Tuesday, September 24
தொடையை காட்டுவதில் ரம்பாவை ஓரம் கட்டிய பிரபல குணச்சித்திர நடிகை தேவதர்ஷினியின் மகள்..!
Tamil Cinema News

தொடையை காட்டுவதில் ரம்பாவை ஓரம் கட்டிய பிரபல குணச்சித்திர நடிகை தேவதர்ஷினியின் மகள்..!

தமிழ் திரை உலகில் காமெடி நடிகர்களுக்கு என்று ஒரு பார்ட் இருப்பது போல காமெடி நடிகைகளுக்கும் முக்கியத்துவம் உள்ளது என்று சொல்லலாம். அந்த வகையில் நடிகை கோவை சரளாவிற்கு பிறகு நடிகை தேவதர்ஷினி தான் காமெடி நடிகையாக கலைக்கட்டியிருக்கிறார். சின்னத்திரை, பெரிய திரை இரண்டிலும் ஃபேமஸாக நடித்ததோடு மட்டுமல்லாமல் பெருவாரியான ரசிகர்களை தனது அபார நடிப்பால் ஈர்த்தவர். நடிகை தேவதர்ஷினி மகள்.. தமிழ், தெலுங்கு மொழி படங்களில் நடித்திருக்கும் நடிகை தேவதர்ஷினி தொலைக்காட்சி நடிகரான சேத்தணை திருமணம் செய்து கொண்டதை அடுத்து இவருக்கு இரண்டு மகள்கள் பிறந்தார்கள். ஏற்கனவே தேவதர்ஷினி மற்றும் கோவை சரளா காஞ்சனா படத்தில் இணைந்து நடித்த போது பேசிய டயலாக்குகள் ஒவ்வொன்றும் ரசிகர்களின் மத்தியில் கைதட்டளை பெற்று தந்ததோடு மட்டுமல்ல செத்தவா எல்லாம் செத்த வரேலா என்று பேசிய டயலாக் இன்று வரை பேமஸான ஒன்றாக உள்ளது. மேலும் தேவ...
கவர்ச்சி காடு..  நள்ளிரவில் வெட்ட வெளியில்.. பிரமாண்ட தொடையை க்ளோஸ்-அப்பில் காட்டி திணறடிக்கும் மாளவிகா..!
Actress

கவர்ச்சி காடு.. நள்ளிரவில் வெட்ட வெளியில்.. பிரமாண்ட தொடையை க்ளோஸ்-அப்பில் காட்டி திணறடிக்கும் மாளவிகா..!

என்னங்கடா இது என்று கேட்கக் கூடிய வகையில் ஒவ்வொரு நாளும் இணையங்களில் நடிகை மாளவிகா செய்து வரும் ரகளை தாங்க முடியாமல் இளசுகள் அனைத்தும் தவித்து வருகிறார்கள். கல்யாணம் பண்ணி செட்டிலான பிறகும் இது போன்ற கவர்ச்சியை காட்டி சிங்கிள் பசங்களின் வேதனையை அதிகப்படுத்தி இருக்கும் மாளவிகாவின் புகைப்படங்கள் ஒவ்வொன்றும் இணையத்தில் வைரலாகி உள்ளது. நடிகை மாளவிகா.. நடிகை மாளவிகா ஆரம்ப காலத்தில் மாடல் அழகியாக இருந்ததை அடுத்து தமிழ், தெலுங்கு, ஹிந்தி படங்களில் நடித்த இவர் தமிழை பொறுத்த வரை சுந்தர் சி இயக்கத்தில் வெளி வந்த உன்னை தேடி என்ற படத்தில் அற்புதமாக நடித்து ரசிகர்கள் பலரையும் கவர்ந்தார். தமிழில் திரைப்பட வாய்ப்புகள் வருவது குறைந்ததை அடுத்து அக்கட தேசத்தில் சென்று செட்டிலாகிய இவர் மீண்டும் 2004 - ஆம் ஆண்டு தமிழில் முன்னணி நடிகராக இருக்கும் சூர்யாவோடு இணைந்து பேரழகன் படத்தில் ஒரு ஐட்டம் பாடலுக்கு...
மீண்டும் செய்தி வாசிக்கலாம்.. ஏமாற்றிய தனியார் மருத்துவமனை.. 1 கோடி போச்சு.. உயிரும் போச்சு.. சௌந்தர்யாவுக்கு நடந்த அநீதி..!
Television

மீண்டும் செய்தி வாசிக்கலாம்.. ஏமாற்றிய தனியார் மருத்துவமனை.. 1 கோடி போச்சு.. உயிரும் போச்சு.. சௌந்தர்யாவுக்கு நடந்த அநீதி..!

