Tuesday, September 24
Uncategorized

“பாதி ஜாக்கெட்டை காணோம்..” – பின்னழகை காட்டி.. விழி பிதுங்க வைத்த நடிகை கீர்த்தி சுரேஷ்..!

நடிகை கீர்த்தி சுரேஷ் வெளியிடக்கூடிய சில புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் என்ன பாதி ஜாக்கெட்டை காணோம் என்று புலம்பி வருகின்றனர். தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் கூடிய நடிகை கீர்த்தி சுரேஷ் சமீபகாலமாக கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். சினிமாவில் அறிமுகமான புதிதில் கவர்ச்சிக்கு நோ சொல்லி வந்தார் நடிகை கீர்த்தி சுரேஷ். சமீபகாலமாக கிளுகிளுப்பான புகைப்படங்களை இணையத்தில் பதிவு செய்து வருகிறார். மட்டுமல்லாமல் படங்களிலும் கவர்ச்சியில் தாராளம் காட்டுகிறார் நடிகை கீர்த்தி சுரேஷ். இந்நிலையில் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புடவை சகிதமாக எடுத்துக்கொண்ட சில புகைப்படங்களை பதிவு செய்திருக்கிறார். ஆனால், அவர் அணிந்திருந்த கூடிய ஜாக்கெட் தன்னுடைய முதுகின் அழகை பளிச்சென காட்டும் படி அணிந்திருக்கிறார். இதை பார்த்த ரசிகர்கள் என்னம்மா பாதி ஜாக்கெட்ட...
Uncategorized

“ப்பா.. தரமான நாட்டுக்கட்ட..” – கவர்ச்சி உடையில் உஷ்ணத்தை கூட்டும் சீரியல் நடிகை ஸ்ரித்திகா..!

பிரபல சீரியல் நடிகை ஸ்ரித்திகா சமீபத்தில் பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்ட நபர் ஒருவரை திருமணம் செய்து கொண்டார். சீரியல் நடிகையான இவர் சில திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார். இவருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றுக்கொடுத்த ஒரு சீரியல் என்றால் அது நாதஸ்வரம் சீரியல் என்று தான் கூற வேண்டும். திரைப்படங்களில் நடித்துக்கொண்டிருந்த இவருக்கு சில திரைப்படங்களில் ஹீரோயினாக நடிக்கும் வாய்ப்பும் கிடைத்தது. அழகாய் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த நடிகை ஸ்ரித்திகா நாதஸ்வரம் என்ற சீரியலில் மலர் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த கதாபாத்திரம் இவரை பட்டிதொட்டியெங்கும் பிரபலமாக்கியது. மலேசியாவில் பிறந்து வளர்ந்த இவர் சென்னையில் குடியேறியது முதல் பக்கா சென்னை பெண்ணாகவே மாறி இருக்கிறார் என்று தான் கூற வேண்டும். அந்த வகையில் தமிழில் நடிகர் விஷ்ணு விஷால் மற்றும் சூரி நடிப்பில் வெளியான வெண்ணிலா ...
Uncategorized

“என்னடி ஓரசுது.. என்ன ஓரசுது…” – உள்ளாடை தெரிய தோழியுடன் அமலா பால்..! – கலாய்க்கும் நெட்டிசன்கள்..!

முப்பத்தி ஒரு வயதாகும் நடிகை அமலா பால் சமீபத்தில் தன்னுடைய பிறந்தநாளை உச்சக்கட்ட கவர்ச்சி உடைகளை அணிந்து கொண்டு கொண்டாடி மகிழ்ந்தார். நடிகை அமலாபால் கடந்த அக்டோபர் 26 ஆம் தேதி தன்னுடைய 31வது பிறந்தநாளை குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் கொண்டாடினார். அவர் கவர்ச்சியான உடைகளை அணிந்து கொண்டு கேக் வெட்டி நண்பர்களுடன் பார்ட்டி செய்து தன்னுடைய பிறந்த நாளை கொண்டாடினார். இவர் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி சிந்து சமவெளி என்ற படத்தில் சர்ச்சையான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படம் இவருடைய அறிமுகமான திரைப்படம். கடைசியாக இவர் நடிப்பில் வெளியான ஆடை திரைப்படம் எந்த அளவிற்கு சர்ச்சையை சந்தித்தது என்று சொல்லி தெரியவேண்டியது கிடையாது. மட்டுமல்லாமல் தன்னுடைய தனிப்பட்ட திருமண வாழகையிலும் ஏகப்பட்ட சர்ச்சைகள். இப்படி சர்ச்சைகள் இவரை சுற்றி எப்போதுமே இருக்கிறது. இப்படிசினிமா வாதத்தை தனிப்பட்ட, வாழ்...
Uncategorized

