Tuesday, September 24
Uncategorized

“பழுத்த மாம்பழம்..” – பளபள உடையில்.. பளிச்சென நிற்கும் சினேகா..! – ஜொள்ளு விடும் ரசிகர்கள்..!

கொஞ்சம் கூட மங்காத அதே சிரிப்பில் நெஞ்சங்களை அள்ளும் சினேகாவின் புகைப்படங்கள் தான் தற்போது வைரலாக பரவி வந்து நெட்ன்ஸ்களின் பேசும் பொருளாகிவிட்டது. தமிழில் என்னவளே என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோயினியாக அறிமுகமானவர்தான். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட பழமொழிகளில் குடும்பப் பாங்கான வேடங்களில் நடித்து புன்னகை இளவரசி என்ற டைட்டிலை பெற்றவர். தமிழில் இவர் நடித்த ஆனந்தம், பார்த்தாலே பரவசம், பம்பல் கே சம்பந்தம், புன்னகை தேசம், உன்னை நினைத்து, விரும்புகிறேன், ஏப்ரல் மாதத்தில் என்று அனைத்து படங்களும் சூப்பர் ஹிட் ஆனதினால் இவர் ரசிகர்களின் ராணி ஆனார். 2011 ஆம் ஆண்டு நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட பின் திருமணத்துக்கு பிறகும் பட படங்களில் நடித்து வந்தார். மேலும் இவர் 2017 ஆம் ஆண்டுக்குப் பிறகு படத்தில் நடிப்பதை குறைத்துக் கொண்டு குடும்ப குத்து விளக்காய் குடும்பத்தை மட்டுமே க...
Uncategorized

“மொரட்டு கட்ட.. டைட்டான பேண்ட்..” – கும்மென தொடையை காட்டி.. சூடேற்றும் பிரியா பவானி ஷங்கர்..!

சுமார் மூன்று புள்ளி மூன்று மில்லியன் அளவு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதிக அளவு ஃபாலோயிர்களைக் கொண்டிருக்கக் கூடிய பிரியா பவானி சங்கர் ரசிகர்களை குஷிப்படுத்தும் விதமாக அடிக்கடி புகைப்பட சூட்டை நடத்தி அந்த புகைப்படங்களையும் வீடியோக்களையும் பதிவேற்றி ரசிகர்களை மிகவும் மகிழ்ச்சியாக வைத்துக் கொள்வார். கோலிவுட்டில் மிக வேகமாக வளர்ந்து வரக்கூடிய நடிகைகளின் வரிசையில் இருக்கக்கூடியவர் ஆரம்ப நாட்களில் ஒரு செய்தி வாசிப்பாளராக தான் தனது மீடியா பணியை ஆரம்பித்திருக்கிறார். இதனை அடுத்து இவருக்கு நடிக்க வாய்ப்பு கிடைத்ததின் காரணத்தால் சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு சென்றவர் என்று கூட கூறலாம். இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான கல்யாண முதல் காதல் வரை என்ற தொடரின் மூலம் அதிக அளவு ரசிகர்களை பெற்றவர். 2017 ஆம் ஆண்டு ரத்தினகுமார் இயக்கத்தில் வெளிவந்த மேயாத மான் என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார...
Uncategorized

மேலாடையை கழட்டி விட்டு.. முக்கால் வாசி முன்னழகு தெரிய “துப்பாக்கி” நடிகை அக்‌ஷரா கவுடா..!

நடிகை அக்‌ஷரா கவுடா பாடல் ஆசிரியரான சினேகன் நடித்த உயர்திரு 420 படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர்.இவர் பெங்களூருவை சேர்ந்தவர். தமிழில் துப்பாக்கி, ஆரம்பம், இரும்புத்திரை, போகன், சங்கிலி புங்கிலி கதவ தொற போன்ற படங்களில் தொடர்ந்து நடித்திருக்கிறார். இவர் நடிப்பைவிட அதிக கவர்ச்சியால் ரசிகர்களை ஈர்த்தவர். சங்கிலி புங்கிலி கதவ தொற படத்தை தொடர்ந்து இவருக்கு தெலுங்கு, கன்னடம், ஹிந்தி மொழிகளில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது. சமீபத்தில் இவர் அளித்த பேட்டி ஒன்று கோலிவுட்டின் டாப் நடிகர்களான தல அஜித் மற்றும் தளபதி விஜய் பற்றிய பேச்சு மிகப் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் இத்தோடு நின்று விடாத அவர் மும்பையில் இருந்த போது தான் துப்பாக்கி படத்தில் நடித்ததாகவும் அந்த படத்தில் நடித்ததை நினைத்து தற்போது வரை வருத்தப்படுகிறேன் என்று கூறியிருந்தது மிகப் பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியது என்று க...
Uncategorized

