Tuesday, September 24
Uncategorized

உள்ளே இருக்குறது அப்பட்டமா தெரியுதே.. கொட்டும் மழையில்.. நனைந்த உடையில்.. ஷிவானி நாராயணன்..!

மாலை நாலு மணி என்றால் யாரையும் கேட்க வேண்டாம். அது ஷிவானி நாராயணன் புகைப்படங்கள் அப்லோடு செய்யப்படக்கூடிய நேரம் என்பது இன்றைய 2k கிட்சுக்கு நன்றாக தெரியும். எனவே நாலு மணி என்றால் ஷிவானி நாராயணனின் ரசிகர்கள் எல்லோரும் இன்ஸ்டாகிராம் பக்கங்களுக்கு ஆஜராகி விடுவார்கள். அத்தோடு அம்மணி வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படங்களை பார்த்து அதற்கு போதிய அளவு லைக் மற்றும் கமெண்டை போட்டால்தான் அவர்களுக்கு நிம்மதி ஆகும். மேலும் கவர்ச்சிகரமாக இவர் வெளியிடும் புகைப்படங்களை பார்த்து தடுமாறும் ரசிகர்கள் கூட்டம் அட இப்படி எல்லாம் கூட போட்டோ சூட் நடத்தி தனது உடலை அப்படியே வெளிப்படுத்த முடியுமா? என்ற கேள்வியை தனக்குள் கேட்டுக் கொள்ளும் அளவுக்கு அதீத கவர்ச்சியோடு புகைப்படங்களை வெளியிடுவார். பிக் பாஸ் 4 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இவர் தற்போது வடிவேலுவுடன் இணைந்து நாய் சேகர் படத்தில் நடித்து முடித்து இருக்கிறார். த...
Uncategorized

“இவங்கள யாராச்சும் கண்ட்ரோல் பண்ணுங்க ப்ளீஸ்..” – வரம்பு மீறிய கவர்ச்சியில் மாளவிகா மோகனன்..!

சினிமாவில் நடிக்கக்கூடிய ஆர்வமும் திறமையும் இருந்தால் கட்டாயம் வெற்றி இலக்குகளை தங்கு தடை இன்றி அடைய முடியும் என்பதற்கு உதாரணமாக திகழ்ந்தவர் தான் மாளவிகா மோகன். தனது முதல் படத்தில் குணச்சித்திர நடிகையாக அறிமுகம் ஆகி இருந்தாலும் இரண்டாவது படத்திலேயே டாப் ஹீரோயின்களுக்கு டைட் காம்பெட்டிசன் கொடுத்து இருக்கக்கூடிய நடிகை என்றால் அது இவரையே சாரும் தனது நடிப்பின் மூலம் இரண்டாவது படத்தில் ஏகப்பட்ட ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்துக் கொண்டவர். முதல் படமே சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் இணைந்து நடித்த பேட்ட படத்தில் சின்ன கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர் இரண்டாவது படத்தில் தளபதி விஜய்க்கு கதாநாயகியாக நடித்தார். முன்னணி கதாநாயகிகள் கூட விஜய் போன்ற துடிப்பு மிக்க முன்னணி நாயகர்களோடு இணைந்து நடிக்க வேண்டும் என்று ஆசைப்படக்கூடிய நிலையில் இவருக்கு இரண்டாவது படம் அந்த வாய்ப்பை அள்ளித் தந்து அதிர்ஷ்டத்தை இவருக்கு கொ...
Uncategorized

பாத்தாலே தூக்குதுங்க.. கடற்கரையில் ஈரமான உடையில்.. சூடேற்றும் “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சுஜிதா..!

