Tuesday, September 24
Uncategorized

லவ் டுடே பட இயக்குனர் பிரதீப் ரங்கநாதனுக்கு ஸ்பெஷல் கிப்ட்டா அனுப்பியது யார் தெரியுமா?

 தமிழ் திரை உலகில் தற்போது ஹாட் டாப்பிக்காக பேசப்படக்கூடிய நிலையில் இருக்கும் லவ் டுடே திரைப்படத்தை இயக்கியவர் தான் பிரதீப் ரங்கநாதன். இந்த கதையை இயக்கும்போது இதற்கு எவ்வளவு பெரிய வரவேற்பு கிடைக்கும் என்று அவரை நினைக்கவில்லை.  காதலை மையமாகக் கொண்ட இந்த கதைக்களத்தில் காதலர்கள் இருவரும் தங்களது போனை மாற்றிக்கொண்டால் என்ன நடக்கும் என்ற புதுமையான கதைக்களத்தைக் கொண்டிருந்ததால் இளசுகள் மத்தியில் இந்த படத்திற்கு அதிக மரியாதை மட்டுமல்ல வரவேற்பும் கிடைத்தது.  வெறும் ஐந்து கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த படம் தற்போது வரை 35 கோடிக்கு மேல் வசூல் செய்து பிளாக் பஸ்டர்  கிட்டை கொடுத்து விட்டது.  இந்த திரைப்படத்தை தற்போது தமிழ் திரை உலகில் இருக்கக்கூடிய அனைவரும் கொண்டாடி வருகிறார்கள். மேலும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் லவ் டுடே படத்தை பாட்டு இயக்குனரை தன் வீட்டுக்கு அழைத்து பாராட்டியுள்ளார்.  இதனைத் தொ...
Uncategorized

டி ஆர் சொல்லி தான் ராதிகா, சிம்புவை திட்டினாரா? இது என்ன புது கதை? தெரிந்து கொள்ள உள்ளே வாங்க…படியுங்கள்…!!

இயக்குனர் கௌதம் வாசுதேவ்  மேனன் இயக்கத்தில் நடிகர் சிம்பு நடித்த வெந்து தணிந்தது காடு படம் இவருக்கு ஒரு மாபெரும் கிட்டைக் கொடுத்ததோடு மட்டுமல்லாமல் சினிமா வாழ்வில் இவர் முடிந்து விட்டார் என்று கூறியவர்களின் வாயை அடைக்கும் வண்ணம் ஒரு ரீ என்ட்ரி படமாக அமைந்துவிட்டது.  இந்தப் படத்தில் நடிகை ராதிகா சிம்புவுக்கு அம்மாவாக மிக சூப்பராக நடித்திருப்பார். 80, 90 காலங்களில் கலக்கி வந்த ராதிகா தற்போது வரை எவர்கிரீன் நடிகையாக அனைவராலும் போற்றக்கூடிய பன்முகத்திறமையை கொண்டவர்.  சமீபத்தில் வெந்து தணிந்தது காடு திரைப்படத்தின் ஐம்பதாவது நாள் கொண்டாட்டம் நடைபெற்றது. அந்த சமயத்தில் மேடை ஏறி ராதிகா பேசிய போது ஒரு உண்மையை வெளியிட்டு இருக்கிறார். அந்த உண்மையை வெளிப்படையாக பேசிய இவரது வீடியோ தான் தற்போது பயங்கர ட்ரெண்டிங்கில் உள்ளது.  மிக வேகமாக சிம்பு வளர்ந்து வரும் ஹீரோக்களை போல ஓடி உழைத்துக் கொண்டிருக்கக் க...
Uncategorized

அனாவசியமாக பேசினால் நடவடிக்கை பாயும்…. என நடிகை பார்வதி நாயர் விடுத்த எச்சரிக்கை….!!

