Tuesday, September 24
Uncategorized

“டார் டாராக கிழிஞ்ச ஜட்டி..” – பொது இடத்தில் இப்படியா..? – தீயாய் பரவும் ஹன்சிகா-வின் புகைப்படங்கள்..!

ஷக்கலக்க பூம் பூம் என்ற தொடரின் மூலம் ஹன்சிகா தனது தொலைக்காட்சியில் இருந்து மீடியா பயணத்தை துவங்க ஆரம்பித்தார் என்று கூறலாம். இவர் தெலுங்கு படத்தில் தேச முதுருவில் தான் அல்லு அர்ஜுன் எனக்கு ஜோடியாக நடித்து திரை உலகில் முதல் முதலில் அறிமுகமானார். மேலும் ஒரு சில ஹிந்தி படங்களில் இவர் நடித்திருந்த போதும் போதிய வரவேற்பு கிடைக்காத காரணத்தினால் இவர் பட வாய்ப்புக்காக காத்திருந்தார். அந்த சமயத்தில்தான் நடிகர் தனுஷ் நாயகனாக நடித்த எண்பதுகளில் ரஜினி நடித்து வெற்றி பெற்ற படமான மாப்பிள்ளை திரைப்படத்தின் ரீமேக்கில் இவர் தமிழ் திரைப்படத்தில் அறிமுகமானார். தெலுங்கு, ஹிந்தியும் கொடுக்காத இடத்தை தமிழில் ஹன்சிகாவுக்கு ரசிகர்கள் கொடுத்ததின் மூலம் அடுத்தடுத்து தமிழ் திரைப்படங்கள் வந்து குவிந்தது. இதனை அடுத்து இவர் தமிழில் எங்கேயும் காதல், வேலாயுதம், ஒரு கல் ஒரு கண்ணாடி போன்ற படங்களில் தொடர்ந்து நடித்து ரசிகர்...
Uncategorized

குட்டையான கவுன்.. பின்னழகை தடவி.. ஆட்டம் போடும் காஜல் அகர்வால்..! – அதிருது இன்ஸ்டா..!

தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என பழமொழிகளில் மாஸ் ஹீரோயினியாக வலம் வந்தவர் தான் காஜல் அகர்வால். திருமணத்திற்குப் பிறகு இவர் உடல் எடை சற்று கூடிவிட்ட போரிலும் ரசிகர்கள் மத்தியில் அந்த புகைப்படங்களை வெளியிட்டு அவர் கிண்டலுக்கு ஆளானார். இதனை அடுத்து இவர் ரசிகர்களுக்கு வயிற்றில் குழந்தையை சுமக்கும் பெண்களின் உடலில் மாற்றம் ஏற்படுவது இயற்கை தான் இதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்று வருத்தத்தோடு பதிவு செய்தது உங்களுக்கு நினைவிருக்கலாம். இதனை அடுத்து குழந்தையை பெற்ற பிறகு அவர் பழைய உடல் எடையை கொண்டு வருவதற்காக மிகவும் பாடுபட்டு தற்போது பியூட்டியான ஸ்லிம்மான லேடி ஆக மாறிவிட்டார். அடுத்து ரசிகர்கள் அனைவரும் இவர் பார்முக்கு வந்துவிட்டார் என்று புகழ்ந்து தள்ளிக் கொண்டிருக்கிறார்கள். சமூக வலைத்தளங்களில் படு பிஸியாக இருக்கக்கூடிய இவர் தற்போது மிக முக்கியமான புகைப்படம் ஒன்றை வெளியிட்டு ரசிகர்க...
Uncategorized

.என்ன ஆச்சு திரிஷாவுக்கு… கால் வீங்கிய நிலையில் பகிர்ந்த புகைப்படத்தை பார்த்து அதிர்ச்சிக்குள்ளான ரசிகர்கள்…!