பாண்டியன் ஸ்டோர்ஸ் என்ற சீரியலில் தளம் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் நடிகை சுஜிதா. திரைத்துறையில் அறிமுகமான இவர் பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து இருக்கிறார் மட்டுமல்லாமல் தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடம் உள்ளிட்ட மொழி படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார். பல மொழித் திரைப்படங்களில் ஒரு நடித்திருந்தாலும் கூட இவரை தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகி தற்போது நடித்து வரும் பாண்டியன் ஸ்டோர் சீரியல் தான். வயது 40 என்றாலும்கூட என்றும் பார்ப்பதற்கு 20 வயது போலவே காட்சி அளிக்கிறார் நடிகை சுஜிதா. கட்டுக்குலையாத அழகு.. வாட்டசாட்டமான தோற்றம் என ரசிகர்களின் கனவுக்கன்னியாக வலம் வந்துகொண்டிருக்கும் சுஜிதா சமீபகாலமாக கவர்ச்சியான உடைகளை அணிந்து கொண்டு புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் மலேசியா மற்றும் அதை சுற்றியுள்ள தீவுக்கு சுற்றுலா சென்ற...
Uncategorized

நடு ரோட்டில் வெறும் ஜட்டியுடன் நடிகை நீலிமா ராணி..! – ரசிகர்கள் ஷாக்..!

நடிகை நீலிமா ராணி நான் நடுத்தெருவில் ஜட்டியோடு நடந்து போனேம் என்று ஒரு பேட்டியில் பேசி இருக்கக் கூடிய விஷயம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறது. தமிழ் சினிமாவில் பிரபலமாக இருக்கும் நடிகைகள் தங்களுடைய மவுசு குறைந்து விடாமல் இருக்க இணைய பக்கங்களில் ஆக்டிவாக இருக்கிறார்கள். அந்த வகையில் சின்னத்திரை வெள்ளித்திரை என இரட்டை குதிரை சவாரி செய்து வரும் நடிகை நீலிமா ராணி இணைய பக்கங்களில் ஆக்டிவாக இருக்கிறார். கடந்த 1992ஆம் ஆண்டு நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான தேவர் மகன் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான நடிகை நீலிமா ராணி தொடர்ந்து பல படங்களில் குணசித்திர வேடங்களில் நடித்திருக்கிறார். சீரியல்களிலும் நடித்திருக்கிறார். சமீபத்தில் ஒரு பேட்டியில் தன்னுடைய குழந்தை பருவ நினைவுகளைப் பகிர்ந்து கொண்டார் நடிகை நீலிமா ராணி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறார். அவர் கூறியதாவது, என்னுடைய அப்பா...
Uncategorized

“ப்பா… காட்டுக்கோழி.. அப்டியே அடிச்சு.. குழம்பு வச்சி சாப்பிடனும்..” – ஜிம் உடையில்.. பிரியா ஆனந்த் செல்ஃபி..!

பார்த்தவுடன்.. "ப்பா... காட்டுக்கோழி.. அப்டியே அடிச்சு.. குழம்பு வச்சி சாப்பிடனும்.." என்று வர்ணிக்க தூண்டும் அளவுக்கு உடலோடு ஒட்டிய உடை அணிந்துகொண்டு உடற்பயிற்சி கூடத்தில் நின்றபடி நடிகை பிரியா ஆனந்த் வெளியீட்டு இருக்கக்கூடிய இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டிருக்கிறது. தமிழில் சில திரைப்படங்களில் நடித்தது தமிழ் சினிமா ரசிகர்கள் பலராலும் அறியப்பட்ட நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை பிரியா ஆனந்த். இடையில் ஒரு நடிகர் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் ஹீரோவாக நடித்த ஆதித்ய வர்மா படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அப்போது துருவ் விக்ரமுக்கும் பிரியா ஆனந்துக்கும் இடையே காதல் ஏற்பட்டதாகவும் இந்த படத்தின் வேலைகள் முடிந்த பிறகு இருவரும் ஒன்றாக டேட்டிங் செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார்கள் என்றும் கூட தகவல்கள் இணையத்தில் வெளியானது. இது குறித்து துருவ் விக்ர...
Uncategorized

“ப்பா.. எத்த தண்டி..” – டைட்டான உடையில் பின்னழகை தூக்கி காட்டும் மாளவிகா மேனன்..! – ரசிகர்கள் ஷாக்..!

