Tuesday, September 24
Uncategorized

விடாமல் துரத்தும் இரவின் நிழல்….!! என்ன செய்வார் பார்த்திபன்? படிக்க உள்ளே வாங்க…!!

அடை மழை பெய்ய ஆரம்பித்தால் நிறுத்தாது… அது போல் வெயிலின் கொடுமை தாக்க ஆரம்பித்தால் தாக்குப் பிடிக்க முடியாது என்பது போல பார்த்திபனுக்கு இது  அதிர்ஷ்டம் இல்லாத காலம் என்று தான் கூற வேண்டும்.  இவர் இயக்கிய இரவின் நிழல் படம் தொடர்ந்து சர்ச்சைகளை தன் வசம் மேலும் மேலும் கொண்டு வருகிறதா? அல்லது அது சர்ச்சையில் சிக்கித் தவிக்கிறதா? என்பது புரியாத புதிராக உள்ளது.  இந்தப் படத்தை முதல் சிங்கிள் ஷாட் நான் லீயர் படம் என்று அறிவித்தார். அதனைத் தொடர்ந்து அவரின் புதிய முயற்சிக்கு பாராட்டுக்கள் வந்து குவிந்தது .இதில் இது முதல் படம் அல்ல. இரண்டாவது படம் தான் என்று பலரும் விமர்சித்தார்கள்.  அந்த விமர்சனங்களுக்கு சரியான பதிலை பார்த்திபன் சொல்லிக் கொண்டிருந்தார். மேலும் தற்போது இந்த படம் ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ளது. இதில் இந்தப் படம் உலகின் இரண்டாவது சிங்கிள் ஷாட் ஆன் லீயர் படம் என்ற குறிப்புடன் வெளியிட...
Uncategorized

ப்பா.. எம்புட்டு அழகு.. ஜொலிக்கும் வாணி போஜன்..! – ஜொள்ளு விடும் ரசிகர்கள்..!

சிரித்து சிரித்து என்னை சிதறடித்தாய் என்ற பாடலின் வரிகளுக்கு ஏற்ப வாணி போஜன் சின்னத்திரையில் இருந்து பெரிய திரைக்குச் சென்ற நடிகை இவர் சிரிப்பில் பல ரசிகர்களின் உள்ளம் காணாமல் போனது என்று கூறலாம். எந்த ஒரு பக்க பலமும் இல்லாமல் சினிமாவில் இவர் சாதித்து வரக்கூடிய நடிகைகளின் வரிசையில் இருக்கிறார் என்றால் அது மிகையல்ல. 12 வருடங்களாக சின்னத்திரையை ஆண்டு வந்த இவருக்கு பெரிய பட வாய்ப்புகள் கிடைக்க விட்டாலும் கிடைத்த வாய்ப்பை சரியான வழியில் பயன்படுத்திக் கொண்டார். அந்த வரிசையில் இவருக்கு ஓ மை கடவுளே என்ற திரைப்படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்து. இவரது அடையாளத்தை திரை உலகில் பதிவு செய்யும் வண்ணம் இவர் இதில் நடித்திருந்தார். அடுத்து இவருக்கு கிடைத்த ஆதரவை பார்த்த திரையோடு நிற்காமல் தமிழ் ராக்கர்ஸ் வெப் சீரியஸும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளதால் அடுத்தடுத்து வெப் சீரியல்களிலும் தலைக்காட்ட வாய்ப்புகள...
Uncategorized

ப்பா.. இப்போவே கண்ணா கட்டுதே.. டைட்டான உடையில் டக்கரான போஸ் கொடுத்துள்ள அம்மு அபிராமி..!

