Tuesday, September 24
Uncategorized

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் கழட்டி விட்டால் என்ன? களவாணி இயக்குனர் சற்குணம் படத்தில் இணைந்த அதர்வா… மிரட்டும் போஸ்டர்….!!

 நடிகர் முரளியின் மகனாகிய அதர்வா தமிழ் திரைப்படங்களில் நடித்து ரசிகர்களின் மத்தியில் தனது அப்பா போடவே செல்வாக்கை பெற்றவர். எனினும் இவருக்கு ராசி இல்லை என்ற பட்டத்தைக் கட்டி லைக்கா நிறுவனம் இவரை இவருக்கு பட வாய்ப்பு கொடுக்க மறுத்துவிட்டது.  மேலும் பிடிவாதமாக இருந்த ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனது எண்ணத்தை மாற்றிவிட்டு தற்போது அந்த படத்திற்கு விஷ்ணு விஷாலை நடிக்க ஒப்பந்தம் போட்டு விட்டார்கள்.  எப்போதுமே ஒரு கதவு மூடப்பட்டால் மற்றொரு கதவு திறக்கும் என்ற எண்ணத்திற்கு ஏற்ப தற்போது அதர்வாவுக்கு ஒரு வாய்ப்பு மிகச் சிறப்பான முறையில் கிடைத்திருக்கிறது.  நடிகர் அதர்வா 2010 ஆம் ஆண்டு வெளியான பாணா காத்தாடி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகுக்கு அறிமுகமானவர். அடிப்படையில் இவருக்கு சினிமா பேக்ரவுண்டில் அவர் அப்பா இருந்ததால் அறிமுகத்தில் இவருக்கு எந்த சிரமமும் ஏற்படவில்லை. இதனைத் தொடர்ந்து இவர் நடித...
Uncategorized

என்னது யோகி பாபு தெலுங்கு சினிமாவில் நடிக்கப் போகிறாரா? வாய்ப்பு கிடைத்து விட்டதா?

 திரையுலகில் கவுண்டமணி செந்திலுக்கு பின்னால் காமெடிகளில் சோலோவாக கலக்கி வரக்கூடிய மிகப் பெரிய அந்தஸ்தில் இருக்கக்கூடிய காமெடி நடிகர்தான் யோகி பாபு. காமெடி நடிப்பில் மட்டுமல்ல இவர்  குணசித்திர நடிப்பிலும் மிகச் சிறப்பாக தனது நடிப்பை வெளிப்படுத்தக்கூடிய  தன்மை கொண்டவர்.  சமீபத்தில் இவர் நடித்து வெளிவந்த லவ் டுடே திரைப்படம் சக்கை போடு போட்டு வருவதோடு மட்டுமல்லாமல் வசூலையும் வாரி குவித்து வருகிறது. இப்படம் மிகச் சிறிய பட்ஜெட்டில் உருவான படம் இவ்வளவு பெரிய வெற்றியை அடையும் என்று எவரும் எண்ணவில்லை.  இந்த படமானது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரப்பேற்பை பெற்றிருக்கிறது. ஏற்கனவே யோகி பாபு இவர் நடிப்பில் வெளியான காக்கிச்சட்டை,வேதாளம் ,ரெமோ, சர்க்கார், விசுவாசம், கூர்கா போன்ற படங்களில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது போல இந்த படத்திலும் அதை சிறப்பாக செய்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறார்.  ம...
Uncategorized

என்ன சொல்றீங்க..? – நடிகர் கமல்ஹாசன் முதல் மனைவி குறித்த பலரும் அறிந்திடாத அதிர்ச்சி தகவல்..!