படுக்கையில்.. வெறும் பெட்ஷீட்டை போத்தியபடி… நடிகை ஜோதிகா..! – வைரல் போட்டோஸ்..! – ரசிகர்கள் ஷாக்..!

நடிகர் சூர்யாவை காதலித்து ஓற்றை காலில் நின்று விடாப்பிடியாக திருமணம் செய்து கொண்டவர் நடிகை ஜோதிகா. ஏற்கனவே தனது நடிப்பில் பலவிதமான முக பாவங்களை வெளிப்படுத்தி ரசிகர்களிடம் ஓவர் இம்ப்ரசன் காட்டுபவர் என்ற பெயரைப் பெற்று இருந்தாலும் 90களில் கனவு கன்னியாக திகழ்ந்தார் என்றால் மிகை ஆகாது. நடிகை என்ற அளவில் நின்று விடாமல் பல பரிமாணங்களை எடுத்து திரைத்துறையில் சாதித்து வரும் சின்ன ராதிகா என்று கூட கூறலாம். அந்த அளவுக்கு இவர் தயாரிப்பிலும் இயக்கத்திலும் பல படங்களை செய்ய வேண்டும் என்ற உத்வேகத்தில் இன்று வரை கவனத்தை செலுத்தி வருகிறார். இவர் தயாரித்து சூர்யா நடிப்பில் வெளிவந்த சூரரைப் போற்றும் படமானது இவருக்கு சிறந்த தயாரிப்பாளர் என்ற விருதை மட்டுமல்லாமல் சிறந்த நடிகர் நடிகை இயக்குனர் போன்ற பல விருதுகளை இந்த படத்திற்கு பெற்றுத் தந்திருக்கிறது. திருமணத்திற்கு பிறகு இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் அனைத்...
Uncategorized

“பாக்க பாக்க வெறி ஏறுதே..” – ஓப்பனாக காட்டி.. ஒட்டுமொத்த இணையத்தை அதிர வைத்த ரகுல் பிரீத் சிங்..!

தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் மாறி மாறி நடத்தி வரும் ராகுல் ப்ரீத் சிங் பொன்னியின் செல்வனில் வந்திய தேவனாக வந்து கலக்கிய கார்த்தியின் நடிப்பில் உருவான தீரன் அதிகாரம் ஒன்று என்ற படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தவர். தமிழில் முதல்முறையாக இவர் தடையற தாக்க என்ற படத்தின் மூலம் தான் என்ட்ரி கொடுத்தார். பின்னர் இவருக்கு புத்தகம் என்ற படத்தில் நடிக்க கூடிய வாய்ப்பு கிடைத்த போதும் தொடர்ந்து தமிழ் படத்தில் நடிப்பதற்கான வாய்ப்புகள் கிடைக்காத காரணத்தினால் தெலுங்கு பக்கம் சென்று அங்கு செட்டில் ஆகிவிட்டார். கடந்த ஆண்டு அவர் மகேஷ் பாபு ஜோடியாக ஸ்பைடர் என்ற படத்தில் நடித்திருந்தார். ஏகப்பட்ட எதிர்பார்ப்பில் வெளிவந்த ஆண்டு படமானது படுதோல்வியை சந்தித்தது. இதனை அடுத்து தெலுங்கில் இவரது மார்க்கெட் ஆட்டம் கண்டது என்று கூறலாம். இதனை அடுத்து இவருக்கு அதிர்ஷ்டம் அடித்தது போல் சூர்யா படத்திலும் சிவகார்த்திகேயன்...
Uncategorized

“உங்களுக்கு வயசே ஆகல.. நீச்சல் உடையில்..” – டாப் ஆங்கிளில் அது தெரிய.. கதற விடும் கஸ்தூரி..!

