Tuesday, September 24
அந்த உறவு.. ஆனால்.. சுகம் கிடைக்கவில்லை.. விவாகரத்திற்கு காரணம் இது தான்.. மனம் திறந்த ஹரிப்பிரியா..!
Tamil Cinema News

அந்த உறவு.. ஆனால்.. சுகம் கிடைக்கவில்லை.. விவாகரத்திற்கு காரணம் இது தான்.. மனம் திறந்த ஹரிப்பிரியா..!

சின்னத்திரை சீரியல்களில் நடிக்கின்ற நடிகைகள் பலரும் தற்போது வெள்ளித்திரை நாயகிகளுக்கு ஈடான பிரபலத்தை பெற்றிருக்கிறார்கள். அந்த வரிசையில் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த எதிர்நீச்சல் சீரியலில் பக்குவமான நந்தினி கேரக்டரில் தனது நடிப்பை வெளிப்படுத்திய நடிகை ஹரிப்பிரியாவை பற்றி இந்த பதிவில் படிக்க தெரிந்து கொள்ளலாம். எதிர்நீச்சல் சீரியல் மூலம் பிரபலமான நடிகை ஹரிப்பிரியா தனக்கு என்று ஒரு ரசிகர் வட்டாரத்தை அமைத்துக் கொண்டதோடு இவர் விவாகரத்து பெற காரணம் என்ன என்பதை அண்மை பேட்டியில் பேசி ரசிகர்களின் மத்தியில் ஷாக்கிங்கை ஏற்படுத்துகிறார். அந்த உறவு.. அந்த சுகம்.. எதிர்நீச்சல் சீரியல் மூலம் ரசிகர்களின் பேராதரவை பெற்ற நடிகை ஹரிப்பிரியா இசை சீரியல்களில் மட்டுமல்லாமல் சில திரைப்படங்களிலும் நடித்து அசத்தியவர். இந்நிலையில் இவர் 2012 ஆம் ஆண்டு பிரபல சீரியல் நடிகராக விளங்கிய விக்னேஷ் குமாரை க...
நடிகர் டெல்லி கணேஷ் சினிமாவுக்கு வருவதற்கு முன் என்னவா இருந்தார்ன்னு தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க..!
Tamil Cinema News

நடிகர் டெல்லி கணேஷ் சினிமாவுக்கு வருவதற்கு முன் என்னவா இருந்தார்ன்னு தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க..!

தூத்துக்குடியில் பிறந்து வளர்ந்த தமிழ் திரை உலகின் மூத்த நடிகரான டெல்லி கணேசன் பெரும்பாலும் குணச்சித்திர வேடங்களை ஏற்று நடித்திருக்கிறார். இதுவரை சுமார் 400 க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்திருக்க கூடிய இவர் தக்ஷண பாரத நாடக சபா எனப்படும் டெல்லி நாடகக் குழுவில் ஒரு உறுப்பினராக இருந்ததை அடுத்து திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்தார். நடிகர் டெல்லி கணேஷ்.. நடிகர் டெல்லி கணேஷ் நடிப்பில் வெளி வந்த முதல் திரைப்படம் பட்டினப்பிரவேசம் என்பதாகும் இந்த படம் 1977-ஆம் ஆண்டு வெளி வந்தது. இந்த படத்தை இயக்குனர் கே பாலசந்தர் இயக்கி இருந்தார். இந்தப் படத்தில் தனது அற்புத நடிப்பினை வெளிப்படுத்திய இவருக்கு துணை நடிகர் மற்றும் நகைச்சுவை வேடங்களில் நடிக்க கூடிய வாய்ப்புகள் அதிகம் வந்து சேர அதை ஆசையோடு ஏற்றுக்கொண்டு பல படங்களில் நடித்து பல்வேறு வகையான ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். இவர் நடிப்பி...
வாய் விட்டதால் தவறிய சினிமா வாய்ப்பு..! மாஸ்டர் மகேந்திரன் குறித்து பிரபல நடிகர்..!
Tamil Cinema News

வாய் விட்டதால் தவறிய சினிமா வாய்ப்பு..! மாஸ்டர் மகேந்திரன் குறித்து பிரபல நடிகர்..!

