Tuesday, September 24
மணிமேகலை மீது மோசமான வார்த்தை பயன்படுத்திய பிரியங்கா..! கசிந்த ஆடியோ.. கேட்டு அதிர்ந்த ரசிகர்கள்..!
Television

மணிமேகலை மீது மோசமான வார்த்தை பயன்படுத்திய பிரியங்கா..! கசிந்த ஆடியோ.. கேட்டு அதிர்ந்த ரசிகர்கள்..!

மணிமேகலை இனிமேல் குக் வித் கோமாளி நிகழ்ச்சிகள் தான் இல்லை தனக்கு தன்மானம் தான் பெரிது என்று சொல்லியிருப்பதை அடுத்து பிரியங்கா மற்றும் மணிமேகலை இடையே நடந்தது என்ன ரசிகர்கள் யாரை ஆதரிக்கிறார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது.   விஜய் டிவியில் குக் வித் கோமாளிகையில் நடந்த நிகழ்வானது மக்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. அரசியலைப் போல நிகழ்ச்சியில் கூடவா இது மாதிரியான பாலிடிக்ஸ் நடக்கும் என்று பலரும் பல்வேறு வகையில் பேசி வருகிறார்கள். மணிமேகலை மீது மோசமான வார்த்தை பயன்படுத்திய பிரியங்கா.. இதற்குக் காரணம் மணிமேகலை கூறிய வார்த்தைகள் இன்று இணையங்களில் ட்ரெண்டிங்காக உள்ளது. சுயமரியாதையை இழந்து பெயர் புகழ் என எதை சம்பாதித்தும் எந்த பிரயோஜனமும் இல்லை. எனவே நான் இனிமை குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருக்க மாட்டேன் என்று ஆணித்தரமாக போல்டாக பேசி கடுமையான அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக...
அம்மணி இப்படி ஓப்பனா சிக்கலாமா? ஜோதிகா மேட்டர்தான் இப்போ இணையத்தில் படு வைரல்..!
Actress

அம்மணி இப்படி ஓப்பனா சிக்கலாமா? ஜோதிகா மேட்டர்தான் இப்போ இணையத்தில் படு வைரல்..!

வட இந்தியாவில் இருந்து வந்து தமிழில் அதிக வரவேற்பு பெற்ற ஒரு நடிகையாக மாறியவர் நடிகை ஜோதிகா. சில நடிகைகளுக்கு மட்டும் தான் தமிழ் சினிமாவில் அறிமுகமான உடனேயே எக்கச்சக்கமான வரவேற்பு கிடைக்கும். அதில் ஜோதிகா மிக முக்கியமானவர் ஆவார். அவர் ஆரம்பத்தில் நடித்த திரைப்படங்கள் எல்லாமே பெரிய வெற்றி படங்களாகதான் இருந்து வந்தன. அதனை தொடர்ந்து தமிழில் அப்பொழுது பிரபலமாக இருந்த அனைத்து பெரும் நடிகர்களுடனும் சேர்ந்து நடித்து வந்தார் ஜோதிகா. ஓப்பனா சிக்கலாமா இந்த நிலையில்தான் அவருக்கும் சூர்யாவுக்கும் இடையே காதல் ஏற்பட்டது ஆனால் சிவகுமாரின் குடும்பம் கொஞ்சம் பாரம்பரியமான குடும்பம் என்பதால் திருமணத்திற்கு பிறகு ஜோதிகா நடிக்க கூடாது என்கிற நிபந்தனையின் அடிப்படையில் அவரது திருமணத்திற்கு ஒப்பு கொண்டனர். ஆனால் திருமணத்திற்கு பிறகும் ஜோதிகா நடித்தார். ஆனாலும் சூர்யாவின் திரைப்படங்களில் மட்டுமே ஜோதிகா நடி...
நடிகர் பிரசாந்த் இரண்டாம் திருமணம்.. மிரள வைக்கும் ஜல்சா பார்ட்டி.. போட்டுடைத்த ரிப்போர்ட்டர்!.
Tamil Cinema News

நடிகர் பிரசாந்த் இரண்டாம் திருமணம்.. மிரள வைக்கும் ஜல்சா பார்ட்டி.. போட்டுடைத்த ரிப்போர்ட்டர்!.

