Tuesday, September 24
கல்யாணத்தில் கலந்துக்க சம்பளம் வாங்குறாங்க.. என்ன கலாச்சாரம் இது.. விளாசும் நாகர்ஜுனா..? யாரை சொல்ட்றாரு..?
Tamil Cinema News

கல்யாணத்தில் கலந்துக்க சம்பளம் வாங்குறாங்க.. என்ன கலாச்சாரம் இது.. விளாசும் நாகர்ஜுனா..? யாரை சொல்ட்றாரு..?

உலகிலேயே அதிக செலவில் நடைபெற்ற திருமணம் எதுவென்று கேட்டால் இப்பொழுது இந்திய மக்கள் அனைவரும் சொல்லும் திருமணம் முகேஷ் அம்பானியின் வீட்டு திருமணமாகதான் இருக்கும். அந்த அளவிற்கு கோடிகளில் இறைத்து தனது மகன் ஆனந்த் அம்பானியின் திருமணத்தை நடத்தி இருக்கிறார் முகேஷ் அம்பானி. தமிழ்நாட்டில் பெரிதாக இது குறித்து பேச்சுகள் இல்லை என்றாலும் கூட பாலிவுட் பக்கம் அதிகமாக முகேஷ் அம்பானி வீட்டில் நடந்த திருமண விசேஷம்தான் பேச்சாக இருந்து வந்தது. முகேஷ் அம்பானியின் இளைய மகனான ஆனந்த் அம்பானி ராதிகா மெர்சன்ட் என்கிற பெண்ணை திருமணம் செய்து இருக்கிறார். பெரிய செலவில் திருமணம்: இந்த திருமண விழாவில் பாலிவுட் பிரபலங்களில் துவங்கி கோலிவுட் வரை அனைத்து சினிமா பிரபலங்களும் கலந்து கொண்டனர். சில பிரபலங்களுக்கு பத்திரிகை வைத்து அவர்கள் அதில் கலந்து கொள்ளவில்லை. உலக பணக்காரர்களில் டாப் 10 வரிசையில் ஒருவராக இருக்கும் ம...
என் பொண்டாட்டி மட்டும் இல்லனா.. சில்க் ஸ்மிதாவை முடிச்சிருப்பேன்.. அவன் இவன் பட நடிகர்..!
Tamil Cinema News

என் பொண்டாட்டி மட்டும் இல்லனா.. சில்க் ஸ்மிதாவை முடிச்சிருப்பேன்.. அவன் இவன் பட நடிகர்..!

தமிழ் சினிமாவில் முன்பு கவர்ச்சி நடிகைகளுக்கு என்று ஒரு காலகட்டம் இருந்தது. கவர்ச்சியான நடிகைகளுக்கு என்று தனியாக ரசிக்கப்பட்டாளம் இருந்தது. இதனாலேயே பிரபலமான கவர்ச்சி நடிகைகளை தொடர்ந்து திரைப்படங்களில் நடிக்க வைப்பதை இயக்குனர்களும் பின்பற்றி வந்தனர். ஆனால் இப்பொழுது எல்லாம் தமிழ் சினிமாவில் கவர்ச்சி நடிப்பு என்பதே குறைந்துவிட்டது. தெலுங்கு, ஹிந்தி மாதிரியான சினிமாக்களில் இன்னமும் அதிகமாக கவர்ச்சி இருந்து வருகிறது. ஹிந்தியில் இப்பொழுதும் நோரா ஃபெத்தி மாதிரியான கவர்ச்சி நடிகைகள் இருந்து கொண்டுதான் இருக்கின்றனர். அப்படி தமிழ் சினிமாவில் ஒரு காலகட்டத்தில் பிரபலமான கவர்ச்சி நடையாக இருந்தவர் நடிகை சில்க் ஸ்மிதா. ரஜினிகாந்த் கமல்ஹாசன் மாதிரியான பெரும் நடிகர்கள் பலருடனும் இணைந்து நடித்த சில்க் ஸ்மிதா கண்களாலேயே கிரங்கடிக்கும் கவர்ச்சியை கொண்டவர். சில்க் ஸ்மிதாவுக்கு இருந்த மார்க்கெட்: அதனால...
நயன்தாரா முதல் திரிஷா வரை.. எந்தெந்த உறுப்பில் பிளாஸ்டிக் சர்ஜரி..! புட்டு புட்டு வைத்த மருத்துவர்..!
Actress

நயன்தாரா முதல் திரிஷா வரை.. எந்தெந்த உறுப்பில் பிளாஸ்டிக் சர்ஜரி..! புட்டு புட்டு வைத்த மருத்துவர்..!

