Uncategorized
“பழுத்த மாம்பழம்..” – பளபள உடையில்.. பளிச்சென நிற்கும் சினேகா..! – ஜொள்ளு விடும் ரசிகர்கள்..!
கொஞ்சம் கூட மங்காத அதே சிரிப்பில் நெஞ்சங்களை அள்ளும் சினேகாவின் புகைப்படங்கள் தான் தற்போது வைரலாக பரவி வந்து நெட்ன்ஸ்களின் பேசும் பொருளாகிவிட்டது.
தமிழில் என்னவளே என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோயினியாக அறிமுகமானவர்தான். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட பழமொழிகளில் குடும்பப் பாங்கான வேடங்களில் நடித்து புன்னகை இளவரசி என்ற டைட்டிலை பெற்றவர்.
தமிழில் இவர் நடித்த ஆனந்தம், பார்த்தாலே பரவசம், பம்பல் கே சம்பந்தம், புன்னகை தேசம், உன்னை நினைத்து, விரும்புகிறேன், ஏப்ரல் மாதத்தில் என்று அனைத்து படங்களும் சூப்பர் ஹிட் ஆனதினால் இவர் ரசிகர்களின் ராணி ஆனார்.
2011 ஆம் ஆண்டு நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட பின் திருமணத்துக்கு பிறகும் பட படங்களில் நடித்து வந்தார். மேலும் இவர் 2017 ஆம் ஆண்டுக்குப் பிறகு படத்தில் நடிப்பதை குறைத்துக் கொண்டு குடும்ப குத்து விளக்காய் குடும்பத்தை மட்டுமே க...