நடிகை திரிஷா  20 ஆண்டுகளுக்கு மேலாக இந்திய சினிமாவில் ஏராளமான படங்களில் நடித்து தனக்கென ரசிகர் கூட்டத்தை உருவாக்கிக் கொண்டவர். சிறிய பிரேக் இவருக்கு திரை உலகில் ஏற்பட்ட பிறகு தற்போது பொன்னியின் செல்வன் பகுதி 1 படத்திற்கு பின் மிகப் பெரிய கம்பேக்கை கொடுத்திருக்கிறார் என்று கூறலாம். இந்த திரைப்படத்தில் குந்தவை பிராட்டியாக இவர் நடித்திருந்ததை பார்த்து ரசிகர்கள் ஆரம்ப காலத்தில் திரிஷா எப்படி உடலை பிட்டாக வைத்திருந்தாரோ அது போலவே இந்த படத்திலும் ஜொலிப்பதாக கூறினார்கள். மேலும் இந்த படத்தின் பிரமோஷனுக்காக இவர் சென்ற பகுதிகளில் எல்லாம் புடவையைக் கட்டி பளிச்சென்று அசத்தி வந்த இவருக்கு பல படங்கள் தொடர்ந்து வந்து குவிந்தது.  இதனை அடுத்து தமிழில் திரிஷா தி ரோடு என்ற படத்தில் தற்போது நடித்து வருகிறார். மேலும் மலையாள நடிகர் சூப்பர் ஸ்டார் மோகன்லாலுடன் ராம் என்ற படத்தில் நடிக்கிறார். இதற்கான அறிவிப்பு...
Uncategorized

போடுடா வெடிய…. திருமண பரிசாக ரூபாய் 30 கோடி பரிசை பூர்ணாவுக்கு வழங்கிய கணவர்…!

திருமணம் முடிந்த பிறகு நடிகை பூர்ணாவுக்கு அவரது கணவரான ஆசிப் அலி கோடிக்கணக்கில் பரிசுகளை வழங்கி அவரை மகிழ்வித்து இருக்கிறார்.  தமிழில்  பூர்ணா முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு படம் மூலம் அறிமுகமானவர். மேலும் இவர் மிகச்சிறந்த மலையாள நடிகை ஆவார்.  இதனை அடுத்து இவர் தமிழில் கந்தக்கோட்டை, காப்பான், சவரக்கத்தி போன்ற வித்தியாசமான கதையம்சம்  நிறைந்த படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். மேலும் தெலுங்கில் சில படங்களில் நடித்து அங்கும் தனது ரசிகர் வட்டாரத்தை அதிகப்படுத்திக் கொண்டார். இப்போது மிஷ்கின் இயக்கத்தில் வெளி வரவுள்ள பிசாசு இரண்டு படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்க கூடிய இந்த படம் மிக விரைவில் ரிலீஸுக்காக தயாராகி வருகிறது. இதனை அடுத்து பூர்ணா சமீபத்தில் திருமணம் செய்து கொண்டு இருக்கிறார்.இவர் துபாயை சேர்ந்த தொழிலதிபர். இவர் தற்போது கோடிக்கணக்கில் பரிசுகளை வார...
Uncategorized

நம்பிக்கை துரோகத்தால் வாழ்க்கையைத் தொலைத்த அஞ்சு… ஏழு வயதில் நாயகியாய்… 17 -ல் 4 கவது மனைவியாய் … யார் அந்த நடிகை பார்க்கலாம் வாங்க…!

தனது ஒன்னரை வயதில் மகேந்திரன் கண்ணில் பட்டதால் உதிரிப்பூக்கள் என்ற படத்தில் நடிக்க வந்தவர்தான் குழந்தை நட்சத்திரமான அஞ்சு.  தனது ஆறாவது வயதில் கேளடி கண்மணி என்ற திரைப்படத்தில் ராதிகாவோடு இணைந்து நடித்திருப்பார் இவரது சினிமா வாழ்க்கை ஏறுமுகத்தில் இருந்த காலகட்டம் அது.  சிறந்த நடிகையாக கேரள அரசால் விருது வாங்கிய இவர் அனைத்து படங்களிலுமே தனது எதார்த்த நடிப்பை காட்டி அனைவரையும் அசர வைத்திருக்கிறார்.  மேலும் அந்த காலகட்டத்திலும் கிசுகிசுக்கள் மற்றும் மீ டூ பிரச்சனைகள் இருந்து வந்துள்ளது. இவரின் படப்பிடிப்பு தளத்தில் இரவு நேரங்களில் இவரை இவர் கதவை தட்டுவதும், இவரை தவறாக பேசுவதும் தவறான எண்ணத்தில் கூப்பிடுவதும் என்று பல இன்னல்களுக்கு ஆளான இவருக்கு துணையாக இவரது அப்பாவும் இரண்டு அண்ணங்களும் இருந்ததால் சிக்காமல் தப்பித்தார்.  இவர் 17 வது வயதில் கன்னட நடிகர் டைகர் பிரபாகரனை காதலித்து வந்தார் ஆனால்...
Uncategorized

.கார் விபத்தில் சிக்கிய நடிகை ரம்பாவின் மகளின் நிலை என்ன? தெரிந்து கொள்ளலாம் வாங்க…!