நடிகர் பிரசாந்த் தமிழ் சினிமாவில் உள்ள நடிகர்களில் மிக முக்கியமான ஒரு நடிகராக அறியப்படுகிறார். எல்லா காலங்களிலுமே ஒரு நடிகருக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு என்பது கிடைத்து விடுவது கிடையாது. ஆனால் பிரசாந்த் மாதிரியான சில நடிகர்களுக்கு எப்போதுமே வரவேற்பு என்பது இருந்து கொண்டுதான் இருக்கிறது. அதற்கு முக்கிய காரணம் அவரின் நடிப்பு திறமை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் நடிகர் பிரசாந்தின் அடுத்த திருமணம் குறித்த செய்திகள் தொடர்ந்து சமூக வலைதளங்களில் அதிகமாக வலம் வந்து கொண்டிருக்கின்றன. நடிகர் பிரசாந்த் நடிகர் பிரசாந்த் ஒரு தமிழ் நடிகையை திருமணம் செய்து கொள்ள போவதாக ஒரு பக்கம் பேச்சுக்கள் இருந்து வருகின்றன. ஆனால் அதில் எந்த அளவிற்கு உண்மை இருக்கிறது என்று தெரியவில்லை. இந்த நிலையில் பிரபல சினிமா விமர்சகரான சபிதா ஜோசப் பிரசாந்த் குறித்து நிறைய தகவல்களை கூறியிருந்தார். அதில் அவர் கூறும் பொழ...
என்னது.. இவரு தான் குக் வித் கோமாளி டைட்டில் வின்னரா..? லீக்கான தகவல்..! கடுப்பில் ரசிகர்கள்..!
Television

என்னது.. இவரு தான் குக் வித் கோமாளி டைட்டில் வின்னரா..? லீக்கான தகவல்..! கடுப்பில் ரசிகர்கள்..!

தற்சமயம் சமூக வலைதளங்களில் மக்கள் அதிகமாக பேசி வரும் விஷயமாக குக் வித் கோமாளி தொடர்பான விஷயங்கள்தான் இருந்து வருகிறது. பல வருடங்களாக கோமாளியாகவும் தற்சமயம் தொகுப்பாளராகவும் இருந்து வரும் மணிமேகலை வெளியிட்ட ஒரு பதிவு தான் அதிக அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மணிமேகலை அந்த பதிவில் கூறும் பொழுது நான் குக் வித் கோமாளியில் பணி புரிவதில் நிறைய சிக்கல்கள் இருக்கின்றன. முக்கியமாக அங்கு குக்காக வந்திருக்கும் தொகுப்பாளர் ஒருவர் இருக்கிறார். அவர் தொடர்ந்து என்னை என் வேலைகளை செய்ய விடாமல் தடுத்து வருகிறார். டைட்டில் வின்னரா? இது குறித்து யாரிடம் நான் கூறினாலும் அவரை அனுசரித்துப் போகும்படி கூறுகிறார்கள். அப்படி செய்வதன் மூலம் எனக்கு நிறைய வாய்ப்புகள் கிடைக்கும் என்றும் கூறுகிறார்கள். அப்படி ஒரு வாய்ப்பு எனக்கு தேவையே கிடையாது. எனவே நான் குக் வித் கோமாளியிலிருந்து வெளியேறுகிறேன் என்று கூறியிருந்தார் ...
பாக்ககூடாததை பாத்தா மாதிரி.. நிச்சயதார்த்தம் முடிஞ்சதுமே அதை பண்ணான்.. நடிகை சந்தியா கூறிய அதிரவைக்கும் தகவல்..!
Cinema, Television

பாக்ககூடாததை பாத்தா மாதிரி.. நிச்சயதார்த்தம் முடிஞ்சதுமே அதை பண்ணான்.. நடிகை சந்தியா கூறிய அதிரவைக்கும் தகவல்..!

எப்படி சினிமாவில் நடிகைகள் முக்கியமானவர்களாக இருக்கிறார்களோ அதே போல சீரியல்களில் உள்ள நடிகைகளும் பொதுமக்கள் மத்தியில் முக்கியமானவர்களாக இருக்கின்றனர்.  பெரும்பாலும் சீரியல்களில் பிரபலமாகும் நடிகைகளுக்கு வரவேற்பு என்பது அதிகமாகவே இருந்து வருகிறது. ஏனெனில் நடிகைகளை பொறுத்த வரை திரைப்படங்கள் வெளியாகும் பொழுது தான் நடிகைகளை திரைப்படங்களில் மக்கள் பார்ப்பார்கள். ஆனால் சீரியல் நடிகைகளை பொறுத்தவரை அவர்களை தினசரி மக்கள் பார்த்து வருவதால் அவர்களுடன் எளிதாக ஒரு உறவை உருவாக்கி கொள்கின்றனர் பார்வையாளர்கள். பாக்ககூடாத பாத்தா மாதிரி இதனாலேயே பல வருடங்களுக்குப் பிறகு நடிக்க வரும் சீரியல் நடிகைகளுக்கு கூட சீரியலில் வாய்ப்புகள் இருக்கிறது. ஆனால் சினிமாவில் அப்படியான வாய்ப்புகள் கிடைக்காது. இந்த நிலையில் ஒரு காலகட்டத்தில் சின்னத்திரையில் பெரும் சீரியல் நடிகையாக அறியப்பட்டவர் நடிகை சந்தியா. நடிகை சந்...
குழந்தை பிறந்து ரெண்டு மாசம் தான்.. கிருத்திகாவிடம் கணவன் செய்த “அந்த” கொடுமை.. என்னன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..!
Tamil Cinema News

குழந்தை பிறந்து ரெண்டு மாசம் தான்.. கிருத்திகாவிடம் கணவன் செய்த “அந்த” கொடுமை.. என்னன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..!