அன்று வந்ததும் அதே நிலா… இன்று வந்ததும் அதே நிலா என்று கூறும்படி நடிகை கஸ்தூரியின் அழகு அன்று போல் என்றும் பதினாறு என்பது போல தான் காட்சியளித்துள்ளது. இவர் தமிழ் சினிமாவை பொறுத்தவரை சின்னவர், செந்தமிழ் பாட்டு, அமைதிப்படை, இந்தியன் என பல ஹிட் படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர். தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல மொழிகளில் கலக்கியவர். வாய் சொல்லில் வீரரடி என்ற பேச்சுக்கே இடம் இல்லாமல் இவர் படங்களை விட சமூக வலைத்தளங்களில் அதிக ஆக்டிவா இருப்பதோடு மட்டுமல்லாமல் சமூகத்தில் நிலவும் அவலங்களுக்கு எதிராக குரல் கொடுக்கும் சமூக சேவகி என்று கூட கூறலாம். சர்ச்சை நாகியான வனிதாவோடு பேட்டிகளுக்கு எதிர் பேட்டி கொடுத்தே தற்போது பிரபலமாகி வருகிறார் என்று கூட கூறலாம். அந்த வரிசையில் கமலஹாசன் படத்தில் இடம்பெற்ற பத்தல பத்தல பாடலை பாடியதை இவர் தேர்தலில் தோற்றபின் கூடி கமல் இ...
Uncategorized

“சுற்றிலும் 100 ஆண்கள்.. நடுவில் குலுங்க குலுங்க குத்தாட்டம்..” – திணறடித்த தமன்னா..! – வைரல் வீடியோ..!

தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என பல மொழிகளில் நடித்து வரும் நடிகை தமன்னா பற்றி அனைவருக்கும் மிக நன்றாக தெரியும். அதிகளவு ரசிகர்களை தன் பக்கம் வைத்திருக்கக் கூடிய இவரும் அடிக்கடி வலைதள பக்கங்களில் அழகான மற்றும் கவர்ச்சி நிறைந்த புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு விருந்து வைப்பார். மேலும் தெலுங்கு படங்களில் அதிக அளவு நடித்த இவர் தமிழ் படங்களிலும் முன்னணி நாயகர்களோடு நடித்திருக்கிறார் அது மட்டுமல்லாமல் தமிழில் டாப் 10 நடிகைகளின் வரிசையில் இவர் பெயரும் இருப்பது குறிப்பிடத்தக்கது. நடிப்பு, கவர்ச்சி இவற்றில் களைகட்டும் நடிகை தமன்னா தெலுங்கு படமான பாகுபலியில் தரமான நடிப்பை வெளிப்படுத்தியதோடு மட்டுமல்லாமல் எங்கெங்கு எது தேவையோ அத்துணையையும் காட்டி ரசிகர்களை கட்டி போட வைத்தவர். இந்தப் படத்தை தொடர்ந்து இவருக்கு பல படங்கள் கிடைத்தாலும் இடையில் கொஞ்சம் உடல் புசுபுசு என்று மாறிவிட்டது...
Uncategorized

முட்டிகிட்டு நிக்கும் முன்னழகு.. ஓவர் டைட்டான உடையில்.. இளசுகளை மட்டையாக்கிய கனிகா..!

ஐம்பதிலும் ஆசை வரும் என்ற கேள்விப்பட்டிருப்போம். 40 வயதை கடந்த நடிகை கனிகா தற்போது வெளியிட்டு இருக்கும் போட்டோக்களை பார்த்து ரசிகர்கள் கதறி விட்டார்கள் என்று கூறலாம். அந்த அளவு படு இளமையும், கவர்ச்சியும் நிறைந்த புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை மூக்கின் மேல் விரலை வைக்க வைத்து விட்டார்.தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என தென்னிந்திய மொழிகளில் மிகச் சிறந்த நடிகையாக வெளி வலம் வரக்கூடிய கனிகா, இன்ஸ்டால் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் இந்த புகைப்படத்தை பார்த்த நெட்டில்சங்கள் இந்த வயதிலும் இவ்வளவு அழகாய் என்று வாய் பிளந்துவிட்டனர். இவர் தனது முதல் படமான பைவ் ஸ்டார் படத்தில் ஈஸ்வரி என்ற கதாபாத்திரத்தில் அறிமுகமானா.ர் மேலும் இவர் ஆட்டோகிராபில் தேன்மொழி என்ற கதாபாத்திரத்தை செய்ததன் மூலம் அனைவராலும் பிரபலமானார். தமிழ் படத்தை விட மலையாள படத்தில் அதிக அளவு நடித்து இருக்கும் இவர் பழசி ராஜா என்ற ம...
Uncategorized