சினிமாவில் நடிகர்களுக்கு வாய்ப்புகளும் வரவேற்புகளும் கிடைப்பதற்கும், அதே வாய்ப்புகள் நடிகைகளுக்கு கிடைப்பதற்கும் இடையே நிறைய வேறுபாடுகள் இருக்கின்றன. கதாநாயகனாக நடிக்கும் நடிகர்களை பொருத்தவரை அவர்களது அழகை பெரிதாக மக்கள் பார்க்க மாட்டார்கள். நன்றாக நடிக்க தெரிந்திருந்தாலே அவர்களுக்கு போதுமானதாக இருக்கும் ஆனால் நடிகைகளை பொறுத்தவரை அவர்கள் முக அழகை தொடர்ந்து மேம்படுத்தி வந்தால் மட்டுமே வாய்ப்புகளை பெற முடியும். அவர்கள் அழகு குறைந்து விட்டால் உடனே அதற்கு பிறகு அவர்களுக்கு வாய்ப்புகளும் குறைந்துவிடும். இதனால் நடிகைகள் தொடர்ந்து முக அழகை மேம்படுத்த செயற்கை முக அழகு சிகிச்சைகளை செய்து கொள்கின்றனர். அப்படியாக தமிழ் சினிமாவில் எந்தெந்த நடிகைகள் என்ன மாதிரியான முக அழகு சிகிச்சைகள் செய்திருக்கின்றனர் என்று விளக்குகிறார் டெர்மடாலஜிஸ்ட் மருத்துவர் ஹமின் அனன். அவர் கூறும் பொழுது தமிழ் சினிமாவில் நயன...
விவாகரத்தான பிறகு கர்ப்பம்..? சமந்தா வெளியிட்ட பதிவால் ஷாக்கான ரசிகர்கள்..! என்ன நடக்குது இந்த ஊர்ல..?
Actress

விவாகரத்தான பிறகு கர்ப்பம்..? சமந்தா வெளியிட்ட பதிவால் ஷாக்கான ரசிகர்கள்..! என்ன நடக்குது இந்த ஊர்ல..?

ஆரம்பத்தில் சாதாரண நடிகையாக அறிமுகம் ஆகி அதற்கு பிறகு கவர்ச்சி நடிகையாக மாறியவர் நடிகை சமந்தா. நடிகர் அதர்வா கதாநாயகனாக நடித்த பானா காத்தாடி திரைப்படம் மூலமாக கதாநாயகியாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். அதற்கு பிறகு மாஸ்கோவின் காவேரி என்கிற திரைப்படத்தில் நடித்தார். இந்த திரைப்படங்களில் எல்லாம் நடிக்கும் பொழுது மிக சிறு வயது பெண்ணாக இருந்தார் சமந்தா. ஆனால் அந்த படங்களில் எல்லாம் அவருக்கு பெரிதாக வரவேற்பு கிடைத்ததில்லை இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் சமந்தா நடித்த நான் ஈ திரைப்படம்தான் தெலுங்கு மற்றும் தமிழ் இரண்டிலும் அவருக்கு அதிக வரவேற்பை பெற்று கொடுத்தது. கவர்ச்சி நடிகையாக மாறிய சமந்தா: அந்த திரைப்படத்திற்கு பிறகு வரவேற்பு பெற்ற நடியாக மாறினார் சமந்தா ஒரு காலகட்டம் வரை பெரிதாக கவர்ச்சி காட்டி நடிக்காமல் இருந்து வந்தார் சமந்தா. அஞ்சான் திரைப்படத்தில் திடீரென ஒட்டுமொத்த கவர்ச்சியில் இ...
இவ்ளோ அழகா இருக்கீங்க.. அதுக்கு கூப்பிட்டிருக்காங்களா..? நடிகை ஸ்ரீரஞ்சனி கொடுத்த பதில்..!
Tamil Cinema News