சீரியல் நடிகை கிருத்திகா அண்ணாமலை திருமணம் செய்து கொண்டு ஒரு குழந்தைக்கு தாயுமாக இருக்கிறார். சீரியல்களில் வில்லி கதாபாத்திரங்களில் நடித்துக் கொண்டு பிஸியான நடிகையாக வலம் வரும் இவர் இணைய பக்கங்களிலும் சினிமா நடிகைகளுக்கு இணையாக கவர்ச்சியான போட்டோ சூட்டுகளை நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தில் நிற்கிறார். லட்சக்கணக்கான ரசிகர்களை ஃபாலோவர்களாக கொண்டிருக்கும் நடிகை கிருத்திகா அண்ணாமலை கடந்த சில மாதங்களுக்கு முன்புதான் கணவரை பிரிந்து வாழ்ந்து வருவதை பேட்டி ஒன்றில் பதிவு செய்திருந்தார். இதனை கேட்டு ரசிகர்கள் பலரும் அதிர்ச்சியில் உறைந்து போனார்கள். பொதுவாகவே பிரபலங்களின் விவாகரத்து என்றால் உடனடியாக ரசிகர்களின் கவனத்திற்கு வந்து விடும். ஆனால், பிரபலமான நடிகையாக இருந்தும் இவருடைய விவாகரத்து குறித்து பெரிதாக எந்த தகவலும் வெளியே வரவில்லை. இதற்கு என்ன காரணம்..? எதனால் விவாகரத்து ஏ...
சென்னை மும்பை என எல்லா இடங்களிலும் பெண்களிடம் கொடூரம்.. சிறைக்கு செல்லும் ஜானி மாஸ்டர்..!
Tamil Cinema News

சென்னை மும்பை என எல்லா இடங்களிலும் பெண்களிடம் கொடூரம்.. சிறைக்கு செல்லும் ஜானி மாஸ்டர்..!

தமிழ் தெலுங்கு என தென்னிந்திய மொழிப்படங்களில் பிரபலமான நடன இயக்குனராக அறியப்படுபவர் ஜானி மாஸ்டர். இவருடைய உண்மையான பெயர் ஷேக் ஜானி பாஷா ஆகும். இவர் பல்வேறு படங்களில் நடன இயக்குனராக பணியாற்றி இருக்கிறார். குறிப்பாக நடிகர் விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் திரைப்படத்தில் இடம்பெற்ற அரபிக் குத்து என்ற பாடலுக்கும் வாரிசு திரைப்படத்தில் இடம் பெற்ற ரஞ்சிதமே பாடலுக்கும் நடன இயக்குனராக பணியாற்றினார். இதன் மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் நடன இயக்குனராக பிரபலமானார் ஜானி மாஸ்டர். இந்நிலையில் இவருடன் பணியாற்றிய ஒருவர் தற்போது தனியாக நடன இயக்குனராக பணியாற்றிக் கொண்டிருக்கிறார். சமீபத்தில் காவல் நிலையத்தில் புகார் கொடுத்திருந்த அவர் ஜானி மாஸ்டரின் பாலியல் கொடுமைகளை ஆதாரத்துடன் புகாராக கொடுத்திருக்கிறார். இதனை விசாரித்த காவல்துறை ஜானி மாஸ்டர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. ஏற...
“என் உடம்பு.. எல்லார் கூடவும் படுக்கையை பகிர்ந்து கொள்வேன்..” ஆனால்.. நடிகை கிரண் ஓப்பன் டாக்..! ரசிகர்கள் ஷாக்..!
Tamil Cinema News

“என் உடம்பு.. எல்லார் கூடவும் படுக்கையை பகிர்ந்து கொள்வேன்..” ஆனால்.. நடிகை கிரண் ஓப்பன் டாக்..! ரசிகர்கள் ஷாக்..!

