Tuesday, September 24
Uncategorized

அந்த இடத்துல இருக்க மச்சத்தை.. அப்பட்டமாக காட்டிய மாளவிகா மோகனன்..! – அதிருது இண்டர்நெட்..!

மலையாள தேசத்து மங்கையான மாளவிகா மோகனன் தமிழில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த பேட்ட திரைப்படத்தில் நடித்திருக்கிறார். அந்த திரைப்படத்தில் ஒரு சில காட்சிகளில் அவர் வந்து நடித்திருந்தாலும் தமிழ் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்து விட்டார். இதனை அடுத்து தமிழில் முன்னணி நாயகராக திகழக்கூடிய தளபதி விஜய் உடன் இணைந்து மாஸ்டர் படத்தில் நடிக்க கூடிய வாய்ப்பு இவருக்கு கிடைத்தது. இந்தப் படத்தில் ரசிகர்கள் மெச்சி கொள்ளும்படி இவர் மாஸாக நடித்து அனைவரது மனதிலும் நீங்காத நடிகையாக இடம் பிடித்து விட்டார். இதற்குப் பிறகு கார்த்திக் நரேன் இயக்கும் மாறன் திரைப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்து தனது வித்தியாசமான நடிப்பை எல்லோர் முன் வெளிப்படுத்தி பாராட்டுகளை பெற்றார். இந்த படத்துக்கு பிறகு இவருக்கு அதிகளவு தமிழ் பட வாய்ப்புகள் வரவில்லை என்று தான் கூற வேண்டும். எனவே பிற மொழி படங்களில் நடிப்பதற்காக தன் முழு கவனத்...
Uncategorized

“வாவ்.. பாக்க ரெண்டு கண்ணு பத்தாது..” – பச்சையாக காட்டி.. அதிர வைக்கும் லெஜன்ட் ஹீரோயின் ஊர்வசி..!

நடிகை ஊர்வசி ரெளடில்லா தமிழ் திரையுலகில் சரவணன் ஸ்டோர் அண்ணாச்சி சரவணன் உடன் தி லெஜெண்ட் என்கிற படத்தில் நடித்திருந்தார். இந்தப் படத்தில் படும் மாசாக இவரது நடிப்பு திகழ்ந்ததை ரசிகர்கள் உணர்ந்து அவருக்கு என்று ஒரு ரசிகர் வட்டாரத்தை உருவாக்கினார். தமிழ் திரைப்படத்தில் மட்டுமல்லாமல் பாலிவுட் சினிமாவில் மிக சூப்பராக அறியக்கூடிய நடிகையாக திகழ்கிறார்.மேலும் நிறைய படங்களில் இவர் அதீத கிளாமருடன் நடித்திருப்பதால் 2கே கிட்ஸ் ஆதரவு இவருக்கு அதிகமாக உள்ளது என்று கூறலாம். சமூக வலைதளங்களில் படு பிஸியாக இருக்கக்கூடிய இவர் தற்போது வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் அனைவரும் பிளந்த வாயை மூடவில்லை என்று கூறலாம். அந்த அளவுக்கு படு ஹார்ட்டான போட்டோஸை வெளியிட்டு ரசிகர்கள் மனதில் கில்மாவை ஏற்படுத்தி விட்டார். பச்சை நிற சேலையில் ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட் அணிந்து இவர் ரசிகர்கள் மத்தியில் மூடை ஏ...
Uncategorized

“உள்ளம் கொள்ளை போகுதடி..” – பளிங்கு உடம்பை பளிச்சென காட்டி… பதற வைத்த ஸ்ரேயா..!