மலையாளத்தில் மிக சூப்பரான நடிகையாக திகழும் நடிகை பார்வதி நாயர். மலையாள படங்களில் நடித்து தனது நடிப்புத் திறனை நிரூபித்த இவருக்கு தமிழில் என்னை அறிந்தால், மாலை நேரத்து மயக்கம், கோடிட்ட இடங்களை நிரப்புக ,எங்கிட்ட மோதாதே, வெள்ளை ரோஜா போன்ற படங்களில் நடித்திருக்கிறார்.  இதன் மூலம் தமிழக ரசிகர்களின் இதயத்தில் நுழைந்து விட்ட இவர் தென்னிந்திய மொழிகளில் நடிக்கக்கூடிய நடிகைகளின் வரிசையில் பேசக்கூடிய நடிகையாக விளங்குகிறார்.  இவர் தற்போது சென்னை நுங்கம்பாக்கம் வீட்டில் வசித்து வருகிறார். இவர் வீட்டில் இருந்து கை கடிகாரங்கள், லேப்டாப், செல்போன் உள்ளிட்ட உயர்ந்த பொருட்கள் திருட்டுப் போய் இருக்கிறது.  இந்த பொருட்களை தன் வீட்டில் வேலையில் இருக்கக்கூடிய சுபாஷ் சந்திர போஸ் என்பவர் திருடி இருக்கலாம் என்ற  புகாரை இவர் போலீசில் அளித்துள்ளார்.மேலும் இந்த வழக்கினை பதிவு செய்து விசாரித்து வரும் போலீசார் நியாய...
Uncategorized

நடிகர் சூரியின் மகளை பார்த்துள்ளீர்களா..? – பார்த்தால் ஷாக் ஆகிடுவீங்க..!

தமிழ் திரையுலகில் தற்போது முன்னணி இருக்கக்கூடிய ஒரு காமெடி நடிகர் நடிகர் சூரி தன்னுடைய நடிப்புத் திறமையினால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலரும் பலருக்கும் இவர் ஒரு நடிகராக திகழ்கிறார். இவரைப் பற்றி பல தகவல்களை மற்றும் அவருடைய மகளின் புகைப்படங்கள் சிலவற்றை இங்கே பார்க்கலாம். நடிகர் சூரி மதுரையில் உள்ள ராஜாக்கூர் என்ற கிராமத்தில் பிறந்தவர். பரோட்டா என்றாலே பிடிக்காத இவருக்கு பரோட்டா சூரி என்ற பெயரை சொந்தமாக்கினார் வெண்ணிலா கபடி குழு படத்தின் இயக்குனர் சுசீந்திரன். ஏழாம் வகுப்பு வரை மட்டுமே படித்திருக்கும் இவர் வறுமையின் காரணமாக தன்னுடைய பள்ளிப்படிப்பை நிறுத்தி விட்டு கூலி வேலை செய்து வந்திருக்கிறார். இவருடைய தந்தை மிகவும் நகைச்சுவையாக பேசக்கூடியவர். ஒரு கட்டத்தில் நடிகர் சூரியின் தந்தையின் குடிப்பழக்கத்தால் அவருடைய குடும்பம் வறுமையில் வாடி இருக்கின்றது. வறுமை காரணமாக நடிப்பிலும் எதிலும...
Uncategorized

உடம்பில் பொட்டு துணி இல்லாமல் நடிகருடன் தொகுப்பாளினி..! – பொறி வைத்து பிடித்த மனைவி..!

தெலுங்கு தொலைக்காட்சிகளில் பிரபல தொகுப்பாளினியாக வலம் வந்த நடிகை சமீபகாலமாக முன்னணி கதாநாயகியாக உயர்ந்திருக்கிறார். வயது 40-ஐ தாண்டி விட்டாலும் கூட தற்போதும் இளம் நடிகைகளுக்கு சவால் விட்டு வரும் இவர் திருமணமான பிரபல நடிகர் ஒருவருடன் தொடர்பில் இருக்கிறார் என்று அரசல்புரசலாக தகவல்கள் அக்கட தேசத்து ஊடகங்களால் எழுதப்பட்டு வந்தது. அது கிட்டத்தட்ட உண்மை என்று நிரூபணமாகி இருக்கிறது. காரணம் மலையாளம் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் வில்லன் கதாபாத்திரங்களில் நடித்து வரும் அந்த நடிகர் தமிழிலும் சில திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து இருக்கிறார். தெலுங்கில் சமீபத்தில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த அந்த படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் அந்த கருப்பு நடிகர். அதே படத்தில் தொகுப்பாளினியும் நடித்திருந்தார். அப்போது இருவருக்கும் இருவருக்குள்ளும் ஏற்பட்ட தொடர்பு நட...
Uncategorized

என்னது..? இவர் தான் நடிகர் சிவகுமார்-ன் மகளா..? – ரசிகர்கள் ஷாக்..! – வைரலாகும் புகைப்படங்கள்..!