குழந்தை நட்சத்திரமாக திரையுலகில் அறிமுகமான மாஸ்டர் மகேந்திரன் பல்வேறு தமிழ் படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்ததோடு மட்டுமல்லாமல் சிறந்த குழந்தை நடிகருக்கான தமிழ்நாடு மாநில விருதை வென்றவர். தமிழ், மலையாளம், தெலுங்கு ஆகிய மொழி படங்களில் நடித்த இருக்கக்கூடிய மாஸ்டர் மகேந்திரன் வளர்ந்த பிறகு ஹீரோயினியாக நடிக்க முயற்சி செய்தார். அந்த வகையில் இவர் 2013-இல் விழா என்ற திரைப்படத்தில் ஹீரோவாக அறிமுகம் செய்து வைக்கப்பட்டார். எனினும் இந்த திரைப்படமானது அவர் எதிர்பார்த்த அளவு வெற்றியைப் பெற்றுத் தரவில்லை. மாஸ்டர் மகேந்திரன்.. 1994-ஆம் ஆண்டு வெளி வந்த நாட்டாமை திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக தனது அற்புத நடிப்பை வெளிப்படுத்திய மாஸ்டர் மகேந்திரன் 1995-இல் தாய்க்குலமே தாய்க்குலமே என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து மாநில விருதை பெற்ற இவர் முத்து, வாய்மையே வெல்லும், ஆஹா, கும்பகோணம் கோப...
சினிமாவுக்காக தன் லட்சிய கனவை தொலைத்த நடிகை நயன்தாரா..! உருக்கமான பேச்சு..!
Tamil Cinema News

சினிமாவுக்காக தன் லட்சிய கனவை தொலைத்த நடிகை நயன்தாரா..! உருக்கமான பேச்சு..!

கேரளாவை பூர்வீகமாகக் கொண்ட நடிகை நயன்தாரா தென்னிந்திய திரை உலகில் லேடி சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்களால் அழைக்கப்படும் முன்னணி நடிகையாக விளங்குகிறார். இதனை அடுத்து அண்மையில் தமிழ் இயக்குனர்களில் ஒருவரான அட்லி இயக்கிய ஜவான் திரைப்படத்தில் ஷாருக்கானோடு இணைந்து நடித்த பாலிவுட் திரை உலகிற்கு என்ட்ரி கொடுத்து அங்கும் தனது அசாத்திய திறமையால் ரசிகர்கள் பலரை ஈர்த்திருக்கிறார். நடிகை நயன்தாரா.. தமிழ் திரை உலகப் பொருத்த வரை நடிகை நயன்தாரா சுப்ரீம் ஸ்டார் சரத்குமாரோடு இணைந்து ஐயா திரைப்படத்தில் அறிமுகமானதை அடுத்து அடுத்தடுத்து படங்களில் நடிக்க கூடிய வாய்ப்பை பெற்றார். ஆரம்ப காலத்தில் திரைப்படம் திரு தன்னை நிலை நிறுத்திக் கொள்ள கவர்ச்சி காட்டி நடித்த நடிகை நயன்தாரா பில்லா படத்தில் 2 பீஸ் உடையில் கூட நடித்திருக்கிறார். அந்த வகையில் பில்லா படத்தில் தனது அசாத்திய நடிப்புத் திறனை வெளிப்படுத்திய இவ...
மனசுல தாங்க முடியாத வலிகள் இருக்கு.. அமைச்சருடன் தொடர்பு.. இரண்டாம் திருமணம்.. மீனா கொடுத்த பதில்.!
Tamil Cinema News

மனசுல தாங்க முடியாத வலிகள் இருக்கு.. அமைச்சருடன் தொடர்பு.. இரண்டாம் திருமணம்.. மீனா கொடுத்த பதில்.!

தமிழ் திரை உலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான நடிகை மீனா வளர்ந்து முன்னணி ஹீரோயினியாக தமிழில் பல முன்னணி நடிகர்களோடு நடித்து ரசிகர்களின் மனதில் தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்துக் கொண்டார். இவர் தமிழ் மட்டுமல்லாமல் மலையாளம், தெலுங்கு, கன்னடம் என தென்னிந்திய மொழிகள் பலவற்றில் நடித்து தனது அசாத்திய நடிப்புத் திறனை வெளிப்படுத்திய எவர்கீன் நடிகையாக விளங்குகிறார். மனசுல தாங்க முடியாத வலிகள் இருக்கு.. திரை உலகத்தில் பீக்கில் இருந்த சமயத்தில் கூட எந்த நடிகைகளோடும் இணைத்து பேசப்படாத நடிகை மீனா இவரது கணவர் இறந்ததை அடுத்து அடுக்கடுக்காக கிசு கிசுக்கள் இவரது இரண்டாம் திருமணம் பற்றி வெளி வந்தது. இதை அடுத்து தற்போது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தக் கூடிய வகையில் பாஜக கட்சியில் இருந்து நீக்கப்பட்ட திருச்சி சூர்யா பேசிய பேச்சை அடுத்து பல்வேறு விதமான சர்ச்சைகள் கிளம்பியுள்ளது. இதற்குக் காரணம் த...
உள்ளாடை வெளியே வந்தது கூட தெரியாமல்.. நைட் பார்ட்டியில் தாறு மாறு கிளாமர் போஸ்..!
Actress

உள்ளாடை வெளியே வந்தது கூட தெரியாமல்.. நைட் பார்ட்டியில் தாறு மாறு கிளாமர் போஸ்..!