“நைட் நேரத்திலும் ட்யூப் லைட் போல மின்னும் தொடை..” – கிக் ஏற்றும் “பிகில்” ரெபா மோனிகா ஜான்..!

மலையாள நடிகையான ரெபோ மோனிகா ஜெய்யின் ஜருகண்டி படத்தின் மூலம் தமிழ் திரையுலகுக்கு அறிமுகமானார். இவர் முதல் திரைப்படத்திலேயே மிக நல்ல நடிப்பு திறனை வெளி காட்டிய விதத்தின் காரணமாக இவருக்கு அடுத்த படம் இயக்குனர் அட்லி இயக்கத்தில் அமைந்தது. அட்லி இயக்கி விஜய் நடித்த பிகில் படத்தில் இவர் கால்பந்தாட்ட வீராங்கனையாக நடித்து தமிழ் ரசிகர்களின் இதயத்தை கொள்ளையடித்தார். இதனை அடுத்து அதிர்ஷ்டம் இவருக்கு கொட்டியதின் காரணத்தினால் பிக் பாஸ் பிரபலமான ஹரிஷ் கல்யாண் ஹீரோவாக நடித்த தனுசு ராசி நேயர்களே படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து புகழ்பெற்றார். மேலும் இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற பிற மொழி படங்களில் நடித்த போவதும் இவருக்கு மிக சிறப்பான பட வாய்ப்புகள் தமிழில் தொடர்ந்து கிடைத்து வந்தது. அந்த வரிசையில் விஷ்ணு விஷாலின் எஃப் ஐ ஆர் படத்தில் தற்போது இவர் நடித்துள்ளார். மற்ற நடிகைகள் போலவே இவரும்...
Uncategorized

“எல்லாமே பச்சையா தெரியுது.. மொழு மொழுன்னு இருக்கீங்க..!..” – புன்னகையரசி சினேகா-வை வர்ணிக்கும் ரசிகர்கள்.!

பல்லாங்குழியின் வட்டம் பார்த்தேன்... என்ற பாடலில் நேர்த்தியாக தனது பல் வரிசைகளை அழகாக காட்டி புன்னகை அரசி என்ற பெயரை தனக்கு அடைமொழியாக பெற்ற சினேகாவை பற்றி உங்களுக்கு அதிக அளவு கூற வேண்டியது இல்லை. திரை உலகில் குடும்பப் பாங்கான குத்து விளக்காக ஜொலித்த இவர் ரேவதி, நதியா பின்பற்றிய பாணியை பின்பற்றிய இழுத்துப் போத்தி நடித்ததோடு மட்டுமல்லாமல் தேவையான இடங்களில் கவர்ச்சியை காட்டியும் நடித்து வந்தார். தனது அழகான தோற்றத்தால் ரசிகர்களை தன் பக்கம் அதிகம் அளவு ஈர்த்து இன்றும் அந்த ரசிகர் வட்டாரத்தை திருமணம் ஆன பிறகும் தன் முந்தானையில் முடி ந்து வைத்திருக்கக் கூடிய மூத்த நடிகையாக இவர் இருக்கிறார். தான் காதலித்து திருமணம் செய்து கொண்ட நடிகர் பிரசன்னா உடன் இனிதே இல்லறத்தை இன்றுவரை தொடர்ந்து வரும் இவர் இரண்டு பிள்ளைகளுக்கு தாயான பின்னரும் தனது மங்காத அழகின் காரணத்தினால் பல ரியாலிட்டி ஷோகளில் கலந்துகொண்ட...