அம்மு அபிராமி : 2K கிட் என அனைவராலும் அன்புடன் அழைக்கப்பட கூடிய அபிராமி ராட்சசன், அசுரன் போன்ற தமிழ் படங்களில் நடித்திருக்கிறார். இவர் ராட்சசன் படத்தில் அம்மு என்ற கேரக்டர் ரோல் செய்ததை அடுத்து இவரது பெயருக்கு முன்னால் அம்மு என்ற அடைமொழி கொடுக்கப்பட்டு தற்போது அம்மு அபிராமி என்று அனைவராலும் அன்புடன் அழைக்கப்படுகிறார். அசுரன் திரைப்படத்தில் தனது அபரிமிதமான நடிப்புத் திறனை வெளிப்படுத்திய இவருக்கு ஏகப்பட்ட ரசிகர்களின் கூட்டம் உள்ளது. இவர் விஜய் டிவியில் வெளிவந்த புகழ்பெற்ற நிகழ்ச்சியான குக் வித் கோமாளி சீசன் மூன்றில் கலந்து கொண்டு மக்கள் மத்தியில் பிரபலமானார். எனினும் குக் வித் கோமாளி சீசன் மூனில் இவர் டைட்டில் ஏதும் ஜெயிக்கவில்லை. எனினும் மக்கள் மத்தியில் பேசக்கூடியவர்களில் ஒருவராக மாறினார். இந்த நிகழ்ச்சி முடிந்து விட்டாலும் ரசிகர்கள் அவரை இன்னும் கொண்டாடி தான் வருகிறார்கள். இதனையடுத்து ச...
Uncategorized

“எவ்ளோ நேரம் பாத்தாலும் சலிக்காது..” – ஸ்லீவ்ஃப்ரீ உடையில் இளசுகளை ஏங்க வைக்கும் DD திவ்யதர்ஷினி..!

2014 ஆம் ஆண்டு ஸ்ரீகாந்த் ரவிச்சந்திரனை திருமணம் செய்து கொண்ட டிவி தொகுப்பாளனி திவ்யதர்ஷினி விரைவிலேயே அவரிடம் இருந்து சட்டப்படி விவாகரத்தை பெற்றுக் கொண்டார். விஜய் டிவியில் இவர் இல்லாமல் நிகழ்ச்சிகளே இல்லை என்று சொல்லும் அளவுக்கு கொடிகட்டி பறந்த டிடி எனும் திவ்யதர்ஷினி இவர் தொகுத்து வழங்கக்கூடிய நிகழ்ச்சிகளின் ஸ்டைலே தனியாக இருக்கும் என்று கூறலாம். நடிகைகளுக்கு என்று எப்படி ஒரு ரசிகர்கள் வட்டாரம் உள்ளதோ அது போலவே இவருக்கும் ரசிகர்கள் வட்டாரம் அதிக அளவு உள்ளது .எப்படிப்பட்ட நிகழ்ச்சி என்றாலும் முகம் சுளிக்க வைக்காமல் கலகலப்பாக நிகழ்ச்சியை நகர்த்தி செல்வதில் இவர் வல்லவர். மேலும் தொகுப்பாளினியாக செயல்பட்டு வந்த இவர் தற்போது சிறு சிறு வேடங்களில் திரைப்படத்திலும் நடித்து வருகிறார். அந்த வரிசையில் நள தமயந்தி, விசில், பவர் பாண்டி, துருவ நட்சத்திரம், சர்வம் தாராள மையம் போன்ற சில திரைப்படங்களில் ...
Uncategorized

போடு டா… வெடிய… மலையாளத்துக்கு போகறாங்க கயல் ஆனந்தி….!! மாஸ் செய்தியை கேட்டு மெர்சலான ரசிகர்கள்…!!

 கயல் படம் வெளிவந்து எட்டு வருடங்கள் முடிந்துவிட்ட நிலையில் இன்னும் இந்த நடிகையைப் பற்றி என்னாதவர்கள் யாரும் இல்லை என்று கூறலாம். அந்த அளவுக்கு ரசிகர்களின் மத்தியில் ஒன்றிப்போய் இருக்கக் கூடிய நடிகை தான் கயல் ஆனந்தி.  தற்போது இவர் நடிப்பில் உருவாகியுள்ள படம் யூகி. இந்தப் படத்தை கதிர், நரேன், நட்டி, கயல் ஆனந்தி பவித்ரா லட்சுமி என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. இந்தத் திரைப்படமானது வருகின்ற 18ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.  மேலும் இந்தப் படத்திற்கு ரெஞ்சன் ராஜ் இசையமைக்க, யுவராஜ் சந்தோஷ் ஒளிப்பதிவு செய்து இருக்கிறார். இந்த படத்தைப் பற்றி கயல் ஆனந்தி பேசும்போது  இத்தனை நாட்கள் என்னை உங்கள் நினைவில் வைத்து உங்களோடு ஒருத்தியாக நினைத்தமைக்கு நன்றி என கூறினார்.  இதனை அடுத்து யூகி படம் பற்றி சொல்லும் போது இந்த படம் அவரது மனதிற்கு மிகவும் நெருக்கமான படம் என்று கூறினார். ...
Uncategorized

ஆள் இல்லாத சோளக்காடு… வாயில் விரலை வைத்து.. இணையத்தை கிக் ஏற்றும் “பேராண்மை” வசுந்தரா..!