கோலிவுடிலும், பாலிவுட்டிலும் சிறந்த முறையில் நடித்து நல்ல நடிகை என்ற பெயரை பெற்றவர்தான் ஸ்ரேயா சரண். பார்க்கவே படுத்துறுவென்று இருக்கும் இந்த நடிகைக்கு 2001 ஆம் ஆண்டு இசுதாம் என்ற தெலுங்கு படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு முதல் முதலாக கிடைத்தது. இதனை அடுத்து 2002 ஆம் ஆண்டு சந்தோஷம் என்ற வெற்றி தெலுங்கு திரைப்படத்தில் நடித்ததின் மூலம் தெலுங்கில் பிரபலமானார். இவரின் நடிப்பை பார்த்த பின்னர் தமிழில் எனக்கு 20 உனக்கு 18 என்ற படத்தில் நடித்த கூடிய வாய்ப்பு கிடைத்தது. இந்தப் படத்தில் படு ஸ்மார்ட்டாக நடித்த இவருக்கு தமிழ் திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பு தேடி தேடி குவிந்தது .அந்தப் படங்களில் எல்லாம் கவர்ச்சி ஆயுதத்தை கையில் எடுத்த வண்ணம் நடித்து வந்த இவர் திடீரென்று வெளிநாட்டில் காதலித்து வந்த காதலனை திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகிவிட்டார். திருமணத்திற்குப் பின்பும், குழந்தை பெற்ற பின்பும...
Uncategorized

காசு …பணம்… துட்டு …மணி … மணி பணத்துக்காகவே அலையும் செந்தில் ராஜலட்சுமி தம்பதிகள்…!

 சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிகள் நாட்டுப்புறப் பாடல்களை மட்டுமே பாடி ரசிகர்களின் மனதில் சிம்மாசனம் போட்டு அமர்ந்தவர்கள்  செந்தில் ராஜலட்சுமி  ஜோடி. இவர்களின் பாடலைக் கேட்க வேண்டும் என்பதற்காகவே ஒரு மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளம் இருந்ததோடு மட்டுமல்லாமல் இவர்கள் மேல் மிகுந்த மரியாதையும் வைத்திருந்தார்கள்.  இந்த நிகழ்ச்சிக்குப் பின்னால் இவர்களின் திறமையை பார்த்து இவருக்கு வெள்ளி திரைகளும் பாடக்கூடிய வாய்ப்புகள் வந்து குவிந்தது. அது மட்டுமல்லாமல் பல  வெளிநாட்டு நிகழ்ச்சிக்கு சென்று இவர்கள் பாடி வருகிறார்கள்.  அடுத்து செந்தில் ஒரு படத்தில் ஹீரோவாக நடித்தார் அந்த படம் சரியாக ஓடவில்லை. அதனைத் தொடர்ந்து தற்போது ராஜலட்சுமிக்கு ஒரு பட வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இந்த படத்தில் இவர் ஹீரோயினியாக நடிக்க உள்ளார்.  மேலும் இவர்கள் சொந்த ஊரான புதுக்கோட்டை மாவட்டத்தில் பிரம்மாண்டமான வீட்டை கட்டி இருப்பதோடு அந்...
Uncategorized

அப்பப்பா.. செதுக்கி வச்ச சிலை.. மொத்த அழகையும் காட்டி.. மூச்சு முட்ட வைத்த பிரியாமணி..!

பிரியா மணி ஆரம்ப காலத்தில் மிகவும் ஒல்லியாக இருந்தார். பருத்திவீரன் என்ற படத்தில் இவர் தமிழில் அறிமுகமாயிருந்தார். கிராமத்து பின்னணியை மையமாக கொண்ட இந்த படத்தில் இவர் நடந்து வந்த விதத்தை இன்றும் பேசுவார்கள் அந்த அளவுக்கு சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். மேலும் தனது பட வாய்ப்பு மார்க்கெட் சரிந்த பின்னால் தற்போது இவர் ஐந்து, ஆறு பிள்ளைகளைப் பெற்ற தாயை போல சற்றே பெருத்திருக்கிறார். இவரின் உடல்வாகு மாறிவிட்ட போதிலும் இவருக்கு தெலுங்கில் மார்க்கெட் சரியவில்லை என்று கூறலாம். தமிழைப் பொறுத்தவரை இவர் சிறிய சிறிய ரோல்கள் மற்றும் சின்னத்திரைகளில் அடிக்கடி முகம் காட்டி செல்கிறார். இவரும் சமூக வலைத்தளங்களில் படு பிஸியாக இருப்பவர். ஆனால் அவ்வப்போது மட்டுமே புகைப்படங்களை பதிவேற்றி ரசிகர்களை திணற வைப்பார். அந்த வரிசையில் தற்போது இவர் வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படத்தை பார்த்து இன்டர்நெட்டே க...
Uncategorized

இது தொடையா..? இல்ல, பௌர்ணமி நிலாவா..? – ஆளை மயக்கும் நந்திதா ஸ்வேதா-வின் நச் க்ளிக்ஸ்..!