இந்த வயசுல போடுற ட்ரெஸ்ஸா இது..? – இளம் நடிகைகளை ஓரம் கட்டும் கவர்ச்சியில் ஃபாத்திமா பாபு..!

ஃபாத்திமா பாபு : தொலைக்காட்சிசெய்தி வாசிப்பாளராக தனது பயணத்தை தொடங்கி ஒரு கட்டத்தில் சின்னத்திரை நடிகையாக உயர்ந்து அதன்பிறகு வெள்ளித்திரையிலும் சில படங்களில் நடித்து இருக்கிறார் நடிகை ஃபாத்திமா பாபு. செய்திவாசிப்பாளர் ஃபாத்திமா பாபு தூர்தர்ஷன் சேனலில் ஒளிபரப்பான சித்திரப்பாவை என்ற சீரியலில் நடித்ததன் மூலம் நடிப்பு உலகிற்குள் தன்னை இணைத்துக் கொண்டார். தொடர்ந்து பல சீரியல்களிலும் திரைப்படங்களிலும் நடித்திருக்கும் நடிகை ஃபாத்திமா பாபு. சமீபத்தில் நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்க கூடிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சில நாட்களில் வெளியேறினார். தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிப்பிக்குள் முத்து என்ற சீரியலில் நடித்து வருகிறார். தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் மலையாள சீரியல்களிலும் கூட நடித்திருக்கிறார் நடிகை ஃபாத்திமா பாபு. சமீபத்தில் தன்னுடைய கணவர் மற்றும் குழந்தைகள் என ஆஷ...
Uncategorized

தொப்புளை கட்டம் போட்டு காட்டும் வேதிகா..! – ஜொள்ளு விடும் ரசிகர்கள்..! – வைரல் போட்டோஸ்..!

கவர்ச்சி உடையில் தன்னுடைய மத்திய பிரதேசம் மட்டும் எடுப்பாக தெரியும் அளவிற்கு கட்டம் போட்டு கவர்ச்சி காட்டி இருக்கும் நடிகை வேதிகாவின் புகைப்படங்கள் இணையத்தில் எடுக்க வைத்து வருகின்றது இதனை பார்த்த ரசிகர்கள் கிடுக் என உறைந்து போயிருக்கிறார்கள். தமிழ் சினிமா ரசிகர்கள் பலராலும் அறியப்பட்ட ஒரு நடிகையாக வலம் வருபவர் நடிகை வேதிகா. ஆனால் இவருக்கு சொல்லிக்கொள்ளும்படி படவாய்ப்புகள் இல்லை. இந்நிலையில் பவர்ஸ்டார் கூறுவது போல எனக்கு அழகில்லையா..? அறிவு இல்லையா பாடி இல்லையா என்று கேட்பது போல கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டிருக்கிறார். சமீபத்தில் மாலத்தீவு சுற்றுலா சென்றிருந்த நடிகை வேதிகா அங்கே கை குட்டை போன்ற ஒரு உடையை அணிந்து கொண்டு தன்னுடைய அழகுகள் அனைத்தும் அப்பட்டமாக ரசிகர்களின் கண்களுக்கு தெரிய போஸ் கொடுத்து சூட்டை கிளப்பி இருந்தார். அடிக்கடி தன்னுடைய தொடையழகு ...
Uncategorized

கருப்பு கலர் ப்ரா.. மேலாடையை மெல்ல கழட்டி விட்டு.. உஷ்ணத்தை கூட்டும் திவ்யா பாரதி..!