நடிகர் சிவகுமார் 70 மற்றும் 80 களில் தமிழ் சினிமாவில் சாக்லேட் பாயாக வலம் வந்தவர். முருகன் என்றாலே நடிகர் சிவக்குமார் தான் அன்றைய சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமான முகமாக இருந்தார். இவர் முருகப்பெருமானின் வேடமேற்று நடித்ததற்கு பிறகு இவருடைய வாழ்க்கையில் தொடர்ந்து ஏற்றங்கள் தான். அவருடைய இரண்டு மகன்களை நீங்கள் நன்கு அறிந்திருப்பீர்கள். நடிகர்கள் சூர்யா மற்றும் கார்த்தி ஆகிய இருவரும் தமிழ் சினிமாவில் தங்களால் எந்த அளவுக்கு பங்களிப்பு கொடுக்க முடியுமோ அந்த அளவுக்கு தங்களுடைய பங்களிப்பை கொடுத்து தங்களுடைய தந்தைக்கும், தமிழ் சினிமாவுக்கு பெருமை சேர்த்து வருகிறார்கள். மட்டுமில்லாமல் பொது வாழ்க்கையிலும் கூட தங்களை ஈடுபடுத்திக்கொண்டு வருகிறார்கள். சமீபத்தில் நடிகர் சூர்யா தேசிய விருதையும் பெற்றார். மட்டுமில்லாமல் சூர்யாவின் மனைவியான ஜோதிகாவிற்கு சிறந்த தயாரிப்பாளர் என்ற தேசிய விருதும் கொடுக்கப்...
Uncategorized

“மொரட்டு கட்ட.. காட்டு தேக்கு.. கட்டிலே செஞ்சி போடலாம் போல…” – இளசுகளை உலுக்கும் ரிந்தியா..!

சினிமா வாய்ப்புகளுக்காக சில பேர் நல்ல கவர்ச்சியை காட்டி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இணையத்தில் பதிவு செய்வதை தற்போது வழக்கமாக்கி விட்டார்கள். அந்த வரிசையில் நடிகை ரிந்தியா தற்போது களம் இறங்கி இருக்கிறார் போல. இவர் தமிழ், மலையாளம் என பல சீரியல்களில் நடித்து பிரபலமான நடிகையாக தற்போது திகழ்கிறார். மேலும் ஒன்று, இரண்டு சீரியல்களில் நடித்து விட்டாலே அவர்களுக்கு சினிமா மீது ஆசை வந்து மீசைக்கு மேல் அந்த ஆசை முளைத்து சினிமா பீல்டுக்குள் நுழைய பல வகைகளில் முயற்சிகளை செய்து வருகிறார்கள். இதனையடுத்து தற்போது சின்னத்திரையில் இருந்து வெள்ளி திரைக்குச் செல்லக்கூடிய நடிகர்கள் மற்றும் நடிகைகளின் எண்ணிக்கை அதிகமாக வருகிறது. அந்த வரிசையில் தற்போது ரித்திகா சினிமா நடிகைகளுக்கு இணையான கவர்ச்சி புகைப்படங்களை வலைதள பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார். இந்தப் புகைப்படத்தில் அவர் துப்பட்டா போடாமல் முன் அழகு...
Uncategorized

“கையில் குச்சி ஐஸ்.. கால்களை விரித்தபடி..” – குத்தவைத்து.. இளசுகளை சூடேற்றும் ரேஷ்மா பசுபுலேட்டி.!