தமிழில் ஏகப்பட்ட ஹிட் படங்களை கொடுத்து ரசிகர்களால் மறக்க முடியாத எவர்கிரீன் நடிகையாக இருப்பவர் தான் நடிகை ரம்பா இவர் தனது மாஸ் பாடல்களில் அதிகளவு ஹை ஹீல்ஸ் அணிந்து கொண்டு அசால்டாக நடனமாடி தனது தொடை அழகை காட்டி அனைவரையும் கிரங்கடிப்பார். தமிழ் மொழி மட்டுமல்லாமல் அனைத்து மொழிகளிலும் கலக்கி ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்த நடிகைகளின் இவரும் ஒருவர் சினிமாவில் மார்க்கெட் சரிந்த போது சின்னத்திரை நிகழ்ச்சிகளில் அவ்வப்போது கலந்து கொண்டவர் திருமணமாகி செட்டில் ஆகிவிட்டார்.  இவர் ரவீந்தர் என்பவரை திருமணம் செய்து கொண்டு லண்டனில் செட்டில் ஆகி இருக்கிறார். தற்போது இவருக்கு இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகன் இருக்கிறார்.  கடந்த நவம்பர் ஒன்றாம் தேதி பள்ளியிலிருந்து மகள்களை அழைத்து வரும்போது கார் விபத்து ஏற்பட்டது அதில் அதிக காயங்களுடன் அவரது இளைய மகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.  தற்போது அந்த மகளும் உ...
Uncategorized

.அடடா சமந்தாவுக்கு இப்படி ஒரு நிலைமையா? கண்ணீருடன் அளித்த பேட்டியை பார்த்து கலங்கிய ரசிகர்கள்…!

தசை அழற்சி  நோயால் பாதிக்கப்பட்டு இருக்கக்கூடிய நடிகை சமந்தா சமீபத்தில் அதை தெரிவித்து இருந்தார். மேலும் இந்த நோயிலிருந்து விரைவில்  குணமடைவேன் அதற்கான சிகிச்சைகளை தற்போது மேற்கொண்டு வருகிறேன் என்று அவர் கூறியிருந்த விதம் அனைவரையும் அதிர்ச்சியில்  ஆழ்த்தியது.  இவர் தற்போது யசோதா படத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தின் வெளியீடானது வரும் நவம்பர்  11ம் தேதி அன்று வெளியிடப்பட உள்ளது. தனது உடல்நிலை காரணத்தால் இந்த படத்துக்கு சரியான வழியில் ப்ரமோஷன் செய்ய முடியாமல் இவர் இருக்கிறார். மேலும் இந்த படமானது தமிழ், தெலுங்கு மொழிகளில் வெளிவர உள்ள நிலையில் இந்த தயாரிப்பு நிறுவனமே சமந்தாவின் பேட்டி ஒன்றை எடுத்து அதை யூடியூபில் வெளியிட்டு இருக்கிறது. தெலுங்கில் அளித்துள்ள தன்னுடைய பேட்டியில் தனது உடல்நிலை பற்றி இவர் கண்ணீருடன் பேட்டி கொடுத்திருக்கிறார். இதனை பார்த்து இவரது ரசிகர்கள் அனைவரும் கடுமையான...
Uncategorized

ஆள் அடையாளமே தெரியாமல்.. மாறிப்போன… தெய்வதிருமகள் குட்டி பாப்பா சாரா அர்ஜுன்..!