அட்டக்கத்தி திரைப்படத்தின் மூலம் நந்திதா ஸ்வேதா தமிழ் திரை உலகுக்கு அறிமுகம் ஆனார். அந்தப் படத்திலேயே இவர் தனது நடிப்பை திறனை மிக நேர்த்தியான முறையில் வெளிப்படுத்தியதால் அனைவராலும் பாராட்டப்பட்டார். இதனை அடுத்து இவருக்கு எதிர்நீச்சல் என்ற படத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்ட இவர் அந்த படத்தில் கொடுக்கப்பட்ட ரோலை சீரான முறையில் செய்ததின் மூலம் சிறப்பான பெயரை பெற்றார். இதனை அடுத்து பல தமிழ் திரைப்படங்கள் இவருக்கு வந்து வாய்த்தது. அதனை அடுத்து அந்த படங்களிலும் நடித்து இவர் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். இவர் மற்ற நடிகைகளை போலவே சமூக வலைத்தளங்களில் அவ்வப்போது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு நெட்டிசன்கள் கவனத்தை ஈர்த்துவிடுவார். தற்போது இவர் கவர்ச்சி உடையில் அழகை எடுப்பாய் காட்டி கொடுத்திருக்கும் போஸ்சால் அனைவரும் கிறங்கி விட்டார்கள். என்ன அழகு எத்தனை அழகு என்று பாடியது போல இந்த உடையில் அவ...
Uncategorized

இன்னைக்கு நைட்டு தூங்குன மாதிரி தான்.. மொத்தமாக காட்டி.. மட்டையாக்கிய ஷாக்சி அகர்வால்..!

கருப்புதான் எனக்கு பிடித்த கலரு என்ற பாடலுக்கு ஏற்றபடி கருப்பு நிற உடையில் கலக்கி இருக்கும் ஷாக்சி அகர்வால் அவர்களின் லேட்டஸ்ட் போட்டோஸ் தற்போது இணையத்தை இரண்டாகி விட்டது என்று கூறலாம். அந்த அளவுக்கு படு கிளாமராக டைட்டான கருப்பு நிற மாடல் உடையில் இவர் கொடுத்திருக்கும் போஸ் ஒவ்வொன்றும் ரசிகர்களின் இதயத்தில் ஹார்ட் பீட்யை மட்டுமல்ல பல்ஸ்ரேட்டையும் எகிற வைத்துள்ளது. இந்த உடையில் இவரது பதுங்கித் தொடை அப்படியே பளபளப்பாக தெரிகிறது. எதை வைத்தாலும் வழுக்கி விடுமோ என்ற அளவில்தான் அதன் பளபளப்பு உள்ளது. சோபாவில் அமர்ந்தபடி கால் மேல் கால் போட்டு அமர்ந்த இவர் ரசிகைகள் மனதிலும் சிம்மாசனம் போட்டு அமர்ந்திருக்கிறார் என்று கூறலாம். மேலும் முன்னழகு பின்னழகு என அனைத்தையும் அப்பட்டமாக காட்டி ரசிகர்களுக்கு கிடா விருந்தே வைத்திருக்கிறார். பெங்களூர்வைச் சேர்ந்த மிகச்சிறந்த மாடல் அழகியான இவர் ராஜா ராணி என்ற படத...
Uncategorized

பின்னழகை மொத்தமாக காட்டி.. இளசுகளை மூச்சு முட்ட வைத்த தர்ஷா குப்தா..! – அதிருது இன்ஸ்டா..!