நடிகர் கமல்ஹாசன் அவர்களின் முதல் மனைவி வாணி கணபதி குறித்து பலரும் அறிந்திராத சில தகவல்களை நாம் இங்கே பார்க்கப் போகிறோம். நடிகர் கமலஹாசன் முதலில் வாணி கணபதி என்பவரை கடந்த 1978ஆம் திருமணம் செய்து 1988-ம்ஆண்டு விவாகரத்து செய்தார். அதன் பிறகு அதே ஆண்டு நடிகை சரிகாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார் நடிகர் கமல்ஹாசன். கடந்த 1975 ஆம் ஆண்டு இயக்குனர் ஏபி நாகராஜன் இயக்கத்தில் வெளியான மேல்நாட்டு மருமகள் என்ற திரைப் படத்தில் ஹீரோவாக கமல்ஹாசன் நடித்திருந்தார். இந்த படத்தில் ஒரே ஒரு பாடலில் நடனம் ஆடும் நடிகையாக தோன்றினார் நடிகை வாணி கணபதி. அப்பொழுது அவருடன் காதலில் விழுந்த நடிகர் கமல்ஹாசன் அவரை மூன்று ஆண்டுகள் காதலித்து வந்தார். அதன் பிறகு அவரையே திருமணம் செய்து கொண்டார். கிட்டத்தட்ட பத்து ஆண்டுகள் தன்னுடைய முதல் மனைவியுடன் வாழ்ந்த நடிகர் கமல்ஹாசன் திடீரென அவரை விவாகரத்து செய்தது அப்போது மிகவும் பரபர...
Uncategorized

இது தொடையா..? வார்னிஷ் அடிச்ச கர்லா கட்டையா..? – இணையத்தை கிக் ஏற்றிய ரச்சிதா மகாலட்சுமி..!

பிரபல நடிகை ரச்சிதா மகாலட்சுமி தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வருகிறார். இந்த நிகழ்ச்சியில் பிரபல நடன இயக்குனர் ராபர்ட் மாஸ்டர் கலந்து கொண்டிருக்கிறார். இவர் பிக்பாஸ் வீட்டில் நுழைந்தால் புதிதாக மகாலட்சுமியின் பின்னால் ஏதோ ஒரு நோக்கத்திற்காக சுற்றி வருகிறார் என்று சமூக வலைத்தளங்களில் பரவலாக பேசப்படுகிறது. இதனை உறுதிப்படுத்தும் விதமாக தன்னுடைய காதலை வெளிப்படுத்தும் விதமாக ரச்சிதா மகாலட்சுமியை சுற்றி சுற்றி வருகிறார் ராபர்ட் மாஸ்டர். ரச்சிதா இதை கண்டு கூட கண்டுக்க கூட இல்லை. நேற்று சமீபத்தில் ஒரு டாஸ்க்கின் போது ராபார்ட் மாஸ்டரை பார்த்து நீங்கள் எனக்கு சகோதரர் போல என சொன்னதை கேட்டு மனம் உடைந்து போன ராபர்ட் உடனடியாக ரச்சிதாவின் கையை பிடித்துக்கொண்டு நீ எனக்கு தங்கச்சி என்றால் எனக்கு கிஸ் கொடுக்கணும் என்று சொல்ல இதைக் கேட்டு ரசித்த சற்று ஜெர்க் ஆகி போனார். பின்னர் ஒருவழியாக அவர...
Uncategorized

மொரட்டு கட்ட.. இந்த வயசுலயும் இப்படியா..? – ரசிகர்களை ஷாக் ஆக்கிய “அசுரன்” மஞ்சு வாரியர்..!

அசுரன் படத்தில் தன்னுடைய எதார்த்தமான நடிப்பை மூலம் பெருவாரியான தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அறிமுகத்தை பெற்றார் நடிகை மஞ்சு வாரியர். தமிழில் இவர் ஏற்கனவே படங்களில் நடித்திருக்கிறார். என்றாலும் கூட மலையாளத்தில் அதிக படங்களில் நடித்திருக்கிறார். அசுரன் படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்த இவருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது என்று கூறலாம். மலையாளத்தில் தன்னுடைய பயணத்தை தொடங்கிய இவர் மலையாளத்தில் சூப்பர் ஸ்டாராக இருந்த திலீப் என்பவரை திருமணம் செய்து கொண்டார். ஆனால், நடிகர் திலீப் சில தவறான நடவடிக்கைகளால் சட்டத்தில் நடவடிக்கை உள்ளானார் மற்றும் தன்னுடைய மனைவியான மஞ்சுவாரியர் பலவகையில் கொடுமை கொடுத்திருக்கிறார். இதனை தொடர்ந்து மஞ்சுவாரியர் திலீப் விவாகரத்து செய்தார். அதன் பிறகு திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கும் மஞ்சுவாரியர் தொடர்ந்து படங்களில் பிசியாக இயங்கி வருகிற...
Uncategorized

உள்பாவாடை போடல.. பாத்துக்கோங்க.. புடவையை தூக்கி காட்டி வெறியேத்தும் ஈஷா ரெப்பா…!