சன் டிவியில் முதலில் ஒளிபரப்பி வந்த வம்சம் என்ற சீரியல் மூலம் நடிகை ரேஷ்மா அறிமுகமானார். ஆந்திராவை சேர்ந்த இவர் ஒரு நல்ல செய்தி வாசிப்பாளராக முதலில் திகழ்ந்தார். இவரின் செய்தி வாசிக்கும் திறனால் பலரும் கவரப்பட்டனர். இதன் பின்னர் இவர் சீரியலில் நடிக்க தொடங்கினார். சீரியலில் நடிக்க தொடங்கிய இவருக்கு திரைப்பட வாய்ப்புகள் வந்து சேர்ந்தது. இதனை அடுத்து இவர் வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் படத்தில் நடிகர் சூரிக்கு ஜோடியாக புஷ்பா என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய புகழைப் பெற்றார். மேலும் இந்தப் படத்தில் இடம்பெற்ற புஷ்பா புருஷன் என்ற வசனம்தான் தமிழகத்தின் பட்டி தொட்டி எங்கும் ஹிட்டான ஒரு வசனமாக மாறியது. இதற்குப் பிறகு இவர் கோ 2 மணல் கயிறு உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார். பிக் பாஸ் சீசன் மூன்றில் கலந்து கொண்ட இவருக்கு நிறைய ரசிகர்கள் அதன் மூலம் கிடைத்தார்கள் என்று கூ...
Uncategorized

“இத்தா தண்டி உடம்புக்கு.. இத்துனூண்டு ட்ரெஸ்ஸா..?..” – இணையத்தை கிடுகிடுக்க வைத்த அனுயா..!

நடிகை அனுயா சிவா மனசுல சக்தி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகுக்கு அறிமுகமானார். இவரது முதல் படத்தில் பலத்த ஆதரவை பெற்றதை அடுத்து இவருக்கு பட வாய்ப்புகள் வந்து குவியும் என்று காத்திருந்தார் ஆனால் ஏமாற்றமே மிஞ்சியது. இதனை அடுத்து தமிழ் வாய்ப்புகள் இவருக்கு கிடைக்காத காரணத்தினால் ஹிந்தி சீரியல்கள் மற்றும் வெப் சீரியல்களை தற்போது நடித்து வருகிறார். மேலும் பிற மொழிகளில் இவர் அதிக கவனத்தை செலுத்தி அங்கு வாய்ப்புகளை தேடி அதில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மற்ற நடிகைகளை போல சமூக வலைத்தளங்களில் அதிக அளவு ஆர்வம் இல்லாத இவர் தற்போது திடீரென்று இதில் மிகப்பெரிய ஈடுபாட்டை ஏற்படுத்திக் கொண்டார். இதனை பார்த்து வரும் ரசிகர்கள் யாவரும் இவர் பட வாய்ப்புக்காக தான் இதில் அதிக அளவு ஈடுபடுவதோடு ரசிகர்களையும் திணறவைத்து வருகிறார் என்ற கருத்தை குறிப்பிட்டு இருக்கிறார்கள். வயதான போதும் இ...
Uncategorized

ப்பா.. இது தொடையா..? உருட்டி வச்ச ஊத்துக்குளி வெண்ணையா..? – திணறடிக்கும் ஸ்ரீதேவி விஜயகுமார்..!

நாட்டாமை விஜயகுமாருக்கு இரண்டு திருமணங்கள் நடைபெற்றது. இதில் முதல் மனைவியின் பெயர் முத்துக்கண்ணு. அதற்குப் பிறகுதான் இவர் நடிகை மஞ்சுளாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார் அவர்களுக்கு பிறந்தவர்கள் தான் வாயாடி வனிதா, பிரீத்தி, ஸ்ரீதேவி ஆகிய மூன்று பெண் பிள்ளைகள். தனது முதல் மனைவியான முத்துக்கண்ணுக்கு பிறந்தவர் தான் அருண் விஜய். தன்னுடைய தந்தையின் இரண்டாவது மனைவிக்கு பிறந்த மகள்களை தனது சொந்த சகோதரிகளாகவே இன்று வரைபார்த்து பவித்து வருகிறார். இதில் ஸ்ரீதேவி விஜயகுமார் தித்திக்குதே, பிரியமான தோழி, தேவதையை கண்டேன் போன்ற வெற்றி படங்களை கொடுத்தவர். ரசிகர்கள் மத்தியில் புகழ்பெற்றவர். எப்போதுமே குடும்ப பாங்கான பெண்ணாக இருக்கக்கூடியவர் அடிக்கடி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அழகிய புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை மென்மேலும் ஆச்சரியத்தில் வாழ்த்துவார். இந்த சூழ்நிலையில் இவர் தற்போது வெளியிட்டிருக்...
Exit mobile version