தமிழ் திரை உலகில் காமெடி நடிகைகளுக்கு உதாரணமாக தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய ஆச்சி மனோரமாவிற்கு பிறகு கோவை சரளாவை கூறலாம். அந்த வரிசையில் சின்னத்திரை மற்றும் பெரிய திரை என இரண்டிலும் தனது நேர்த்தியான நடிப்பினை வெளிப்படுத்தி ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த தேவதர்ஷினி பற்றி அதிக அளவு பகிர வேண்டிய அவசியம் இல்லை. இவர் தமிழ் தெலுங்கு திரைப்படங்களில் நடித்ததை அடுத்து சின்னத்திரையில் ஒளிபரப்பாகி வந்த மர்ம தேசம் அத்திப்பூக்கள் போன்ற பல முன்னணி தொடர்களில் நடித்து அனைவரையும் அசத்தியவர். நடிகை தேவதர்ஷினியின் மகள்.. சென்னையை பூர்வீகமாகக் கொண்ட இவர் வணிகவியல் துறையில் பட்டப்படிப்பை படித்து முடித்ததை அடுத்து தூர்தர்ஷனில் ஒளிபரப்பாகி வந்த கனவுகள் இலவசத்தில் நடிக்க இவருக்கு வாய்ப்பு கிடைத்தது. இந்த வாய்ப்பை தக்க முறையில் பயன்படுத்திக் கொண்ட இவர் மர்ம தேச தொடரில் நடித்த பிறகு நாகா இயக்கிய ர...
ராதிகாவுக்கு புருஷனா நடிச்சு என் வாழ்க்கையே போச்சு.. புலம்பும் பிரபல நடிகர்..! யாருன்னு பாருங்க..!
Tamil Cinema News

ராதிகாவுக்கு புருஷனா நடிச்சு என் வாழ்க்கையே போச்சு.. புலம்பும் பிரபல நடிகர்..! யாருன்னு பாருங்க..!

தமிழ் திரை உலகில் குழந்தை நட்சத்திரமாக நடித்த நடிகர்கள் பல பின்னாளில் ஹீரோவாக மாறி இருக்கிறார்கள். அந்த வகையில் 1971-ஆம் ஆண்டு வெளி வந்த நான்கு சுவர்கள் படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான நடிகர் தான் பப்லு பிரித்விராஜ். தற்போது 58 வயதை தொட்டிருக்கும் பப்லு சினிமாவில் சாதிக்க விரும்பி இருந்தாலும் அவரால் போதுமான அளவு வெற்றியை ஈட்ட முடியாத நிலையில் சீரியல்களிலும் நடித்து ரசிகர்கள் பலரைப் பெற்றிருக்கிறார். ராதிகாவிற்கு புருஷனா நடிச்சு.. தமிழ் மற்றும் தெலுங்கு மொழி படங்களில் சிறு வயதில் இருந்து நடிக்க ஆரம்பித்த இவர் அண்மையில் சன் டிவியில் ஒளிபரப்பான கண்ணான கண்ணே சீரியலில் தனது அற்புத நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார். மேலும் சில வருடங்களுக்கு முன்பு இவரை பற்றிய சர்ச்சையான விஷயங்கள் இணையத்தில் வெளி வந்தது. அதில் 58 வயதாகும் இவர் 24 வயது பெண்ணை இரண்டாவது திருமணம் செய்து கொண்டது க...
இது தொடையா..? இல்ல, பெசஞ்சி வச்ச பரோட்டா மாவா..? சூடேற்றும் ரோஜா பிரியங்கா நல்காரி..!
Actress

இது தொடையா..? இல்ல, பெசஞ்சி வச்ச பரோட்டா மாவா..? சூடேற்றும் ரோஜா பிரியங்கா நல்காரி..!

