ஐஸ்வர்யா ராய் திடீர் விவாகரத்து..! இனி நீ எனக்கு தேவை இல்ல..!
நடிகை ஐஸ்வர்யாராய்க்கும் அவரது கணவர் அபிஷேக் பச்சனுக்கும் இடையே விவாகரத்து ஏற்பட போகிறது என்பதுதான் பாலிவுட் பக்கம் அதிகமாக பேசப்பட்டு வரும் விஷயமாக இருக்கிறது. தொடர்ந்து தமிழ் சினிமாவிலேயே ஏகப்பட்ட விவாகரத்து பிரச்சனைகள் சென்று கொண்டிருக்கும் பொழுது தற்சமயம் பாலிவுட்டிலும் இந்த பிரச்சனை துவங்கியிருக்கிறது.
இத்தனைக்கும் அபிஷேக் பச்சனும் ஐஸ்வர்யாராயும் பல காலங்கள் நல்லபடியாக வாழ்ந்து வந்த ஜோடிகள் ஆவார்கள். ஆனால் அவர்கள் குடும்பத்திலேயே நிறைய பிரச்சனைகள் இருப்பதாக பேச்சுக்கள் இருக்கின்றன.
விவாகரத்து பிரச்சனை:
இதுக்குறித்து சமீபத்தில் அம்பானியின் திருமணத்தில் அபிஷேக் பச்சனும் ஐஸ்வர்யா ராயும் கலந்து கொண்ட பொழுது இந்த சர்ச்சை இன்னும் அதிகமாக பேசப்பட்டது. இது குறித்து பத்திரிகையாளர் சபிதா ஜோசப் கூறும் பொழுது அபிஷேக் பச்சனும் ஐஸ்வர்யா ராயும் விவாகரத்து செய்வதற்கான வாய்ப்புகள் என்பது அதிகமாகவ...