உன்னாலே உன்னாலே, பேராண்மை போன்ற படங்களில் துணை நடிகையாக நடித்து வந்தவர் தான் நடிகை வசுந்தரா. இவர் நடிகர் ஆர்யாவின் நடிப்பில் வெளிவந்த வட்டாரம் என்ற திரைப்படத்தின் முதல் முதலாக தமிழ் திரை உலகுக்கு அறிமுகமானார். இதனை அடுத்து இவர் ஜெயம் கொண்டான் படத்தில் இவரது அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தியதன் மூலம் ரசிகர்கள் இவரை கொண்டாட ஆரம்பித்தார்கள். ஆரம்ப காலத்தில் இவர் திரைத்துறைக்கு வருவதற்கு முன்னால் மாடலிங் துறையில் மிகவும் சிறப்பு வாய்ந்தவர் ஆக திகழ்ந்து வந்தார். மேலும் மிஸ் சென்னை பட்டத்தை வென்றவர் தான் இவர். தென்மேற்கு பருவக்காற்று என்று படத்தின் மூலம் இவர் பிரபலமான நபராக மாறிவிட்டார். இதனை அடுத்து இவரது அந்தரங்க புகைப்படங்கள் அனைத்தும் இணையத்தில் வெளிவந்தவுடன் இவரது பெயர் பெரும் டேமேஜ் ஆகிவிட்டது. அதன் பிறகு இவருக்கு அதிகளவு பட வாய்ப்புகள் வருவதும் குறைந்து விட்டது. எனவே பட வாய்ப்புகள் ஏதுமில...
Uncategorized

“எங்களால் கண்ட்ரோல் பண்ணவே முடியல..” – மோசமான கவர்ச்சி உடையில் திணறடிக்கும் ரகுல் பிரீத் சிங்..!

தமிழ், தெலுங்கு, கன்னடம் ஹிந்தி போன்ற படங்களில் தொடர்ச்சியாக நடித்து வரும் நடிகை தான் ரகுல் பிரீத் சி. இவர் தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். தமிழைப் பொறுத்தவரை இவர் தீரன் அதிகாரம் ஒன்று மற்றும் சூர்யா நடிப்பில் வெளியாக இருந்த என் ஜி கே உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார். இந்த படங்களில் இவர் தனது நடிப்புத் திறனை வெளிப்படுத்துவதன் மூலம் ரசிகர்கள் வட்டாரத்தை விரிவுபடுத்திக் கொண்டார் என கூறலாம். மேலும் தற்போது ராகுல் ப்ரீத்தி சிங் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் அயலான் திரைப்படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் எனக்கு ஜோடியாக நடித்த வருகிறார். இதனை அடுத்து சில நாட்களுக்கு முன்பு இவர் போதைப்பொருள் தடுப்பு பிரிவின் கீழ் கைது செய்யப்பட்டு அதிலிருந்து விடுதலை அடங்கி அடைந்திருக்கிறார். மேலும் இவருக்கும் போதை பொருளுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்ற ...
Uncategorized

இது தொடையா..? இல்ல, வாளைத்தண்டா..? – இப்படி மொழுமொழுன்னு இருக்கே..! – அலறவிடும் அதுல்யா ரவி..!

