Tuesday, September 24
Uncategorized

“Zoom பண்ண வேண்டாம்.. நானே காட்டுறேன்….” – க்ளோஸ்அப்பில் முன்னழகை காட்டி மூடேற்றும் சமந்தா…!

தமிழ், தெலுங்கு என்ற இரண்டு மொழிகளிலுமே படு ஹிட்டான திரைப்படங்களை கொடுத்து வருகிறவர் தான் நடிகை சமந்தா. தென்னிந்திய திரைப்படத்தை பொருத்தவரை டாப் 10 நடிகைகளின் வரிசையில் இவர் உச்சம் பெற்ற நடிகை என்று கூட கூறலாம். சமீபத்தில் இவர் நடிப்பில் சீமா ராஜா, யூ டர்ன் போன்ற திரைப்படங்கள் வெளிவந்து ரசிகர்கள் முன்னால் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. மேலும் இவர் தமிழில் பானா காத்தாடி என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து நான் ஈ ,நீ தான் என் பொன் வசந்தம், அஞ்சான் உள்ளிட்ட படங்களின் நடித்து பிரபலமானார்.திருமணத்திற்கு பின்னால் ஒரு சில நடிகைகள் நடிப்பதை அப்படியே நிறுத்திவிடுவார்கள். ஆனால் இவர் திருமணத்திற்கு பின்பும் நடிப்பதை தொடர்ந்து வந்தார். ஆனால் இடையில் இவருக்கும் இவரை திருமணம் செய்து கொண்ட நாக சைதன்யாவிற்கும் இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டதன் காரணமாக அவர்கள் விவாகரத்து பெற்றுக் கொண...
Uncategorized

“இந்த ட்ரெஸ்-ஐ கழட்டினா.. அதை.. பசி தீர சாப்பிடுவோம்..” – இளசுகளை ஜொள்ளு விட வைத்த அமிரா தஸ்தூர்..!

மறைந்த இயக்குனர் கே.வி ஆனந்த் இயக்கத்தில் தனுசுக்கு ஜோடியாக அனேகன் படத்தில் நடித்தவர் தான் நடிகை அமைரா தஸ்தூர். இதனை அடுத்து முதல் படமே முன்னணி கதாநாயகர்களுடன் நடித்ததன் காரணமாக இவருக்கு ரசிகர்கள் வட்டாரம் மிக விரைவிலேயே அதிக அளவு ஆனது. தமிழ் படத்தில் நடிப்பதற்கு முன்பே இவர் தெலுங்கில் மனசுக்கு நச்சின்டி என்ற தெலுங்கு படத்தில் நடித்திருந்தார். மேலும் ராஜகாடு என்ற தெலுங்கு படத்தில் அவர் நடித்திருந்த போதும் அவருக்கு இந்த இரண்டு படங்களுமே தோல்வி அடைந்த காரணத்தால் தெலுங்கில் வாய்ப்புகள் வருவது குறைந்தது. மேலும் இந்தப் படத்தில் நடிக்கும் போது நடிகர் ராஜ் தருண் பாடல் காட்சியில் நடிக்கும் போது இவர் காதருகே வந்து நீ ரொம்ப அழகா இருக்க கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கிறியா என்ற கேட்டதாக மீடூ வெடிகுண்டை இரண்டு வருடங்களுக்கு முன்பாக வீசி பரபரப்பை ஏற்படுத்தியவர். இப்போது அந்த பாதிப்பில் இருந்து மீண்டு வந்து இ...
Uncategorized

பாக்கி வந்ததால்… தனுஷ் பார்வை வாத்தி மேல் திரும்புமா? வாங்க பார்க்கலாம்…!