தமிழ் தொலைக்காட்சிகளில் சீரியல்களில் நடித்து இல்லத்தரசிகளிடையே பேமஸான மாடல் அழகி தான் தர்ஷா குப்தா. இவர் ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வந்த முள்ளும் மலரும் என்ற சீரியலின் மூலம் நன்கு அறியப்பட்டவர். இது மட்டுமல்லாமல் இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த செந்தூரப்பூவே தொடரில் மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.இவரின் நடிப்பை பார்ப்பதற்கு என்றே ஒரு ரசிகர்கள் கூட்டம் எப்போதும் காத்துக் கொண்டிருக்கும். அந்த அளவு சீரியலில் மிக நேர்த்தியான முறையில் இவர் நடித்திருக்கிறார். சமீப காலமாக இவர் வலைதள பக்கங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்துவிடுவா.ர் அந்த வரிசையில் தற்போது இவர் வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் ஷாக் ஆகிவிட்டார்கள். எப்படி புதுப்புது தரத்தில் உடைகளை நீங்கள் எங்கு வாங்குகிறீர்கள் அல்லது உங்களது இஷ்டப்படி யார் தைத்துக் கொடுக்...
Uncategorized

இதுக்கு மேல மறைக்க ஒண்ணுமே இல்லையே..? – உச்ச கட்ட கவர்ச்சியில் மிரட்டும் அமலா பால்..!

ஆரம்ப காலத்தில் நடிகை அமலா பால் தன்னுடைய அற்புதமான நடிப்பின் மூலம் ரசிகர்களின் வட்டாரத்தை பெருக்கிக் கொண்டதோடு மட்டுமல்லாமல் ரசிகர்களின் இதயத்தில் வாழக்கூடிய ஒருவராகவே திகழ்ந்தார். இதனை அடுத்து இவர் மீது பல விதமான சர்ச்சைகளும் குற்றச்சாட்டுகளும் வதந்திகளும் வெளிவந்தது. இதையெல்லாம் தனது காதில் போட்டுக் கொள்ளாமல் இவர் வழி தனி வழி என்றபடி சென்று கொண்டிருந்தார். மேலும் சமூக வலைத்தளங்களில் அதிக அளவு கவர்ச்சி மிக்க புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு விருந்தாக்குவார். இதன் மூலம் இவருக்கு ஹிந்தி பட வாய்ப்பு கூட தற்போது கிடைத்தது அனைவருக்கும் நன்றாகத் தெரியும். இதனை அடுத்து தற்போது இன்ஸ்டாகிராமில் நேற்று அவர் வெளியிட்டிருந்த சில புகைப்படங்கள் கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளாகி இருக்கிறது. இது போன்ற கன்றாவியான உடையில் நீங்கள் போட்டோ சூட் எடுத்து போடுயிருக்கிறீர்கள் என்று நெட்டின்சன்கள் வறுத்து எ...
Uncategorized

அட …திருமணமாகி இரண்டு மாதம் தான் ஆச்சு…. அதுக்குள்ள விஜே மகாலட்சுமி கர்ப்பமா?

ஆரம்ப காலத்தில்  தொலைக்காட்சிகளில் தொகுப்பாளனியாக பணியாற்றி வந்த விஜே மகாலட்சுமி தன்னுடைய அற்புதமான  குரலால் பலரைக்  கவர்ந்தார். இதனை அடுத்து இவருக்கு சீரியல்களில் நடிக்கக்கூடிய வாய்ப்பு கிடைத்தது.  இந்த வாய்ப்பை பக்காவாக பயன்படுத்தி தன்னுடைய நடிப்புத் திறனை வெளிப்படுத்தியதன் காரணமாக  குடும்பப் பெண்கள் விரும்பும் நாயகியாக  திகழ்ந்தார். ஏற்கனவே திருமணம் ஆகி ஒரு ஆண் குழந்தை உள்ள நிலையில் இவர் திடீர் என்று தயாரிப்பாளரான ரவீந்திரரை திருமணம் செய்து கொண்டார். இந்த திருமணம் இரு இல்ல சம்மதத்தோடு நடைபெற்றது. மேலும் இவர்கள் இருவரும் பல ஆண்டுகளாக காதலித்து வந்தபின்னர்  தான் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்தார்கள் என்ற விஷயம் அப்போதுதான் தெரியவந்தது. மேலும் திருமணம் குறித்து பல்வேறு விதமான சர்ச்சைகள் கிளம்பி பல வகையான பேச்சுக்கள் வந்த போதும் அதைப்பற்றி இருவரும் கண்டு கொள்ளாமல் தாங்கள் அமைத்துக் கொ...