தமிழ் மற்றும் மலையாளத் திரையுலகில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வந்த நடிகை மாளவிகா மேனன் தற்போது கதாநாயகியாகவும் உருவெடுத்திருக்கிறார். தமிழில் விழா என்ற திரைப்படத்தில் மாஸ்டர் மகேந்திரன்-க்கு ஜோடியாக நடித்து வந்த இவருக்கு தொடர்ந்து படவாய்ப்புகள் கிடைக்கவில்லை. இதனால் மலையாள சினிமா பக்கம் ஒதுங்கிய இவர் ஆரம்பத்தில் கவர்ச்சிக்கு தடை போட்டது தான் இவருக்கு மிகப் பெரிய சோதனையாக அமைந்தது. காரணம் கவர்ச்சியாக நடிக்க மறுத்த காரணத்தினால் இவருக்கு படவாய்ப்புகள் கிடைக்கவில்லை. இதனை தாமதமாக புரிந்து கொண்ட நடிகை மாளவிகா மேனன். சமீபகாலமாக தன்னுடைய கவர்ச்சி ஏரியை உடைத்துவிட்டு இருக்கிறார். கரைபுரண்டு ஓடும் தன்னுடைய கவர்ச்சியை ரசிகர்களை கவர்ந்து வருகின்றது என்பதை உணர்ந்திருக்கிறார். சமீபத்தில்கூட உள்ளாடை எதுவும் அணியாமல் தன்னுடைய முன்னழகை எடுப்பாக தெரிய போஸ் கொடுத்து புகைப்படங்களை பார்த்திருப்பீர்கள்....
Uncategorized

முதுகில் துப்பாக்கியை வைத்துக்கொண்டு கெத்து காட்டும் தல அஜித்… வெடியை போட்டு ஆரம்பிக்கப்பட்ட துணிவு பட பிரமோஷன்….!!

 தல அஜித் நடிப்பில் ஹெச் வினோத் இயக்கத்தில் துணிவு திரைப்படம் உருவாகி வருகிறது.இந்த திரைப்படத்தில் தல அஜித்துக்கு ஜோடியாக மஞ்சு வாரியார் நடித்திருக்கிறார்.  சமுத்திரக்கனி உள்ளிட்ட பல முக்கிய நடிகர்கள் இந்த திரைப்படத்தில் நடித்துள்ளனர். மேலும் இது பொங்கல் பண்டிகை முன்னிட்டு ரசிகர்களுக்கு விருந்தாக வெளிவரும்.  இதே நாளில் தான் விஜய்யின் வாரிசு திரைப்படமும் வெளிவருவதால் ஹோலிவுட் மொத்த எதிர்பார்ப்பும் இந்த இரண்டில் படங்களின் மீது தான் தற்போது பதிந்துள்ளது என்று கூறலாம். இந்நிலையில் தற்போது துணிவு படத்திலிருந்து அஜித்தின் போட்டோ ஒன்று வெளியாகிய ரசிகர்களை பெரும் அளவு கவர்ந்துள்ளது. இதில் முகத்தில் பயங்கரமான ஆக்ரோசத்தோடு பைக்கில் அமர்ந்தபடி இருக்கக்கூடிய அஜித்தின் முதுகில் மிக நீளமான துப்பாக்கி ஒன்று தொங்கிக் கொண்டுள்ளது. மேலும் மாஸ் காட்ட கண்ணாடி கண்ணில் … வெறித்தனமாக காட்சி அளித்திருப்பதை பார்த...
Uncategorized

சொட்ட சொட்ட நனைந்த டூ பீஸ் உடையில் அனுஷ்கா..! – அதிர்ந்து கிடக்கும் ரசிகர்கள்..!

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் பிரபலமாக வலம் வந்தவர் நடிகை அனுஷ்கா. கடைசியாக இயக்குனர் ராஜமவுலி இயக்கத்தில் வெளியான பாகுபலி திரைப்படத்தில் தன்னுடைய சினிமா பயணத்தை முடித்துக் கொண்டார். அதன்பிறகு சில படங்களில் நடித்திருந்தாலும் கூட. பாகுபலி திரைப்படம் இவரது இறுதி திரைப்படம் என்று கூறலாம். அதன் பிறகு சொல்லிக் கொள்ளும்படி ஒரு பெற்று வெற்றிப் படங்கள் கிடைக்கவில்லை. காரணம் படங்களில் நடிக்கும் அவர்களுடைய உடல் ஒத்துழைக்கவில்லை என்று தான் கூற வேண்டும். இஞ்சி இடுப்பழகி என்ற ஒரு படத்தில் நடிக்க வேண்டும் என்பதற்காக நிஜமாகவே உடல் எடை கூடி குண்டாகி போனார் நடிகை அனுஷ்கா. ஆனால், அவர் எதிர்பார்த்தது போல உடல் எடையை அவ்வளவு எளிமையாக குறைக்க முடிவடையவில்லை. இதனால் மனமுடைந்து போயிருக்கிறார் நடிகை அனுஷ்கா. சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசிய அவர் 17 ஆண்டுகளாக நான் நடித்து வந்தேன். இது எனக்கு மிகப்பெரிய மகிழ்ச்சி...
Uncategorized