இன்று தனியார் தொலைக்காட்சிகளில் செய்திகளை வாசிக்கும் செய்தி வாசிப்பாளருக்கும் அதிகளவு ரசிகர்கள் சினிமா நடிகைகளுக்கு இருக்கக்கூடிய அளவு உள்ளார்கள். அந்த வகையில் செய்தி வாசிப்பாளரான இளம் வயதை நிறைந்த சௌந்தர்யா பற்றி உங்களுக்கு தெரியுமா? இவர் செய்தி வாசிக்கும் போது தமிழில் உச்சரிக்க கூடிய உச்சரிப்பை பார்த்தால் யாருக்கும் ஆச்சர்யம் ஏற்படும். அந்த அளவு சிறப்பான உச்சரிப்போடு செய்திகளை வாசிப்பார். மீண்டும் செய்தி வாசிக்கலாம்.. தந்தையின் துணை இல்லாமல் தாயின் அரவணைப்பில் வளர்ந்த சௌந்தர்யா ரத்த புற்று நோயால் பாதிக்கப்பட்டதை அடுத்து எப்படியும் தன் மகளை காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொண்டு இருக்கிறார்கள். ஒரு கட்டத்தில் அந்த மருத்துவமனையில் இருந்த மருத்துவர் அவர்களுக்கு உத்வேகம் கொடுக்கக்கூடிய வகையில் மற்றொரு தனியார் மருத்துவமனையில் இதற்கு உரிய ஸ்டெம் ச...
அம்மா சித்தி வரிசையில் மீனா..? ரூம் போட்டு என்ன செய்தார்கள்..? கலா மாஸ்டரால் வந்த சிக்கல்..! பிரபலம் வெளியிட்ட தகவல்கள்..!
Actress

அம்மா சித்தி வரிசையில் மீனா..? ரூம் போட்டு என்ன செய்தார்கள்..? கலா மாஸ்டரால் வந்த சிக்கல்..! பிரபலம் வெளியிட்ட தகவல்கள்..!

தமிழ் சினிமாவில் தற்சமயம் அதிகமாக பேசப்பட்டு வரும் ஒரு நடிகையாக மீனா இருந்து வருகிறார். சமீபத்தில் திருச்சி சூர்யா பாஜக கட்சியில் இருந்து நீக்கப்பட்டதை அடுத்து பேசிய விஷயங்கள்தான் இந்த சர்ச்சைக்கு ஆரம்ப புள்ளியாக அமைந்தது. மீனா தமிழ் சினிமாவில் முக்கியமான நடிகைகளில் ஒருவராவார். சிறு வயது முதலே அவர் தமிழ் சினிமாவில் நடித்து வருகிறார். இப்போது நடித்தால் கூட மீனாவிற்கு சினிமாவில் வாய்ப்புகள் கிடைக்கும் என்னும் அளவிற்கு மீனாவின் நிலை இருக்கிறது. மீனாவின் நடிப்பு: ரஜினி நடித்த அண்ணாத்த திரைப்படத்தில் கூட மீனா நடித்திருந்தார். இந்த நிலையில் மீனாவிற்கும் எல் முருகனுக்கும் இடையே தொடர்பு இருப்பதாக திருச்சி சூர்யா கூறியதை அடுத்து முதல் சர்ச்சை துவங்கியது. அதனை தொடர்ந்து கடந்த ஒரு வார காலங்களாகவே இந்த சர்ச்சை அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் பிரபல பத்திரிகையாளர் சேகுவாரா இது குறித்து பேசும்...
80’ஸ்களில் பிரபலமாக இருந்த நடிகை வைஷ்ணவி இப்போ எங்க எப்படி இருக்காங்காருன்னு தெரிஞ்சா மிரண்டு போயிடுவீங்க..!
Tamil Cinema News

80’ஸ்களில் பிரபலமாக இருந்த நடிகை வைஷ்ணவி இப்போ எங்க எப்படி இருக்காங்காருன்னு தெரிஞ்சா மிரண்டு போயிடுவீங்க..!