நடிகையும் மாடல் அழகியாக வலம் வருபவர் நடிகை திவ்யா பாரதி நடிகரும் இசையமைப்பாளருமான ஜிவி பிரகாஷ் நடிப்பில் வெளியான பேச்சுலர் என்ற திரைப் படத்தில் ஹீரோயினாக நடித்து அதன் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான முதல் படத்திலேயே கிளுகிளுப்பான காட்சிகளை நடித்து ரசிகர்களை கிறங்க வைத்த நடிகை திவ்யா பாரதி. மட்டுமில்லாமல் தன்னுடைய இணையப் பக்கங்களில் கிளுகிளுப்பான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை குளுகுளுவென வைத்திருக்கிறார் நடிகை திவ்யா பாரதி. தற்போது, பிரபல நடிகர் நடிப்பில் உருவாகவுள்ள புதிய படத்தில் அவருக்கு ஜோடியாக படத்தின் ஹீரோயினாக நடித்து வருகிறார். மட்டுமில்லாமல் இயக்குனர் சேரன் இயக்கிய வரக்கூடிய புதிய வெப்சீரிஸ் ஒன்றிலும் நடித்து வருகிறார். மட்டுமில்லாமல் பிக்பாஸ் ஆரி இந்த வெப்சீரிஸ் ஹீரோவாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இணையப் பக்கங்களில் ஆக்டிவாக வலம் வந்து கொண்டிருக்கும் திவ்ய...
Uncategorized

என்னது …சமந்தாவுக்கு இருக்கும் அந்த அரிய வகை நோய் டிடிக்கும் இருக்கா?

தமிழ்,தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஹிந்தி என பல மொழிகளில் களம் கண்டிருக்கும் நடிகை சமந்தா நடிப்பால் அனைவரையும் கட்டி போட்டு இருக்கிறார் என்று கூறலாம்.  அதுபோலத்தான் தொகுப்பாளினியாக திகழக்கூடிய டிடி என்கிற திவ்யதர்ஷினியும் தமிழக மக்களின் வீட்டில் ஒரு பெண் பிள்ளையாகவே இன்று வரை திகழ்ந்து வருகிறார். விவாகரத்து செய்து கொண்ட இவர்கள் இருவரும் தற்போது ஒரே விதமான நோயால் தாக்கப்பட்டிருக்கிறார்கள் என்ற அதிர்ச்சியான செய்தியை அறிந்து ரசிகர்கள் மிகவும் சோகத்தில் உள்ளார்கள். நடிகை சமந்தா அடிக்கடி அமெரிக்கா சென்று வந்ததால் இவருக்கு ஏதோ மர்மநோய் உள்ளது என்று வதந்திகள் பரவி இருந்த வேளையில் இவர் தனது இன்ஸ்டால் பக்கத்தில் தனக்கு மையோ சிடிஸ் எனும் ஆட்டோ இம்யுன் பிரச்சனை இருப்பதாக போஸ்ட் செய்திருக்கிறார்.  அதுமட்டுமில்லாமல் தான் மருத்துவமனையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் மிகுந்த கவலை...
Uncategorized

நடிகர் கார்த்தியின் நடிப்பில் வெளிவந்த தீபாவளி போனஸ் படமான சர்தார் வசூல் பற்றி பார்க்கலாமா?

