Uncategorized
காதில் பாம்பு.. பிதுங்கும் முன்னழகு.. கொஞ்சம் விட்டா கிழிஞ்சுடும் போல இருக்கே.. – மிரள வைத்த யாஷிகா ஆனந்த்..!
பஞ்சாப் மாடல் அழகியாக திகழ்ந்த யாஷிகா ஆனந்த் துருவங்கள் பதினாறு என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகத்தில் அறிமுகப்படுத்தப்பட்டார். எனது முதல் படத்திலேயே அதிக கவர்ச்சியை காட்டி நடித்ததின் மூலம் பெருவாரியான இளசுகளின் மத்தியில் கனவு கன்னியாக வலம் வந்தார்.
இதனை அடுத்து இவருக்கு பல பட வாய்ப்புகள் வந்த போது கண் பட்டது போல கார் விபத்தில் ஏற்பட்டது. இதனால் சில காலம் சினிமா துறையை விட்டு சற்று விலகி இருந்த இவர் தற்போது உடல் நலம் மீண்டு வந்து தனது அதீதக் கவர்ச்சியால் ரசிகர்களை மட்டுமல்லாமல் திரை உலகையே கலங்கடித்து வருகிறார்.
சமூக வலைதளங்களில் படு ஆக்டிவாக இருக்கக்கூடிய இவர் தற்போது வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் அனைவரும் என்ன செய்வது என்று தெரியாமல் திணறி வருகிறார்கள்.
தற்போது இவர் பதிவிட்டு இருக்கக்கூடிய ஹாட்டான புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் அனைவரும் சிந்தனையை இழந...