறார். காரணம் இவருடைய முதல் திருமணம் நிச்சயதார்த்தம் வரை வந்து நின்று வி...