இவ்ளோ அழகா இருக்கீங்க.. அதுக்கு கூப்பிட்டிருக்காங்களா..? நடிகை ஸ்ரீரஞ்சனி கொடுத்த பதில்..!

சினிமாவில் தொடர்ந்து துணை கதாபாத்திரங்களில் நடித்து மக்கள் மத்தியில் அதிக பிரபலமான நடிகைகளில் முக்கியமானவர் ஸ்ரீ ரஞ்சனி. இவரது பெயரே ரசிகர்களுக்கு தெரியாது என்றாலும் கூட அவரை அனைவருக்கும் தெரியும். நிறைய திரைப்படங்களில் அவரை மக்கள் பார்த்திருப்பார்கள். ஆனால் இந்த நடிகையின் பெயர் என்ன என்று மட்டும் அப்பொழுது பெரிதாக யோசித்து இருக்க மாட்டார்கள். அந்த வகையில் மக்கள் மத்தியில் பிரபலமான நடிகை ஸ்ரீ ரஞ்சனி என்று கூறலாம். தமிழில் பல படங்களில் நடித்த நடிகை: கிட்டத்தட்ட 110 திரைப்படங்களில் இதுவரை நடித்திருக்கிறார் ஸ்ரீ ரஞ்சனி அது மட்டும் இல்லாமல் சீரியல்களிலும் நிறைய இவர் நடித்திருக்கிறார். 2000 ஆண்டு இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான அலைபாயுதே திரைப்படத்தில்தான் முதன்முதலாக மாதவனுக்கு அன்னி கதாபாத்திரத்தில் அறிமுகமானார் ஸ்ரீரஞ்சனி. அதற்குப் பிறகு அவர் தமிழ் சினிமாவில் நிறைய திரைப்படங்...
இதனால தான் மலையாள சினிமாவில் நடிப்பதில்லை.. துல்கர் சல்மான் வேதனை.. என்ன இப்படி சொல்லிட்டாரு..!
Tamil Cinema News

இதனால தான் மலையாள சினிமாவில் நடிப்பதில்லை.. துல்கர் சல்மான் வேதனை.. என்ன இப்படி சொல்லிட்டாரு..!

மலையாள சினிமாவில் மிகப் பிரபலமான நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் துல்கர் சல்மான். 2012 முதலே மலையாள சினிமாவில் நடித்து வருகிறார். இவரது இரண்டாவது திரைப்படம் ஆன உஸ்தாத் ஹோட்டல் என்கிற திரைப்படமே அப்பொழுது மலையாளத்தில் பெரிதாக வரவேற்பு பெற்ற திரைப்படமாக இருந்தது. தொடர்ந்து கதை தேர்ந்தெடுப்பதில் அதிக கவனம் செலுத்தி வருகிறார் துல்கர் சல்மான். அவரது தந்தை மம்மூட்டியை போலவே அவரும் வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்கிறார். துல்கர் சல்மானை பொறுத்தவரை காமெடி கதாபாத்திரத்தில் துவங்கி ரவுடி கதாபாத்திரம் வரை பல வேடங்களில் நடித்துள்ளார். துல்கர் அறிமுகம்: தமிழில் முதன் முதலில் வாயை மூடி பேசவும் என்கிற திரைப்படத்தின் மூலமாக அறிமுகமானார் துல்கர் சல்மான். துல்கர் சல்மான் சினிமாவில் அறிமுகமான காலகட்டத்தில் அவர் மம்முட்டியின் மகன் என்பது பலருக்கும் தெரியாது. வாயை மூடி பேசவும் திரைப்படத்திற்கு ப...
சக பெண் இயக்குனருடன் அந்த உறவில் முன்னணி நடிகை.. வானவில் ஜோடியை வட்டம் போட்டு காட்டிய பாடகி..!
Gossips Corner

சக பெண் இயக்குனருடன் அந்த உறவில் முன்னணி நடிகை.. வானவில் ஜோடியை வட்டம் போட்டு காட்டிய பாடகி..!