ஆங்கிலம், பிரன்ஸ், ஹிந்தி, தமிழ் என்று பல மொழிகளில் சூப்பர் ஹிட் படங்களை கொடுத்திருக்கும் தனுஷ் தெலுங்கில் அறிமுகமாகும் படம் தான் சார்.  இந்தப் படமானது தமிழில் வாத்தி என்ற பெயரில் வரும் டிசம்பர் 2ஆம் தேதி தியேட்டர்களில் வெளியாகும் என்ற செய்தி வெளிவந்து ரசிகர்களின் மத்தியில் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதனை அடுத்து இன்று முதல் சிங்கிளாக தனுஷ் எழுதிய வா வாத்தி பாடல் வெளியாக உள்ள நிலையில் வாத்தி படத்தின் வெளியிட்டு தேதி பற்றிய அறிவிப்பு வெளியான நிலையில் இருந்தே அந்த படத்தை பற்றி எந்த அக்கறையும் தனுஷ் காட்டவே இல்லை என்ற ஒரு செய்தி உள்ளது.  இந்த கம்பிளைண்டுக்கு காரணம் இவர் நடிப்பில் வெளிவந்த திருச்சிற்றம்பலம் அதன் பிறகு வெளியான நானே வருவேன் படங்களை மட்டுமே அவர் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வந்தார். அதுமட்டுமல்லாமல் வாத்தி படம் பற்றிய அப்டேட்டுகள் தீபாவளி சமயத்தில் வெளிவந்த போதும்  அ...
Uncategorized

சூர்யாவோடு இணைந்து கைகோர்க்க உள்ள ரன்வீர் சிங்… வேள்பாரி படத்தை இயக்கும் ஷங்கர் தகவல்…!

தமிழ் திரை உலகில் தொடர்ந்து வரலாற்று படங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகின்ற வேளையில் அடுத்ததாக வேள்பாரி என்ற வரலாற்று படத்தை  நடிகர் சூர்யா நடிப்பில் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்க உள்ளதாக ஏற்கனவே தகவல்கள் வந்திருக்கிறது.  தற்போது இயக்குனர் ஷங்கர் உலகநாயகன் கமலஹாசனை வைத்து இந்தியன் இரண்டாவது படத்தை படு பிஸியாக இயக்கி வருகிறார். அதுமட்டுமல்லாமல் தெலுங்கில் ராம்சரணை வைத்து இன்னொரு படத்தையும் இவர் இயக்கி வருகிறார்.  இந்த இரண்டு படத்தின் பணிகளும் முடிந்து விட்டால் அடுத்த கட்டமாக வேள்பாரி என்ற நாவலை அவர் படமாக இயக்க போவதாக பல செய்திகள் வந்திருக்கிறது.  இதனை அடுத்து தற்போது இந்தப் படம் குறித்து ஒரு புதிய தகவலை வெளியிட்டு இருக்கிறார் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ்.இவர் தற்போது ராம் சரணை வைத்து சங்கர் இயக்கி வரக்கூடிய தெலுங்கு படத்திற்கு கதையை எழுதியவர்.  இதனை அடுத்து சமீபத்தில் பேட்ட...
Uncategorized

என்னது பொன்னியின் செல்வன் சக்சஸ் மீட்… நைட் பார்ட்டியில் கசமுசா நடந்ததா…? மன அழுத்தத்தில் இருக்கும் மணிரத்தினம்…!

கல்கி எழுதிய நாவலான பொன்னியின் செல்வன் முதல் பாகத்தை வெற்றிகரமாக எடுத்த இயக்குனர் மணிரத்தினம் அதன் வெற்றி விழாவை தற்போது கொண்டாடி இருக்கிறார்கள்.  இந்த வெற்றி விழாவில் மணிரத்தினத்தின் படக்குழுவை சேர்ந்தவர்கள் மற்றும் நடிகர்கள், லைக்கா நிறுவன தயாரிப்பாளர் மற்றும் அந்த ஊழியர்கள் என அனைவரும் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்து இருக்கிறார்கள்.  இரவில் நடந்த இந்தப் பார்ட்டியில் அனைத்து நடிகர்களும் குடித்துவிட்டு கும்மாளம் போட்டு நடனம் ஆடி மகிழ்ந்திருக்கிறார்கள்.  அந்த சமயத்தில் லைக்கா நிறுவனத்தில் இருந்து பணியாற்றக்கூடிய ஒருவர் மணிரத்தினத்தின் உதவி இயக்குனரான பெண் இயக்குனரிடம் தவறாக நடந்து கொள்ள முயற்சி செய்திருக்கிறார். இதை அடுத்து அந்த பார்ட்டியில் ஏகப்பட்ட கலகலப்பு ஏற்பட்ட உள்ளது. மேலும் தன்னை நம்பி வந்த பெண் இயக்குனருக்கு இப்படிப்பட்ட ஒரு நிலையை உருவாக்கி விட்ட லைக்கா நிறுவனம் தவறை உணராமல்...
Uncategorized

தங்க மனசுக்காரன் மக்கள் செல்வன் விஜயசேதுபதி பெயருக்கு ஏற்ப வாய்ப்பை கொடுத்து பொன் ராம்க்கு லைஃபை தந்து விட்டாரா?

 இயக்குனரான பொன்ராம் சிவகார்த்திகேயனோடு இணைந்து ஆரம்ப காலத்தில் வருத்தப்படாத வாலிபர் சங்கம் மற்றும் ரஜினி முருகன் திரைப்படத்தை கொடுத்து சிவகார்த்திகேயனின் வாழ்க்கைக்கு விளக்கேற்றியவர் என்று கூறலாம்.  அதன் பின் சிவகார்த்திகேயனும் இவரும் இணைந்து பணி செய்த படமானது சீம ராஜா மாபெரும் தோல்வியை தந்தது. இதனை அடுத்து சிவகார்த்திகேயன் பொன்ராமை எந்த விதத்திலும் கண்டு கொள்ளவில்லை.  மேலும் பட வாய்ப்புக்காக சிவகார்த்திகேயனிடம் கேட்ட இவருக்கு பதில் நோ என்றுதான் கிடைத்தது. இதனை அடுத்து சிவகார்த்திகேயனின் தயவே இல்லாமல் பொன்ராம் அடுத்த திரைப்படமான எம்ஜிஆர் மகன் என்ற திரைப்படத்தை இயக்குனர் இந்த படத்தில் சசிகுமார் மற்றும் சத்யராஜ் நடித்திருந்தார்கள்.  இந்த படமும் இவருக்கு ஆக்டர் பிளாப் ஆனது இதனைத் தொடர்ந்து தோல்வி படங்களை கொடுத்து துவண்டு இருந்த பொன்ராம்மை எந்த விதத்திலும் சிவகார்த்திகேயன் கண்டுகொள்ளவே இல்...
Uncategorized

“இதுக்கு மேல தூக்காதிங்க.. இப்போவே காய்ச்சல் வர மாதிரி இருக்கு..” – அலற விடும் அனுபமா பரமேஸ்வரன்..!

நிவின் பாலியுடன் இணைந்து பிரேமம் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமான அனுபமா பரமேஸ்வரன் தமிழ் தெலுங்கு என பல மொழிகளிலும் நடித்து தனது முத்திரையை பதித்து வருகிறார். இந்தப் பிரேமம் படமானது இவருக்கு ஒரு பிளாக் பஸ்டர் படமாக அமைந்ததை தொடர்ந்து பல திரைப்பட வாய்ப்புகள் இவரை தேடி வந்தது. இதனை அடுத்து இவர் தனுஷ் இரட்டை வேடத்தில் நடித்த கொடி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். அதுபோல் மலையாளத்திலும் துல்கர் சல்மானோடு இணைந்து அதே மாதத்தில் வெளிவந்த திரைப்படத்தில் நடித்து ரசிகர்களின் வட்டாரத்தை பெருக்கிக் கொண்டார். இவரும் மற்ற நடிகைகளை போலவே சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர். அவ்வப்போது இவர் சில நிகழ்வுகளின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அப்லோடு செய்து ரசிகர்களை மகிழ்ச்சிப்படுத்துவார். அந்த வரிசையில் தற்போது மஞ்சள் நிற ஸ்லீவ்லெஸ் மாடல் உடையை அணிந்து இடையில் வெ...
Uncategorized

டாப் ஆங்கிளில் டக்கரா தெரியுது..! – அலற விடும் அமலா பால்..! – ஜொள்ளு விடும் ரசிகர்கள்..!

வளச்சு, வளச்சு ரசிகர்களுக்கு மூச்சு முட்ட கவர்ச்சியை காட்டியது அமலா பாலுக்கு வீண் போகவில்லை என்று தான் கூற வேண்டும். இவரின் சமூக வலைத்தளங்களில் உலவி வரும் ஹாட் பிக்கை பார்த்து தற்போது அஜய் தேவ்கனின் திரை ஹிந்தி திரைப்பட வாய்ப்பை பிடித்திருக்கிறார். இவர் சிந்து சமவெளி என்ற தமிழ்த் திரைப்படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமாக இருந்தாலும் அதன் பின் இவர் நடிப்பில் வெளிவந்த மைனா படம் தான் இவருக்கு நல்ல பெயரையும் ரசிகர் வட்டாரத்தையும் உருவாக்கிக் கொடுத்தது. இதனை அடுத்து சமீபத்தில் வெளிவந்த ஆடை திறப்படத்தில் ஆடை இன்றி நடித்தது சர்ச்சையை உருவாக்கி விட்டது .மேலும் இவரது தயாரிப்பில் வெளிவந்த கடாவர் என்ற திரைப்படமும் ஓடிடியில் வெளிவந்து சிறந்த வெற்றியை இவருக்கு பெற்று தந்தது. பலவிதமான வதந்திகள் இவர் பெயரில் பரவி வந்தாலும் விவாகரத்து பெற்ற இந்த நடிகை இவருடன் லிவிங் துகதிரில் வாழ்ந்து வருகிறார் என்பது போன...
Uncategorized

என்னா உடம்பு.. பட்டர் தடவுன பண்ணு மாதிரி.. – சூடேற்றும் ராஷி கண்ணா..!

தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி போன்ற பல மொழிகளில் நடித்து வரும் முன்னணி நடிகரின் ராசி கண்ணா.இவர் சில நாளுக்கு முன் நடித்த ஹிந்தி வெப் சீரியஸ் ரூத்ரா பாலிவுட் படத்தை ஹிட் அடித்தது. இதனை அடுத்து இவர் கூறிய பேட்டியில் தமிழ் சினிமாவை விட பாலிவுட்டில் பெண்களுக்கு நல்ல மரியாதை இருப்பதாக கூறியிருந்தார். இந்த பேசினால் கடுப்பான தமிழ் உலக ரசிகர்கள் இவரை திட்டுவது போல உள்ள கருத்துக்களை சமூக ஊடகங்களில் கொட்டி தீர்த்தார்கள்.மேலும் சமீபத்தில் வெளியான தெலுங்கு சூப்பர் ஸ்டார் ஆன நாக சைதன்யாவுடன் இணைந்து நடித்த தேங்க்யூ பிரமோஷனில் இவர் சரியாக கலந்து கொள்ளவில்லை என்ற குற்றச்சாட்டை எழுந்துள்ளது. இதனை எல்லாம் காதில் போட்டுக் கொள்ளாத இவர் தற்போது சமூக வலைதள பக்கத்தில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் ஒரு இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்தி விட்டார். மேலும் இந்த புகைப்படத்தில் இவர் கரு நிற ஜும் சூட்...
Uncategorized

நடிகர் ராமராஜன் மகளா இது..? – இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்..! – ரசிகர்கள் ஷாக்..!

எண்பதுகளில் நடிகர்கள் கமல்ஹாசன் மற்றும் ரஜினிகாந்த் இருக்கு போட்டியாக முன்னணி கதாநாயகனாக வலம் வந்தவர் நடிகர் ராமராஜன். இவர் அறிமுகமான படத்தில் இருந்து தற்போது வரை நடித்தால் ஹீரோவாகத்தான் நடிப்பேன். துணை கதாபாத்திரங்கள், வில்லத்தனமான கதாபாத்திரங்கள், காமெடி கதாபாத்திரங்கள், குணச்சித்திர கதாபாத்திரங்கள் என எதிலும் நடிக்க மாட்டேன் என்ற ஒரு விடாப்பிடியான கொள்கையுடன் பயணித்து வருகிறார். இவருக்கு பல படங்களில் குணசித்திர வேடங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தும் கூட அதனை ஏற்காமல் தவிர்த்து விட்டார். நடித்தால் ஹீரோவாகத்தான் நடிப்பேன் இல்லையென்றால் நடிக்கவே மாட்டேன் என்பது இவருடைய கொள்கையாக இருக்கிறது. அந்த அளவுக்கு உச்சத்தில் இருந்தவர் நடிகர் ராமராஜன். இன்றளவும் ராமராஜன் என்ற ஒரு பெயருக்கு தமிழ் சினிமா மிகப்பெரிய அங்கீகாரம் கொடுத்திருக்கிறது. தமிழ் சினிமா ரசிகர்களும் அங்கீகாரம் கொடுத்திருக்கிறார்கள்....