அதுல்யா ரவி : தற்போது தமிழ் சினிமாவை பொருத்தவரை அதிகளவு வாரிசு நடிகர்கள் மற்றும் நடிகைகளின் ஆக்கிரமிப்பு அதிக அளவு உள்ளது என்று கூறலாம். ஆனாலும் கோவையைச் சேர்ந்த அதுல்யா ரவி தன்னுடைய திறமையால் திரைப்படத்தில் நடித்து வருகிறார். ஆரம்ப காலத்தில் இவர் குறும்படம், டப்மாஸ் மூலம் பிரபலமானார். பின்னர் தான் இவருக்கு சினிமாவில் நடிக்கக்கூடிய வாய்ப்பு கிடைத்தது. இவர் இயக்குனர் சமுத்திரக்கனி படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மேலும் காதல் கண் கட்டுதே, ஏமாளி போன்ற படங்களிலும் அதுல்யா ரவி நடித்திருக்கிறார். இதனை அடுத்து இவர் தமிழில் சாந்துனு உடன் இணைந்து முருங்கைக்காய் சிப்ஸ் எனும் படத்தில் நடித்திருந்தார். இந்த படம் ரிலீஸ் ஆகி மாபெரும் வரவேற்பை தரும் என்று நினைத்தவர் இவருக்கு ஏமாற்றத்தையே தந்தது. இவரும் பட வாய்ப்புகளாக வாய்ப்புகளுக்காக வலைதளங்களில் அடிக்கடி கிளாமர் மிகுந்த புகைப்படங்கள...
Uncategorized

அப்பத்தாவுக்கு இவ்வளவு வரவேற்பா? ஏக குஷியில் காமெடி நடிகர் வடிவேலு…!!

இம்சை அரசன் 24 ஆம் புலிகேசி பட பிரச்சனைக்கு பிறகு நடிப்பை விட்டு சில காலம் ஒதுங்கி இருந்தால் வைகைப்புயல் வடிவேலு. பிறகு இவருக்கு போடப்பட்டிருந்த ரெட் கார்ட் தற்போது நீக்கப்பட்டு விட்டதால் தொடர்ந்து பல படங்களில் முன்னணி நாய்களோடு இணைந்து நடித்து வருகிறார்.  மேலும் சில படங்களில் இவர் ஹீரோவாகவும் நடித்து வருகிறார். அந்த வரிசையில் அவர் நாயகனாக ரீ என்ட்ரி கொடுத்த படம் தான் நாய் சேகர் ரிட்டன்ஸ் இந்தப் படத்தை தலைநகரம் படத்தை இயக்கிய சுராஜ் இயக்கியுள்ளார்.  மேலும் இந்தப் படத்துக்கு நடிகர் வடிவேலு நடித்த நாய் சேகர் கேரக்டரையே படத்தின் தலைப்பாக கொடுத்து இந்த படத்தை இயக்கி இருக்கிறார். காமெடி கதை களத்தில் உருவாக்கப்பட்டுள்ள இந்த படத்தில் இருந்து தற்போது அப்பத்தா என்ற வீடியோ பாடல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த அப்பத்தா பாடலுக்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைத்துள்ளார். மேலும் பாடல் வரிகளை விவேக் எழுத வடிவேல...
Uncategorized

பொட்டு துணி இல்லாமல் சர்ச்சை நடிகை ஸ்ரீரெட்டி..! – பற்றி எரியும் இன்ஸ்டாகிராம்..!

திரையுலகில் நடித்து வரும் நடிகர்கள் மற்றும் நடிகைகள் பற்றிய வதந்திகள் அவ்வப்போது பரவுவது இயல்பான விஷயம்தான். அது வருவதும் போவதும் ஆகத்தான் இருக்கும் அதை தடுப்பது என்பது சாத்தியமில்லாத ஒன்று என்பது அனைவருக்கும் நன்றாகத் தெரியும். அந்த வரிசையில் கடந்த ஆண்டு தெலுங்கு திரை உலகத்தையே புரட்டிப் போடக்கூடிய ஒரு வதந்தி பெரிதாக பரவி வந்தது. இதற்கு சொந்தக்காரர் யார் என்றால் ஸ்ரீ ரெட்டி என்று தான் சொல்ல வேண்டும். இவர் பேசிய சர்ச்சை மிகு பேச்சால் தெலுங்கு திரை உலகம் மட்டும் அல்லாமல் இந்திய திரை உலகமே மிரண்டு போனது. இதற்குக் காரணம் ஸ்ரீ ரெட்டியை நடிக்க வைப்பதற்காக கூறிய சில தயாரிப்பாளர்களும் நடிகர்களும் வரை பயன்படுத்திக் கொண்டதாக பாலியல் புகார்களை அவர் அடுக்கடுக்காக அறிவித்தார். அதோடு நின்று விடாமல் தெலுங்கு சினிமா சங்கத்தின் முன் நின்று போராட்டமும் செய்தார். மேலும் அந்தத் திரைப்பட உலகை சேர்ந்தோ தங்களு...
Exit mobile version