தமிழ் திரை உலகில் கிசு கிசுகளுக்கு பஞ்சம் இல்லாதது போல பல விஷயங்கள் தற்போது நடந்தேறி வருகிறது. அந்த வகையில் முன்னணி நடிகை சகப் பெண் இயக்குனரோடு கொண்டிருக்கும் உறவு குறித்து பரபரப்பான விஷயங்கள் வெளி வந்து பலரையும் முகம் சுளிக்க வைத்துள்ளது. இது சம்பந்தமான விவரங்கள் பற்றி இந்த பதிவில் விரிவாகவும், விளக்கமாகவும் நீங்கள் படித்து தெரிந்து கொள்ளலாம். சகப் பெண் இயக்குனருடன் அந்த உறவில்.. இந்தப் பெண் இயக்குனர் விரல் நடிகரை வைத்து பல வெற்றி படத்தை இயக்கியவர். அந்த பிரபல இயக்குனரின் பெண் உதவியாளர் ஒருவருடன் அந்த மாதிரியான உறவில் இருக்கிறார் என்று பகிரங்கமாக பாடகி ஒருவரால் சுட்டிக்காட்டப்பட்டிருக்கிறார். ஏற்கனவே திரை உலகில் நடக்கும் அட்ஜஸ்ட்மென்ட்கள் பற்றி பல்வேறு கருத்துக்கள் வெளி வருவதோடு பாலியல் ரீதியாக பெண்களுக்கு நடக்கும் அநீதிகளும் இணையங்களில் பல்வேறு வகைகளில் வெளி வந்த வண்ணம் உள்ளது. ...
என்னா கும்மு.. ஸ்லீவ்லெஸ் உடையில்.. சினிமா நடிகைகளை ஓரம் கட்டும் சீரியல் நடிகை தமிழ்செல்வி..!
Television

என்னா கும்மு.. ஸ்லீவ்லெஸ் உடையில்.. சினிமா நடிகைகளை ஓரம் கட்டும் சீரியல் நடிகை தமிழ்செல்வி..!

விஜய் டிவி என்றாலே பிரம்மாண்டம் அதிலும் இதில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி ஒவ்வொன்றுக்கும் அதிகளவு ரசிகர் வட்டாரம் உள்ளது. அந்த வகையில் சிறகடிக்க ஆசை சீரியலில் மீனாவின் அம்மா கேரக்டரில் நடித்திருக்கும் நடிகை தமிழ்செல்வி தற்போது வெளியிட்டு இருக்கும் புகைப்படத்தால் இணையத்தில் குட்டி சுனாமியே ஏற்பட்டுள்ளது. சீரியலில் மட்டும் இழுத்து போர்த்தி நடித்தத தமிழ்செல்வி சமூக வலைத்தள பக்கங்களில் இப்படி ஏறுக்கு மாறான புகைப்படங்களை எப்படி வெளியிடுகிறார்கள் என்று கேட்கத் தோன்றக்கூடிய அளவு புகைப்படத்தின் தரம் உள்ளது. சீரியல் நடிகை தமிழ்செல்வி.. சீரியல் நடிகையான தமிழ்ச்செல்வியை பொருத்த வரை இவர் விஜய் டிவி, சன் டிவி, ஜீ தமிழ் என பல தொலைக்காட்சிகள் பல்வேறு சீரியல்களில் அம்மா, அண்ணி, அக்கா போன்ற கேரக்டர் ரோல்களை செய்து பெரு வாரியான ரசிகர்களுக்கு சொந்தக்காரியாக மாறிவிட்டார். இவர் சீரியல்களில் மட்டுமல்லாமல் ச...
“ரசிகரின் அந்த உறுப்பில் ராஷ்மிகாவின் பெயர் டாட்டூ..” ராஷ்மிகா மந்தனா கொடுத்த தடாலடி பதில்..!
Tamil Cinema News

“ரசிகரின் அந்த உறுப்பில் ராஷ்மிகாவின் பெயர் டாட்டூ..” ராஷ்மிகா மந்தனா கொடுத்த தடாலடி பதில்..!