சன் டிவி என்றாலே சீரியல்களுக்கு பஞ்சம் இருக்காது. அந்த வரிசையில் ஏற்கனவே ஒருபரப்பாகி வந்த ரோஜா சீரியலில் நடித்த நடிகை பிரியங்கா நல்காரி பற்றி அதிக அளவு பகிர வேண்டிய அவசியமே இல்லை. இந்த சீரியலில் இவர் கொஞ்சும் தமிழில் அர்ஜுன் சார்.. அர்ஜுன் சார்.. என்று அழைத்து தன் கணவர் மீது காட்டிய பாசத்தை பார்த்து இப்படி ஒரு மனைவி தனக்கு அமையாதா? என்று தமிழக இளைஞர்கள் அனைவரும் இவர் மீது காதல் கொண்டதோடு இவரை ஃபாலோ செய்யவும் ஆரம்பித்தார்கள். நடிகை ரோஜா பிரியங்கா நல்காரி.. அப்படி ரோஜா சீரியலில் பிரியங்கா நல்காரி தனது அற்புத நடிப்புத் திறனை வெளிப்படுத்தி பெரிய அளவு ரசிகர் பட்டாளத்தை தனக்கு என்று உருவாக்கிக் கொண்ட இவர் மிகச்சிறந்த சீரியல் நடிகையாக திகழ்கிறார். தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு சீரியல்களிலும் நடித்திருக்க கூடிய இவர் சில திரைப்படங்களிலும் நடித்து அசத்தியிருக்கிறார். இவர் சென்ற வருடம் தான்...
கேமராவ ஆஃப் பண்ணிட்டு வா பேசறேன்.. அதான் மன்னிப்பு கேட்டேன்ல.. கடுப்பாகி கிளம்பிய யோகி பாபு..!
Tamil Cinema News

கேமராவ ஆஃப் பண்ணிட்டு வா பேசறேன்.. அதான் மன்னிப்பு கேட்டேன்ல.. கடுப்பாகி கிளம்பிய யோகி பாபு..!

தற்போது ஒரு மிகச்சிறந்த காமெடி நடிகனாக வளர்ந்திருக்கும் நடிகர் யோகி பாபு நகைச்சுவை நடிகராக இருப்பதோடு மட்டுமல்லாமல் ஹீரோவாகவும் சில படங்களில் நடித்திருக்கிறார். அந்த வகையில் இவர் நடிப்பில் வெளிவந்த மான் கராத்தே, யாமிருக்க பயமே போன்ற படங்களில் தனது அற்புத நடிப்புத் திறனை வெளிப்படுத்தி ரசிகர்களின் மத்தியில் தனக்கு என்று ஓர் இடத்தை பிடித்துக் கொண்டார். கேமராவை ஆஃப் பண்ணிவிட்டு வா பேசுறேன்.. 2009-ஆம் ஆண்டு வெளிவந்த யோகி, சிரித்தால் சிரிப்பேன் போன்ற படங்களில் நடித்த இவர் 2010-இல் தில்லாலங்கடி, 2011-இல் வேலாயுதம், தூங்கா நகரம், 2012-இல் கலகலப்பு, அட்டகத்தி, 2013-இல் பட்டத்தை யானை, சூது கவ்வும், சென்னை எக்ஸ்பிரஸ், 2014-இல் வீரம், மான் கராத்தே, என்னமோ ஏதோ, அரண்மனை, ஜெய்ஹிந்த், யாமிருக்க பயமே போன்ற படங்களில் தொடர்ந்து நடித்திருக்கிறார். இப்போது யோகி பாபுவுக்கு என்று ஒரு தனி ரசிக்கப்பட்டாரம்...
நடிகை ஸ்ரீதேவி சொன்ன சம்பவம்.. எம் ஜி ஆர் எனக்கு சொன்னது நடந்தது..!
Tamil Cinema News

நடிகை ஸ்ரீதேவி சொன்ன சம்பவம்.. எம் ஜி ஆர் எனக்கு சொன்னது நடந்தது..!

தென்னிந்திய திரை உலகில் தனக்கு என்று ஒரு தனி இடம் பிடித்து முன்னணி நடிகர்களோடு நடித்து பெருவாரியான ரசிகர்களுக்கு கனவு கன்னியாக திகழ்ந்த நடிகை ஸ்ரீதேவி ஹிந்தி பட உலகிலும் தனது அற்புத நடிப்பை வெளிப்படுத்தி ஆட்சி புரிந்தவர். அந்த வகையில் நடிகை ஸ்ரீதேவி, எம்ஜிஆர் குறித்து சொன்ன விஷயம் பற்றி இந்த பதிவில் விரிவாக படித்து தெரிந்து கொள்ளலாம். மேலும் இவருக்கு எம்ஜிஆர் சொன்ன விஷயம் நடந்ததாக சொல்லி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி இருக்கிறார். நடிகை ஸ்ரீதேவி.. தமிழ் திரை உலகில் ஸ்ரீதேவியின் ஆதிக்கம் அதிகளவு இருந்தது. அதுவும் குறிப்பாக கமலஹாசனோடு இணைந்து நடிக்கும் படங்களில் இவர்களது கெமிஸ்ட்ரி மிகச் சிறப்பாக ஒர்க் அவுட் ஆகி இருக்கும். குறிப்பாக இவர் எதார்த்தமாக பேசிய ஒவ்வொரு வசனங்களும் ரசிகர்களால் இன்றளவும் ரசிக்கப்படக்கூடிய வகையில் உள்ளது. அந்த வகையில் கமலஹாசனோடு இணைந்து நடிக்கும் போது சப்பா...