 நடிகர் கார்த்தி இரட்டை வேடத்தில் மிக வித்தியாசமான லுக்கில் உருவாக்கப்பட்ட இந்த சர்தார் திரைப்படத்தை பி எஸ் மித்ரன் இயக்கியிருந்தார். இந்த திரைப்படமானது  அக்டோபர் 21ஆம் தேதி வெளியானது.  திரில்லர் கதையை அடிப்படையாகக் கொண்டிருந்த இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் மிக விரைவில் வெளிவரும் என்று முதல் படத்தின் சக்சஸ் மேட்டில் அறிவித்திருந்தார்கள். இதை எடுத்து ரசிகர்கள் மிகவும் கொண்டாட்டத்தில் இருந்தார்கள்.  ஏற்கனவே மணிரத்தினத்தின் இயக்கத்தில் வெளிவந்த பொன்னியின் செல்வன் படம் அபரிமிதமான வசூலை வாரி குவித்து விக்ரம் படத்தை பின்னுக்கு தள்ளி முன்னுக்கு வந்த நிலையில் இந்த சர்தார் படத்தின் வசூல் எவ்வளவு என்பதை  தெரிந்து கொள்ள வேண்டுமா?  தீபாவளி பண்டிகை அன்று வெளிவந்த இந்த சர்தார் படம் இதுவரை உலகம் முழுவதும் சுமார் 70 கோடியை நெருங்கி விட்டதாக கூறியிருக்கிறார்கள். மேலும் இந்த படம் சிவகார்த்திகேயனின் நடிப...
Uncategorized

பைரவா… பட துணை நடிகையாக நடித்த அபர்ணா வினோத்தின் நிச்சயதார்த்தம்..!

இயக்குனர் பரதன் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளிவந்த பைரவா திரைப்படத்தில் சுரேஷ் கீர்த்திக்கு தோழியாக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த மலையாள நடிகை தான் அபர்ணா வினோத்.  இந்த படத்தில் மிக நேர்த்தியான முறையில் கீர்த்தி சுரேஷோடு இணைந்து நடித்த நடிப்பு பலரையும் ஆச்சரியத்தில் உள்ளாக்கியது. இதனை அடுத்து தமிழில் பட வாய்ப்புகள் வரும் என இவர் காத்திருந்தார்.  எனினும் சொல்லுக்கு சொல்லிக் கொள்ளும் படியாக எந்த ஒரு தமிழ் பட வாய்ப்பு வராத வேளையில் இவர் மீண்டும் மலையாளத்தின் பக்கமே சென்று விட்டார்.  மலையாளத் திரைப்படத்தில் இவர் நான் நின்னோடு கூடே உண்டு என்ற படத்தில் தான் முதல் முதலாக கதாநாயகியாக அறிமுகமானார்.  இதனைத் தொடர்ந்து கோகினூர் என்ற திரைப்படத்தில் நடித்த போது இவரது நடிப்பை பார்த்து ரசிகர்கள் அதிகளவு இவரை பாராட்டினார்.  இந்த படத்தை தொடர்ந்து மலையாளத்தில் அதிக அளவு ரசிகர் பட்டாளம் இவருக்கு உ...
Uncategorized

ஏன்? எதற்காக… ரஜினியை சந்தித்தார் குஷ்பூ … சூடுபிடிக்கும் ரசிகர்கள் கேள்வி?

 1990 களில் தவிர்க்க முடியாத கதாநாயகிகளின் வரிசையில் இளைஞர்களின் நெஞ்சில் குடி புகுந்த நடிகை தான் குஷ்பூ இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பல மொழிகளில் நடித்து ரசிகர்களின் இதயத்தில் இடம் பிடித்தவர். காதலித்து திருமணம் செய்து கொண்ட சுந்தர் சி யோடு இணைந்து வாழும் இவர் தற்போது இரண்டு பெண் குழந்தைகளுக்கு அம்மாவாக உள்ள நிலையிலும் இவர் பல தொலைக்காட்சி தொடர்களில் நடித்தும் வருகிறார்.  மேலும் இவர் அதிகளவு அரசியலில் ஈடுபாடுடன் வலம் வருவது ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.  இந்நிலையில் இவர் ரஜினியை திடீர் என்று சந்தித்தது தொடர்பாக ரசிகர்கள் பலவிதமான கேள்விகளை எழுப்பி வருகிறார்கள்.இந்த சந்திப்பு எது நிமித்தமானது என்று அவர்கள் கேட்டிருப்பதை  தொடர்ந்து அதற்கான பதிலை நாம் பார்க்கலாம்.  இப்போது நடிகை குஷ்பூ தளபதி விஜய் உடன் இணைந்து வாரிசு படத்தில் நடித்து வருகிறார். இந்...