ரஞ்சிதமே ரஞ்சிதமே என்ற பாடல் வரிகளின் மூலம் தமிழக இளைஞர்களை கட்டிப்போட்ட நடிகை ராஷ்மிகா மந்தனா ஆரம்பத்தில் கன்னட படத்தில் நடித்ததை அடுத்து தென்னிந்திய மொழிகளில் நடிக்க ஆரம்பித்தார். இதனை அடுத்து பாலிவுட் படங்களிலும் நடிக்க ஆரம்பித்திருக்கும் இவர் இளைஞர்களின் க்ரஷ் என்று சொன்னால் மிகையாகாது. ஏனெனில் ராஷ்மிகா மந்தானாவை ஃபாலோ செய்கின்ற ரசிகர்கள் அதிக அளவு இருக்கிறார்கள். நடிகை ராஷ்மிகா மந்தனா.. கன்னட திரைப்படமான கிரிக் பார்ட்டியின் மூலம் திரையுலகில் நுழைந்த இவர் பெங்களூருவில் இருக்கும் எம் எஸ் ராமையா கலை அறிவியல் மற்றும் வணிகவியல் கல்லூரியில் உளவியல், இதழியல் மற்றும் ஆங்கில இலக்கியத்தில் இளங்கலை பட்டம் வென்றவர். கீதா கோவிந்தம் என்ற திரைப்படத்தில் விஜய தேவரகொண்டா உடன் இணைந்து நடித்ததை அடுத்து ரசிகர்கள் வட்டாரத்தை அதிகரித்துக் கொண்ட இவருக்கு பல படங்களில் நடிக்க கூடிய வாய்ப்புகள் தொடர்ந்...
ரத்தத்தை விற்று சோறு போட்ட கவுண்டர்.. பீலி சிவம் வெளியிட்ட உருக வைக்கும் தகவல்..!
Tamil Cinema News

ரத்தத்தை விற்று சோறு போட்ட கவுண்டர்.. பீலி சிவம் வெளியிட்ட உருக வைக்கும் தகவல்..!

பழம்பெரும் நடிகரான பீலிசிவம் திரைப்படங்களிலும் தொலைக்காட்சி நாடகங்களிலும் சுமார் 60 ஆண்டுகளுக்கும் மேலாக நடித்து பெருவாரியான ரசிகர்களை தனக்காக பெற்றுக் கொண்டவர். இவர் நாடகத் துறையில் மிகச்சிறந்த நடிகராக வலம் வந்ததை அடுத்து தமிழக அரசின் கலைமாமணி விருதினை 1995-ஆம் ஆண்டு பெற்றிருக்கிறார். நடிகர் பீலி சிவம்.. பி எல் சின்னப்பன் என்ற இயற்பெயரைக் கொண்ட பீலிசிவம் 1938-ஆம் ஆண்டு ஜூலை மாதம் 5-ஆம் தேதி பிறந்தவர். இவர் தூரத்தில் இடி முழக்கம் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகிற்கு அறிமுகம் ஆனார். இந்த படத்தில் விஜயகாந்த் உடன் இணைந்து நடித்திருக்கிறார். மேலும் வளர்ந்து வரும் நடிகர்களுக்கு முன்னோடியாக திகழ்ந்த நடிகர் பீலிசிவம் இமைகள், துரத்தும் இடி முழக்கம், அபிமன்யு, தங்கபாப்பா, முஹம்மது பின் துக்ளக், விருதகிரி, அழகன், முதல் வசந்தம், மனசுக்கேத்த மகராசா ஆகிய திரைப்படங்களில் முக்கிய கதாபாத்...