Uncategorized
“Zoom பண்ண வேண்டாம்.. நானே காட்டுறேன்….” – க்ளோஸ்அப்பில் முன்னழகை காட்டி மூடேற்றும் சமந்தா…!
தமிழ், தெலுங்கு என்ற இரண்டு மொழிகளிலுமே படு ஹிட்டான திரைப்படங்களை கொடுத்து வருகிறவர் தான் நடிகை சமந்தா. தென்னிந்திய திரைப்படத்தை பொருத்தவரை டாப் 10 நடிகைகளின் வரிசையில் இவர் உச்சம் பெற்ற நடிகை என்று கூட கூறலாம்.
சமீபத்தில் இவர் நடிப்பில் சீமா ராஜா, யூ டர்ன் போன்ற திரைப்படங்கள் வெளிவந்து ரசிகர்கள் முன்னால் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. மேலும் இவர் தமிழில் பானா காத்தாடி என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.
இதனைத் தொடர்ந்து நான் ஈ ,நீ தான் என் பொன் வசந்தம், அஞ்சான் உள்ளிட்ட படங்களின் நடித்து பிரபலமானார்.திருமணத்திற்கு பின்னால் ஒரு சில நடிகைகள் நடிப்பதை அப்படியே நிறுத்திவிடுவார்கள். ஆனால் இவர் திருமணத்திற்கு பின்பும் நடிப்பதை தொடர்ந்து வந்தார்.
ஆனால் இடையில் இவருக்கும் இவரை திருமணம் செய்து கொண்ட நாக சைதன்யாவிற்கும் இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டதன் காரணமாக அவர்கள் விவாகரத்து பெற்றுக் கொண...