கடந்த 2005 ஆம் ஆண்டு பிறந்தவர் நடிகை சாரா அர்ஜுன் இவர் கடந்த 2013ஆம் ஆண்டு தனக்கு 5 வயதாக இருக்கும்பொழுது 404 என்ற திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். அதன் பிறகு தமிழில் வெளியான தெய்வத்திருமகள் என்ற திரைப்படத்தில் நடிகர் விக்ரமின் மகளாக நடித்திருந்தார். இந்த திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய அங்கீகாரத்தையும் அறிமுகத்தையும் கொடுத்தது. அதன்பிறகு ஹிந்தி, தமிழ், மலையாளம், தெலுங்கு என பல மொழி படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்த இவர் தற்போது துணை நடிகையாக உயர்ந்து இருக்கிறார். விரைவில் ஹீரோயினாகவும் அறிமுகமாகி இருக்கிறார் என்ற தகவல் கிடைத்திருக்கிறது. திரைப்படங்கள் மட்டும் இல்லாமல் வெப்சீரிஸ் மற்றும் படங்களிலும் நடித்து வருகிறார் நடிகை சாரா அர்ஜுன். தற்போதைய நடிகை பிரியாமணி நடிப்பில் உருவாகி வரும் புதிய படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். மட்டுமல்லாமல் நட...
Uncategorized

பூவே உனக்காக சீரியல் பூவரசி யாருன்னு தெரியுமா..? – தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..!

பூவே உனக்காக என்ற சீரியலில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை ராதிகா ப்ரீத்தி. இந்த சீரியலில் இடம்பெற்ற பூவரசி என்ற கதாபாத்திரத்தை ஏற்று நடித்தார். சின்னத்திரை ரசிகர்களை வெகுவாக கவர்ந்த இந்த சீரியலில் நடித்ததன் மூலம் பட்டிதொட்டியெங்கும் பிரபலமான நடிகை ராதிகா ப்ரீத்தி இந்த சீரியலில் இருந்து திடீரென விலகினார். அதன்பிறகு ரியாலிட்டி ஷோக்கள் போன்றவற்றில் கலந்து கொண்டிருந்த இவர் மீண்டும் சின்னத்திரையில் நடிக்க ஆரம்பித்திருக்கிறார். கடந்த 1997ஆம் ஆண்டு பிறந்த இவர் கல்லூரியில் படிக்கும்போது மாடலிங் துறையில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். அதன் பயனாக இவருக்கு பல்வேறு விளம்பரப் படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. பெங்களூரில் பிறந்தவர் என்றாலும் கூட சென்னையில்தான் இவர் படித்து வளர்ந்து இருக்கிறார். நடிகர் விஜய்யின் தீவிர ரசிகையான இவர் நடிகர் விஜய் நடி...
Uncategorized

“பச்ச மரமும் பத்திக்கும் போல இருக்கே..” – எத்த தண்டி.. தொடையை காட்டி சூடேற்றும் ஹுமா குரேஷி..!

காலா திரைப்படம் மூலம் தமிழ் திரை உலகுக்கு அறிமுகமான ஹுமா குரேஷி ஒரு மிகச்சிறந்த மாடல் அழகியாவார். ஆரம்ப காலத்தில் இவர் மாடல் அழகியாக பணிபுரிந்து பின்னர் தான் இவர் மும்பையில் உள்ள ஹிந்துஸ்தான் யூனிலீவர் லிமிடெட் நிறுவனத்துடன் இரண்டு ஆண்டு ஒப்பந்தங்கள் போட்டு தொலைக்காட்சி விளம்பரத்தில் நடித்து வந்தார். மேலும் குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் சாம்சங் செல்லிடை தொலைபேசியை விளம்பரத்தில் நடித்துக் கொண்டிருந்தபோது இவரது திறமையை பார்த்து உடனடியாக அனுராக் தனது தயாரிப்பு நிறுவனத்தின் மூன்று திரைப்படங்களுக்கு புக் செய்தார். இதன் மூலம் திரைப்பட உலகில் அறிமுகமான இவர் நடிப்புக்காக நல்ல விருதுகளை பெறுவதற்கு பரிந்துரை செய்யப்பட்டார். குறிப்பாக இவர் சிறந்த அறிமுகப் பெண் நடிகை விருது மற்றும் சிறந்த பெண் துணை கதாபாத்திர நடிகை விருதுக்காக ஃபிலிம் சாரில் பரிந்துரை செய்யப்பட்ட நடிகை ஆவார். அதன் பிறகு தான் பா ரஞ்...
Exit mobile version