நடிகை இஷா ரெப்பா தற்போது தன்னுடைய கவர்ச்சியான தொடை அழகை காட்டும் விதமான புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்திருக்கிறார். திரைப்பட நடிகை மற்றும் மாடல் அழகியாக வலம் வந்து கொண்டிருக்கிறார் திரைப்படங்கள் மட்டும் இல்லாமல் விளம்பர படங்களிலும் தன்னுடைய இருப்பை உறுதி செய்து வருகிறார். தெலுங்கில் வெளியான அவ் என்ற திரைப்படத்தில் ஓரினச்சேர்க்கையாளர்கள் அளித்து அனைவரையும் அதிர வைத்தார். அப்படி இத்திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய அறிமுகத்தைக் கொடுத்தது என்று கூறலாம். தொடர்ந்து தன்னுடைய பட வாய்ப்புகளை உறுதிப்படுத்திக் கொள்ளும் நோக்கத்தில் இருக்கும் இவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடிக்கடி கிளாமரான புகைப்படங்களை பதிவிடுவது வாடிக்கை. அந்த வகையில் தற்போது வெளியிடக்கூடிய புகைப்படங்கள் ரசிகர்களை அதிர்ச்சியில் இருக்கிறது. சமூக வலைதள பக்கங்களில் கவர்ச்சி காட்டுவதற்கு தயக்கம் காட்டாமல் இருக்கும் தன்னுடைய இன்ஸ்டா...
Uncategorized

குவியல் குவியலாக ஆணுறைகள்.. தோழிகளை விருந்தாக்கிய பிரபல சீரியல் நடிகை..! – ரசிகர்கள் அதிர்ச்சி..!

பிரபல இளம் சீரியல் நடிகை ஒருவர் பட வாய்ப்புக்காக தன்னை மட்டுமல்லாமல் தன்னுடைய தோழிகளையும் இயக்குனர்கள் மற்றும் படக்குழுவை சேர்ந்த முக்கியமான நண்பர்களுக்கு விருந்தாக்கிய சம்பவம் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கின்றது. தமிழில் சில சீரியல்களில் நடித்து வந்த அந்த நடிகை வடநாட்டை சேர்ந்தவர். தமிழ் சீரியல் மற்றும் சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக இருக்கும் இவர் கடந்த சில ஆண்டுகளாக தமிழ் சீரியல்கள் பக்கம் தலைகாட்டாமல் இருந்தார். தொடர்ந்து மராத்தி மற்றும் போஜ்புரி படங்களில் நடித்து வந்தார். அடுத்து சினிமா ஹீரோயினாக நடிக்கும் ஆசையில் இருந்த இவர் பட வாய்ப்புக்காக எந்த அளவுக்கு வேண்டுமானாலும் இறங்கி வர தயாராக இருந்தார். இது அவருடைய தனிப்பட்ட விருப்பம். ஆனால் தன்னுடைய பட வாய்ப்புக்காக தனது தோழிகளை பலருக்கு விருந்தாகி இருக்கிறார் அம்மணி. இந்த விவகாரம் தற்போது புகைச்சலை கிளப்பி விட்டிருக...
Uncategorized

இது தொடையா..? இல்ல, ஜீராவுல ஊற வச்ச பாதுஷா-வா..? – இணையத்தை சூடேற்றும் “கர்ணன்” ரஜிஷா விஜயன்..!

நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான கர்ணன் திரைப்படத்தில் அழகான ஜாலியான ஊரை சுற்றும் பெண்ணாக பெட்டிக்கடை உரிமையாளராக நடித்தன் மூலம் திரைத்துறைக்கு அறிமுகமானார் நடிகை ரஜிஷா விஜயன். இந்தப் படத்தில் நடிகர் தனுஷ் தட்டான் தட்டான் வண்டி கட்டி பறந்த கோழி தூவாட்டம் என்று தன் பின்னால் அலைய விட்டவர் அம்மணி. அதன் பிறகு நடிகர் சூர்யா நடிப்பில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த ஜெயம் படத்தில் ஹீரோயினாக நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். ஹீரோயின் என்றாலும் வழக்கமான ஹீரோயினாக இல்லாமல் கதைக்கு வலு சேர்க்கும் விதமாக கூடிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய ரஜிஷா, கர்ணன் படத்திற்கு வாய்ப்பு வந்தபோது படத்தின் கதையை கேட்டேன் அந்த கதை எனக்கு மிகவும் பிடித்து இருந்தது. அந்த கதையில் நான் நடித்தால் மிகவும் சிறப்பாக இருக்கும் என்று உணர்ந்தேன். உடனே இந்தப் படத்தில் நடிக்க ஒப்புக் கொண்ட...
Uncategorized

நடிகர் பிரபுவின் மகளை பார்த்துள்ளீர்களா.? – யாருன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..!

நடிகர் பிரபு 80கள் மற்றும் 90களில் தமிழ் சினிமாவில் பிஸியாக வலம் வந்த ஒரு நடிகர். பல முன்னணி நடிகர்களுக்கு சிம்மசொப்பனமாக விளங்கினார். மறைந்த நடிகர் செவாலியே சிவாஜி கணேசன் அவர்களின் மகனான பிரபு தமிழ் சினிமாவில் தன்னுடைய தனித் திறமையால் நின்றிருந்தார். இவருக்கு விக்ரம்பிரபு என்ற மகனும் ஐஸ்வர்யா பிரபு என்ற ஒரு மகளும் இருக்கிறார்கள். விக்ரம்பிரபு தமிழ் சினிமாவின் பிசியான நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார். சமீபத்தில் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மறுபக்கம் ஐஸ்வர்யா பிரபு கடந்த 2009ஆம் ஆண்டு தன்னுடைய உறவினரை திருமணம் செய்துகொண்டார். அதாவது தன்னுடைய தந்தை பிரபு-வின் இளைய தங்கையின் மகனை திருமணம் செய்து கொண்டார் ஐஸ்வர்யா பிரபு.  அமெரிக்காவில் செட்டிலாகி இருந்த பிரபுவின் இளைய தங்கையின் மகனை திருமணம் செய்து கொண்டார் ஐஸ்வர்யா பிரபு. தற்போது, தன்னை ஒரு...
Uncategorized

“நிஜாமவே ட்ரெஸ் போட்டு இருக்கீங்களா..?..” – தோல் நிறத்தில் ப்ரா.. அதிர வைத்த பிக்பாஸ் அபிராமி அய்யர்..!

பிக்பாஸ் அபிராமி : பிரபல மாடல் அழகியும் நடிகையுமான அபிராமி வெங்கடாசலம் வெளியிட்டுள்ள ஒரு புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சியில் உறைந்து போயிருக்கிறார்கள். காரணம் தோல் நிறத்தில் மேலாடை அணிந்து கொண்டு செல்பி ஒன்றே பதிவிட்டு இருக்கிறார் நடிகை அபிராமி வெங்கடாச்சலம். இதனை பார்த்த ரசிகர்கள் ஒரு நிமிடம் ஷாக் ஆகி தான் போனார்கள். நிஜமாகவே ட்ரெஸ் போட்டு இருகிங்களா..? என்று புலம்பி வருகின்றனர். அந்த அளவுக்கு படு கிளாமரான உடை அணிந்து கொண்டு போஸ் கொடுத்திருக்கிறார் நடிகை அபிராமி வெங்கடாச்சலம். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. முன்னதாக விளம்பர படங்களில் நடித்து வந்த இவர் தொடர்ந்து மாடலிங் துறையிலும் கலக்கி கொண்டு வந்தார். பல்வேறு படங்களில் ஆடிஷன்களில் கலந்துகொண்ட இவருக்கு சொல்லிக்கொள்ளும்படி பட வாய்ப்புகள் கிடைக்காததால் திரைப்படங்களில் நடிக்காமல் இருந்தார். ஆனால், நடிகர் அஜித் குமா...