மணிமேகலை மீது மோசமான வார்த்தை பயன்படுத்திய பிரியங்கா..! கசிந்த ஆடியோ.. கேட்டு அதிர்ந்த ரசிகர்கள்..!
மணிமேகலை இனிமேல் குக் வித் கோமாளி நிகழ்ச்சிகள் தான் இல்லை தனக்கு தன்மானம் தான் பெரிது என்று சொல்லியிருப்பதை அடுத்து பிரியங்கா மற்றும் மணிமேகலை இடையே நடந்தது என்ன ரசிகர்கள் யாரை ஆதரிக்கிறார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது.
விஜய் டிவியில் குக் வித் கோமாளிகையில் நடந்த நிகழ்வானது மக்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. அரசியலைப் போல நிகழ்ச்சியில் கூடவா இது மாதிரியான பாலிடிக்ஸ் நடக்கும் என்று பலரும் பல்வேறு வகையில் பேசி வருகிறார்கள்.
மணிமேகலை மீது மோசமான வார்த்தை பயன்படுத்திய பிரியங்கா..
இதற்குக் காரணம் மணிமேகலை கூறிய வார்த்தைகள் இன்று இணையங்களில் ட்ரெண்டிங்காக உள்ளது. சுயமரியாதையை இழந்து பெயர் புகழ் என எதை சம்பாதித்தும் எந்த பிரயோஜனமும் இல்லை.
எனவே நான் இனிமை குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருக்க மாட்டேன் என்று ஆணித்தரமாக போல்டாக பேசி கடுமையான அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக...