Tuesday, September 24
Uncategorized

காதில் பாம்பு.. பிதுங்கும் முன்னழகு.. கொஞ்சம் விட்டா கிழிஞ்சுடும் போல இருக்கே.. – மிரள வைத்த யாஷிகா ஆனந்த்..!

பஞ்சாப் மாடல் அழகியாக திகழ்ந்த யாஷிகா ஆனந்த் துருவங்கள் பதினாறு என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகத்தில் அறிமுகப்படுத்தப்பட்டார். எனது முதல் படத்திலேயே அதிக கவர்ச்சியை காட்டி நடித்ததின் மூலம் பெருவாரியான இளசுகளின் மத்தியில் கனவு கன்னியாக வலம் வந்தார். இதனை அடுத்து இவருக்கு பல பட வாய்ப்புகள் வந்த போது கண் பட்டது போல கார் விபத்தில் ஏற்பட்டது. இதனால் சில காலம் சினிமா துறையை விட்டு சற்று விலகி இருந்த இவர் தற்போது உடல் நலம் மீண்டு வந்து தனது அதீதக் கவர்ச்சியால் ரசிகர்களை மட்டுமல்லாமல் திரை உலகையே கலங்கடித்து வருகிறார். சமூக வலைதளங்களில் படு ஆக்டிவாக இருக்கக்கூடிய இவர் தற்போது வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் அனைவரும் என்ன செய்வது என்று தெரியாமல் திணறி வருகிறார்கள். தற்போது இவர் பதிவிட்டு இருக்கக்கூடிய ஹாட்டான புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் அனைவரும் சிந்தனையை இழந...
Uncategorized

“ப்பா.. கொல்றாளே.. காய்ச்சலே வந்துடுச்சு..” – கவர்ச்சி உடையில் கதிகலங்க வைத்த வாணி போஜன்..!

சின்னத்திரையின் நயன்தாரா என்று அனைத்து ரசிகர்களாலும் அன்போடு அழைக்கப்பட கூடியவர் தான் வாணி போஜன். ஆரம்ப காலங்களில் இவர் விமான பணிப்பெண்ணாக பணியாற்றியவர். இதன் பின்னர் இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான ஆகா தொடர் மூலம் அறிமுகமானார். இதனை அடுத்து இவர் ஜெயா டிவியில் மாயா சன் டிவியில் தெய்வமகள் போன்ற சீரியல்களில் தொடர்ந்து நடித்து ரசிகர்களின் இதய ராணியாக திகழ்ந்தார். இதனை அடுத்து இவருக்கு சினிமாவில் நடித்த கூடிய வாய்ப்பு கிடைத்தது. ஓர் இரவு எனும் படத்தில் இவர் நடிக்க துவங்கினார். மேலும் இவர் ஓ மை கடவுளே என்ற திரைப்படத்தின் மூலம் பேமஸானதோடு அடுத்தடுத்து பட வாய்ப்புகளும் இவருக்கு கிடைத்தது. இதனை அடுத்து இவர் வெள்ளி திரையில் பிஸி ஆகிவிட்டார். மேலும் இவர் சமூக வலைத்தளங்களில் தனது அழகான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை ஆச்சரியப்படுத்துவார். அந்த வரிசையில் இவர் தற்போது அழகான போட்டோ சூட் ஒன்றை நடத்தி...
Uncategorized

“கடற்கரையில் பாவாடையை தூக்கி..” – கடலையே சூடேற்றும் மாளவிகா மோகனன்..! – அலறுது இன்ஸ்டா…!

ஹாலிவுட் திரைப்படத்தில் இளம் நடிகைகளில் ஒருவராக வளர்ந்து வரும் மாளவிகா மோகன் அதிக அளவு கவர்ச்சியை காட்டி ஒட்டுமொத்த ரசிகர்களையும் தற்போது திணற வைத்திருக்கிறார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என்னும் பல மொழிகளில் நடித்து வரும் இவர் தமிழ் மொழியில் நடித்த படத்தில் ரசிகர்களின் இதயத்தை கொள்ளை கொண்டவர். அதற்குக் காரணம் இவர் முதல் படமே தலைவர் ரஜினிகாந்த் படம் என்பதுதான். இதனை அடுத்து இவர் தளபதி நடிப்பில் வெளிவந்த மாஸ்டர் திரைப்படத்தில் நடித்ததின் மூலம் தமிழ் நெஞ்சங்களில் சிம்மாசனமிட்டு அமர்ந்தார். இந்த படம் இவரது கேரியருக்கு மிகப்பெரிய பக்கபலமாக இருந்தது என்று கூறலாம். இதனை தொடர்ந்து பல படங்களை பக்குவமான முறையில் தேர்வு செய்து நடித்து வரும் இவர் அடிக்கடி வலைத்தள பக்கங்களில் நேர்த்தியான புகைப்படங்களையும் கவர்ச்சியான புகைப்படங்களையும் வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்துவார். அந்த வரிசையில் தற...
Uncategorized

இசைஞானி இளையராஜாவிற்கு டாக்டர் பட்டம் வழங்கப்படுகிறதா? என்ன இதை வழங்குபவர் நம் பாரத பிரதமர் மோடியா?

 இந்திய சினிமாவின் முக்கிய இசையமைப்பாளர்களின் வரிசையில் வருபவர் இளையராஜா சுமார் 1000 படங்களுக்கு மேல் சாதனை படைத்திருக்கக்கூடிய இவரின் இசைப்பயணம் மிகவும் சுவாரஸ்யமானது.  மேலும் இவர் பத்மபூஷன் உள்ளிட்ட இந்திய அரசின் உயரிய விருதுகளை பெற்றிருக்கிறார். மேலும் சமீபத்தில் தான் இவர் ராஜ்ஜிய சபா எம்பியாக பொறுப்பேற்றுக் கொண்டது அனைவருக்கும் நினைவில் இருக்கலாம்.  இளையராஜாவின் இசையை கேட்காத தமிழக மக்கள் ஏன் உலக மக்களை யாரும் இல்லை என்று கூறலாம். தாய் இல்லாத பிள்ளைகளை இவரது பாடல்கள் தான் உறங்க வைத்திருக்கிறது என்று கூறினால் அது மிகையாக இருக்காது. இளையராஜா இசைக்காக ஆற்றிய எண்ணற்ற பணிகளை யாரும் மறக்க முடியாது இவரை இன்ஸ்பிரேஷன் ஆக எடுத்துக்கொண்டு வளர்ந்த தலைமுறைதான் நம் தலைமுறை என்பதை என்றுமே நாம் நினைத்துப் பார்க்க வேண்டும். மேலும் எண்ணற்ற சாதனைகளை புரிந்து இருக்கக்கூடிய இவருக்கு கௌரவ டாக்டர் பட்டம்...
Uncategorized

உருட்டி வச்ச ஊத்துக்குளி வெண்ணெய்.. கூழங்கள் சிலை.. ஸ்லீவ்லெஸ் உடையில் வெறியேத்தும் சினேகா..!

இரண்டு குழந்தைகளுக்கு அம்மா ஆகிவிட்டார் சினேகா என்றால் அந்த எண்ணத்தை எண்ணத்திலேயே அழித்துவிட வேண்டும். அந்த அளவுக்கு தற்போது கூடுதல் கவர்ச்சியோடு மிக நேர்த்தியான உடைய அணிந்து ரசிகர்களை திணறடித்திருக்கிறார். தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை அதிகமான ரசிகர்களால் ரசிக்கப்படக்கூடிய தம்பதிகள் யார் என்றால் அவர்களில் நிச்சயமாக சினேகா ,பிரசன்னா ஜோடி இருப்பார்கள். குழந்தை பெற்ற பிறகு ஏற்பட்ட உடல் மாற்றத்தை ஓரளவு அல்ல முற்றிலுமே சரி செய்து கடுமையான உடற்பயிற்சியின் மூலம் தற்போது ஸ்லிம் ஆன லுக்கில் மாறியிருக்கிறார் சினேகா. தனது அழகிய பல்வரிசைகளை காட்டி பலரையும் தனது புன்னகையால் கவர்ந்து ஈர்க்கக்கூடிய இவருக்கு புன்னகை அரசி என்ற அடைமொழி கொடுக்கப்பட்டதில் தவறே இல்லை. சமூக வலைத்தளங்களில் படு பிஸியாக இருக்கக்கூடிய இவர் அவ்வப்போது புகைப்பட சூட்டை நடத்தி அதை பதிவேற்றுவார். திருமணத்துக்கு பின்னால் பல படங்களில் நடி...
Uncategorized

லேடிஸ் சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் இடத்திற்கு வெச்சாச்சு ஆப்பு…. இனி நம்பர் ஒன் குந்தவை திரிஷாவா?

தமிழ் சினிமாவை பொருத்தவரை நம்பர் ஒன் இடத்தை தொடர்ந்து தக்க வைத்துக் கொண்டிருப்பவர் நயன்தாரா. திருமணம் ஆகிவிட்டாலும் கூட இவரின் படத்திற்கு பஞ்சமில்லை என்று கூறும் அளவுக்கு வாய்ப்புகள் வந்த வண்ணம் தான் உள்ளது.  இவர் விஜய், அஜித் என பல முன்னாடி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்திருக்கிறார். இப்போது அந்த இடத்தை வேறொரு கதாநாயகி தட்டிப்பறித்துச் செல்லக்கூடிய சூழல் உருவாகிவிட்டது.  அந்த நாயகி வேறு யாரும் இல்லை பொன்னியின் செல்வன் படத்தின் மூலம் குந்தவைப் பிராட்டியாக வந்து ரசிகர்களின் மனதை கிறங்க வைத்த திரிஷா தான். இவர் தற்போது தமிழில் இரண்டாவது ரவுண்டுக்கு ரெடியாகிவிட்டார் என்று கூறும் அளவுக்கு தற்போது வாய்ப்புகள் வந்த வண்ணம் இருக்கிறது.  இதனைத் தொடர்ந்து இவர் தற்போது விஜய்க்கு ஜோடியாக லோகேஷ் கனகராஜ் இயக்க  இருக்கும் திரைப்படத்தில் நடிக்கப் போகிறார். மேலும் இவர் ஏற்கனவே விஜய்யுடன் இணைந்து கில்லி ,குரு...
Uncategorized

காமெடி நடிகர் வடிவேலுக்கு விரைவில் தேசிய விருதா?… அட்ரா சக்க அப்படி போடு…!!

கவுண்டமணி, செந்தில் காமினேஷனில் அடக்கிய காமெடி டிராக்குகளின் சீசன் ஓய்ந்துவிட அவருக்கு பின்னால் யார் என்ற கேள்விக்கு நான் வந்துட்டேன்னு சொல்லு என்ற விதத்தில் வைகைப்புயல் வடிவேலு நகைச்சுவை மன்னராக பல படங்களில் ஜொலித்திருக்கிறார்.  இவருக்கு ஆரம்ப காலத்திலிருந்தே ஹீரோவாக நடிக்க வேண்டும் என்ற ஆசை உள்ளூர இருந்திருக்கிறது. அந்த ஆசையை பூர்த்தி செய்யும் விதமாக தற்போது இவர் நாய் சேகர் ரிட்டன்ஸ் படத்தில் நடித்து முடித்திருக்கிறார்.  தமிழ் திரையுலகை பொருத்தவரை அசைக்க முடியாத, தவிர்க்க முடியாத காமெடியன் வரிசையில் அச்சாணி போல் அமர்ந்திருக்கக் கூடியவர் தான் நடிகர் வடிவேல். இதனை அடுத்து ரெட் கார்ட் போடப்பட்டதால் படங்களில் நடிக்காமல் இருந்த இவர் தற்போது ரெக்கார்ட் நீக்கப்பட்டதால் தொடர்ந்து படங்களில் படு பிஸியாக நடித்து வருகிறார்.  குறிப்பாக உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவாகி வரும் மாமன்னன் படத்தில் இவர...
Uncategorized

இது தொடையா..? இல்ல, செதுக்கி வச்ச வெண்ணை கட்டியா..? – வெறியேத்தும் அபியும் நானும் “வித்யா வினு மோகன்”..!

சன் டிவியில் மிகவும் பரபரப்பாக ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் அபியும் நானும் இந்த சீரியலில் மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் வித்யா வினு மோகன். இதனை அடுத்து இவருக்கு நிறைய ரசிகர்கள் தமிழ் நாட்டில் அதிகளவு உள்ளார்கள் என்று தான் கூற வேண்டும். இவரும் மற்ற சீரியல் நடிகைகளை போலவே அடிக்கடி சமூக வலைத்தளங்களில் புகைப்படங்களை பதிவிடுவது வழக்கம். அந்த வரிசையில் தற்போது இவர் வெளியிட்டு இருக்கக்கூடிய கவர்ச்சி மிகு புகைப்படங்களை பாட்டு ரசிகர்கள் அனைவரும் ஆச்சரியப்பட்டு இருக்கிறார்கள். சீரியலில் இழுத்துப் போட்டி கொண்டு புடவையில் நடிக்கும் நீங்கள் இப்படிப்பட்ட போட்டோ சூட் நடத்தி மாடன் உடையில் மெர்சலான புகைப்படங்களை வெளியிட்டு எங்களை சூடேற்றி விட்டீர்கள் என்று ரசிகர்கள் கேட்டு இருக்கிறார்கள். இவர் மாடர்ன் உடையில் படு லோக்காக காட்சி அளித்திருக்கக்கூடிய இவரைப் பார்த்து புடவையில் மட்டும்தான்...
Uncategorized

மிகப் பிரம்மாண்டமான முறையில் சூப்பர் ஹீரோவின் படமாக உருவாகி வரும் ஹனு-மான்…!

திரை உலகில் தற்போது புதிய புதிய பெயர்களில் வரலாற்று திரைப்படங்கள் வெளிவந்து பிரம்மாண்டத்தை காட்டி இருக்கிறது. தற்போது தமிழில் வெளிவந்த பொன்னியின் செல்வன் கன்னடத்தில் வெளிவந்த காந்தாரா போன்ற படங்களை இதற்கு உதாரணமாக நாம் எடுத்துக் கொள்ளலாம். இந்த வரிசையில் தற்போது திரையுலகத்தை அதிரடியாக கலக்க வரும் படம் தான் ஹனு-மான். இந்தப் படத்தை பிரசாந்த் வர்மா இயக்கப் போகிறார் இதில் தேஜா சஜ்ஜா  படத்தின் கதாநாயகனாக நடிக்க இருக்கிறார். இவருக்கு ஜோடியாக சூப்பர் ஹிட் நடிகையான அம்ரிதா ஐயர் நடிக்க உள்ளார்.மேலும் இவர்களுடன் வரலட்சுமி சரத்குமார், வினை ராய், கெட்டப் சீனு, ராஜ் தீபக் ஷெட்டி உள்ளிட்டோர் பலர் நடிக்க உள்ளார்கள்.  எனவே இந்தப் படமானது மெர்சலான படமாக இருக்கும் என்பது நடிக்கக்கூடிய நடிகர்களின் பெயரை பார்த்தாலே நமக்குத் தெரிகிறது.  இதனை அடுத்து இந்த படத்தின் ஒளிப்பதிவை தாசரதி சிவேந்தரா ஒளிப்பதிவு செய்து...
Uncategorized

“ப்பா… எத்த தண்டி..” – தொடையை காட்டி.. மிரள வைத்த VJ மகாலட்சுமி..! – ஜொள்ளு விடும் ரசிகர்கள்..!

பல சீரியல்களில் படு பிஸியாக நடித்து வரும் VJ மகாலட்சுமி ஜீ தமிழ் தொடரில் வில்லி கதாபாத்திரத்தை தற்போது கைப்பற்றி இருக்கிறார். ஜீ தமிழில் ஹிட் சீரியல்களின் வரிசையில் வரக்கூடிய சீரியல் தான் திருமதி ஹிட்லர் இதில் அம்பிகா, கீர்த்தனா மற்றும் அமீர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள். இதை அடுத்து இந்த தொடரில் மூத்த மருமகளாக நடித்து வந்த நடிகை சௌமியாவை சில எபிசோடுகள் காண முடியவில்லை. இந்த நிலையில் சௌமியா நடித்து வந்த அந்த கேரக்டர் ரோலில் விஜே மகாலட்சுமி நடிக்கலாம் என்ற செய்திகள் வந்திருக்கிறது. இதனைஅடுத்து தற்போது விஜே மகாலட்சுமி அந்த தொடரில் குண சித்திர கதாபாத்திரத்திலும் வில்லி கதாபாத்திரத்திலும் நடித்து வருகிறார். தொகுப்பாளினியாக இருக்கும் போதே அதிக அளவு ரசிகர்கள் வட்டாரத்தை பெற்றிருந்த இவர் தற்போது கிக் ஏத்த கூடிய முகபாவத்தை வைத்து இருக்கும் இவர் சுண்டு இழுக்கும் முகவத்தோடு பல புதி...