தமிழ் திரை உலகில் ஜெமினி திரைப்படத்தின் மூலம் அறிமுகமாக முன்னணி நடிகர்களோடு இணைந்து நடித்த நடிகை கிரண் பற்றி அதிக அளவு சொல்ல வேண்டிய அவசியமே இல்லை. ஜெமினி படத்தில் இவர் ஓ போடு பாடலுக்கு ஆடிய நடனத்தால் ரசிகர்களின் மனதில் ஒரு குட்டி சுனாமியே ஏற்பட்டது என்று சொல்லலாம். அந்த வகையில் இவருக்கு ரசிகர் பட்டாளம் பெருமளவு அதிகரித்தது. நடிகை கிரண்.. இதனை அடுத்து பல படங்களில் பக்குவமாக தனது நடிப்பை வெளிப்படுத்திய நடிகை கிரண் ரசிகர்களின் கனவு கன்னியாக மாறினார். இந்நிலையில் இவரது உடல் சற்று பருமனாகி குண்டானதை அடுத்து இவருக்கு வாய்ப்புகள் வர குறைந்தது. இதை தொடர்ந்து ஐட்டம் பாடல்களுக்கு நடனம் ஆடுவது சின்ன, சின்ன கேரக்டர் ரோல்களை செய்வது என்று சினிமா உலகை விட்டு வெளியேறாமல் நடிக்க முயற்சி செய்தார். எனினும் போராத காலம் விதி விளையாடியது ஊரடங்கு காலத்தில் திரைப்பட வாய்ப்புகள் ஏதும் கிடைக்காமல் கையி...
நடிகை மீனா கூட 5 பேர் சேர்ந்து.. மோகன்லால் ராதிகா LEAKED AUDIO…! அட்ஜெஸ்ட்மெண்ட் லீலைகள்..!
Tamil Cinema News

நடிகை மீனா கூட 5 பேர் சேர்ந்து.. மோகன்லால் ராதிகா LEAKED AUDIO…! அட்ஜெஸ்ட்மெண்ட் லீலைகள்..!

ஒட்டுமொத்த தென்னிந்திய திரையுலகையும் அதிர வைத்துக் கொண்டிருக்கிறது மலையாள திரை உலகில் அமைக்கப்பட்ட ஹேமா கமிட்டியின் அறிக்கை. இத்தனைக்கும் இந்த கமிட்டியின் அறிக்கை முழுமையாக வெளியாகவில்லை. சில பக்கங்கள் இணையத்தில் கசிந்து இருக்கிறது அவ்வளவுதான். அந்த கசிந்த பக்கங்களே கேரள நடிகர் சங்கத்தை கூண்டோடு கலைத்துவிட்டு துண்டை காணோம் துணியை காணோம் என்று ஓட வைத்துவிட்டது. இன்னும் முழுமையான அறிக்கை வெளியானால் என்னென்ன கலேபரங்கள் நடக்குமோ என்று இந்த அறிக்கையின் மீது பார்வையை வைத்திருக்கிறார்கள் சினிமா ரசிகர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள். இது ஒரு பக்கம் இருக்க சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட நடிகர் ராதிகா கேரவனில் கேமரா வைக்கிறார்கள் என்று பேசியிருந்தார். இது குறித்து அவர் கூறியதாவது, ஒரு மலையாள படத்தில் நான் நடித்துக் கொண்டிருந்தேன். அப்போது படப்பிடிப்பு தளத்தில் நான் ஒரு இடத்தை கடந்து சென்ற...
வருமானமா..? தன்மானமா..? குக் வித் கோமாளியில் நடந்த உண்மை இது தான்..! இப்போ ரசிகர்கள் யார் பக்கம் தெரியுமா..?
Television

வருமானமா..? தன்மானமா..? குக் வித் கோமாளியில் நடந்த உண்மை இது தான்..! இப்போ ரசிகர்கள் யார் பக்கம் தெரியுமா..?

வருமானத்தை விட எனக்கு தன்மானம் தான் முக்கியம் என்று வீர தமிழச்சியாய் தனக்கு நேர்ந்த இந்த நிலைமைக்கு காரணம் இவர்தான் என்று தோல் உரித்து காட்டி இருக்கும் குக் வித் கோமாளி மணிமேகலை, பிரியங்கா இடையே நடந்த விஷயங்கள் என்னென்ன என்பது பற்றி விரிவாக இந்த பதிவில் பார்க்கலாம். இதனை அடுத்து தற்போது இணையம் முழுவதுமே மணிமேகலை ராக், விஜய் டிவி ஷாக் என்ற ரீதியில் பல்வேறு வகையான கருத்துக்களை முன்வைத்து இணையும் முழுவதும் இவர்களது விஷயம் வைரலாக வெளிவர ஆரம்பித்துவிட்டது. வருமானமா..? தன்மானமா..? குக் வித் கோமாளியில்.. அப்படி குக் வித் கோமாளியில் என்ன நடந்தது. இந்த இரண்டு கலைஞர்கள் இடையே அப்படி என்ன மோதல் ஏற்பட்டது. அதன் உண்மை நிலை என்ன என்பது தெரிந்து கொள்ள வேண்டிய அவசியம் உள்ளது. இந்நிலையில் குக் வித் கோமாளியில் இருந்த மணிமேகலை சில நாட்களுக்கு முன்பு சில புகைப்படங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார...
Exit mobile version