Uncategorized
விடாமல் துரத்தும் இரவின் நிழல்….!! என்ன செய்வார் பார்த்திபன்? படிக்க உள்ளே வாங்க…!!
அடை மழை பெய்ய ஆரம்பித்தால் நிறுத்தாது… அது போல் வெயிலின் கொடுமை தாக்க ஆரம்பித்தால் தாக்குப் பிடிக்க முடியாது என்பது போல பார்த்திபனுக்கு இது அதிர்ஷ்டம் இல்லாத காலம் என்று தான் கூற வேண்டும்.
இவர் இயக்கிய இரவின் நிழல் படம் தொடர்ந்து சர்ச்சைகளை தன் வசம் மேலும் மேலும் கொண்டு வருகிறதா? அல்லது அது சர்ச்சையில் சிக்கித் தவிக்கிறதா? என்பது புரியாத புதிராக உள்ளது.
இந்தப் படத்தை முதல் சிங்கிள் ஷாட் நான் லீயர் படம் என்று அறிவித்தார். அதனைத் தொடர்ந்து அவரின் புதிய முயற்சிக்கு பாராட்டுக்கள் வந்து குவிந்தது .இதில் இது முதல் படம் அல்ல. இரண்டாவது படம் தான் என்று பலரும் விமர்சித்தார்கள்.
அந்த விமர்சனங்களுக்கு சரியான பதிலை பார்த்திபன் சொல்லிக் கொண்டிருந்தார். மேலும் தற்போது இந்த படம் ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ளது. இதில் இந்தப் படம் உலகின் இரண்டாவது சிங்கிள் ஷாட் ஆன் லீயர் படம் என்ற குறிப்புடன் வெளியிட...