எத்தனை கோடி பட்ஜெட் என்றாலும் இயக்குனர் ஷங்கர் படம் வேண்டவே வேண்டாம்…கண்டிஷனை கேட்டு தலை தெரித்து ஓடிய ஹீரோக்கள்…!!

 பொன்னியின் செல்வன் வெற்றிக்குப் பின்னால் தமிழில் நிறைய வரலாற்று படங்கள் எடுப்பதற்கான சந்தர்ப்பங்கள் அமைந்துள்ளது. அந்த வரிசையில் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் ஒரு வரலாற்று காவியம் வந்தால் மிகவும் நன்றாக இருக்கும் என்று ஆசைப்பட்ட ரசிகர்களுக்கு உத்வேகம் கொடுக்கக்கூடிய வகையில் தற்போது அவர் வேல் பாரி என்ற வரலாற்று காவியத்தை படம் எடுக்க முடிவு செய்திருக்கிறார். இந்தப் படத்தின் பட்ஜெட் ஆனது சுமார் 1000 கோடி என்று கூறப்பட்டது. அதுமட்டுமல்லாமல் இந்த படத்தில் கே ஜி எஃப் ஹீரோ யாஷ் நடிக்கப் போகிறார் என்று கேள்விப்பட்ட போது தமிழ் மக்கள் தமிழ்நாட்டில் வேறு ஹீரோக்கள் இல்லையா? என்ற கேள்வியை எழுப்பினார்கள்.  இதனை அடுத்து பிரம்மாண்ட இயக்குனர் எந்த படத்தில் நடிக்க சூர்யாவுடன் பேச்சு வார்த்தையை நடத்தினார். இந்தப் படத்தை பான் இந்திய மூவியாக எடுக்க இருப்பதால் இதில் ஹிந்தி நடிகரான ரன்வீர் சிங்கிடமும...
Uncategorized

தமிழில் வசூலில் கெத்து காட்டிய பொன்னியின் செல்வன்… விக்ரம்… படத்தைப் போல சமந்தாவின் யசோதா படத்தின் வசூல் வேட்டை…!

 சமந்தா நடிப்பில் வெளிவந்திருக்கக்கூடிய யசோதா படம் ஐந்து மொழிகளில் தற்போது திரையரங்குகளில் சக்கை போட்டு வருகிறது. இந்த படத்தை ரசிகர்கள் அனைவரும் மிக ஆர்வத்தோடு பார்த்து வருவதாக செய்திகள் பல பக்கம் இருந்து வந்துள்ளது. நடிகை சமந்தாவின் நடிப்பில் அதிரடி திரில்லர் ஜர்னரில் எடுக்கப்பட்டுள்ள சஸ்பென்ஸ் திரில்லரான 'யசோதா' திரைப்படம் இப்போது வசூலில் பட்டையை கிளப்பி வருவதாக பாக்ஸ் ஆபிஸ் தகவல்கள் தெரிவித்துள்ளது.  இந்த படத்தின் கதை கருதான் இந்த அளவு வெற்றிக்கு காரணம் என்று அனைவரும் பேசி கொள்கிறார்கள். இதுவரை பேசப்படாத வாடகைத்தாய் விவகாரம் பற்றியும் அதனால் மருத்துவத் துறையில் நிகழும்  தில்லு முல்லுகள் பற்றி மிக அற்புதமான முறையில் இந்த படத்தில் தோலுரித்துக் காட்டியிருக்கிறார்கள்.  ஹரி மற்றும் ஹரிஷ் என இரண்டு இயக்குனர்கள் இந்த படத்தை இயக்கி இயக்கக்கூடிய சூழ்நிலையில் சமந்தாவின் நடிப்பு மட்டுமல்லாமல் வித...
Exit mobile version