தமிழ் சினிமாவில் ஒரு காலகட்டத்தில் அதிக பிரபலமாக இருந்த நடிகைகளில் சௌகார் ஜானகி மிகவும் முக்கியமானவர். சௌகார் ஜானகி தமிழில் நடிக்க துவங்கிய காலகட்டத்தில் அப்பொழுது பிரபலமாக இருந்த சிவாஜி கணேசன் ஜெமினி கணேசன் என்ற பல பிரபலமான நடிகர்களுடன் சேர்ந்து நடித்திருக்கிறார். மேலும் மலையாளம் ஹிந்தி தெலுங்கு என்று மற்ற மொழிகளிலும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியவர் சௌகார் ஜானகி. அதனாலையே சௌகார் ஜானகிக்கு பத்மஸ்ரீ விருதும் கொடுக்கப்பட்டது. அப்படிப்பட்ட சௌகார் ஜானகியின் பேத்திதான் நடிகை வைஷ்ணவி. நடிகை வைஷ்ணவி தமிழ் சினிமாவிற்கு வந்த ஆரம்ப காலகட்டம் முதலே நல்ல வரவேற்பை பெற்ற நடிகை ஆக இருந்தார். தமிழ் சினிமாவில் வாய்ப்பு: 1987 இல் வெளியான தலைவனுக்கு ஒரு தலைவி என்கிற திரைப்படத்தில் தான் முதன்முதலாக அறிமுகமானார் வைஷ்ணவி. சினிமாவில் தொடர்ந்து கடற்கரை தங்கம், நெத்தியடி, என் தங்கை என்று பல படங்களில் வாய்ப...
கண்ணீர் அல்ல.. ரத்தம் வந்தும் கூட விடாமல் நயன்தாராவை வேட்டையாடிய முக்கிய புள்ளிகள்..! – விளாசும் பிரபலம்..!
Actress

கண்ணீர் அல்ல.. ரத்தம் வந்தும் கூட விடாமல் நயன்தாராவை வேட்டையாடிய முக்கிய புள்ளிகள்..! – விளாசும் பிரபலம்..!

தமிழ் சினிமாவை பொறுத்தவரை அதில் காதல் தொடர்பான கிசுகிசுக்கள் என்பது தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருக்கும். பிரபலங்களுக்கு இடையே காதல் என்பது சினிமாவில் சகஜமான விஷயமாக இருந்து வருகிறது. அப்படியே காதல் விஷயங்களில் அதிகமாக சிக்கி சர்ச்சைக்கு உள்ளானவர் நடிகை நயன்தாரா. தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான காலகட்டம் முதலே நடிகை நயன்தாரா குறித்து நிறைய காதல் கிசுகிசுக்கள் உண்டு. நடிகை நயன்தாரா இயக்குனர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்டு வாடகை தாய் மூலம் இரண்டு குழந்தைகளுக்கு தாயும் ஆகியிருக்கிறார். நயன்தாரா வாழ்க்கை தற்போது வாழ்க்கை எந்த ஒரு சிக்கலும் இன்றி நகர்ந்து கொண்டிருக்கிறது. ஆனால் இவர் கடந்து வந்த பாதை குறித்து சமீபத்திய வீடியோ ஒன்றில் பிரபல சினிமா பத்திரிகையாளர் தமிழா தமிழா பாண்டியன் அவர்கள் தன்னுடைய பார்வையை பதிவு செய்திருக்கிறார். அதில் சினிமாவில் நடிகை நயன்தாரா கடந்து வந்த பாதை ஒன்ற...
பிதுங்கி வெளியே வரும் முன்னழகு.. ஓவர் டைட்டான கவுன்.. சூடேற்றும் CWC பவித்ரா லட்சுமி..!
Actress

பிதுங்கி வெளியே வரும் முன்னழகு.. ஓவர் டைட்டான கவுன்.. சூடேற்றும் CWC பவித்ரா லட்சுமி..!

தமிழ் சினிமாவில் மிகவும் கஷ்டப்பட்டு கீழ் நிலையிலிருந்து வந்து கதாநாயகியான நடிகைகளில் பவித்ரா லட்சுமி முக்கியமானவர். பவித்ரா லட்சுமி சிறந்த நடன கலைஞராக வெகு காலங்களாகவே திருவிழாக்களில் நடக்கும் நடன நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வந்த பவித்ரா எப்படியாவது சினிமாவில் வாய்ப்பை பெற்று விட வேண்டும் என்று நினைத்தார். அதனை தொடர்ந்து சினிமாவிலும் முயற்சி செய்ய தொடங்கினார். 2015 ஆம் ஆண்டு இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான ஓ காதல் கண்மணி திரைப்படத்தில் ஒரு சின்ன கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு வாய்ப்புகள் கிடைத்தது. அதற்கு பிறகு தமிழ் சினிமாவில் பெரிதாக வாய்ப்புகள் இல்லாமல் இருந்து வந்தார். இந்த நிலையில்தான் 2021 ஆம் ஆண்டு குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொள்வதற்கான வாய்ப்பை பெற்றார் பவித்ரா. பவித்ரா அறிமுகம்: பவித்ரா மற்றும் புகழ் இருவரும் காதலித்து வருவதாக அப்பொழுது பரவல...
ஜெயம் ரவி விவாகரத்து.. தனுஷ் ஜல்சா.. பார்ட்டியில் மனைவி லூட்டி.. ஆசை மனைவி வெறுக்க காரணம்.. பயில்வான் ரங்கநாதன் ஓப்பன் டாக்..!
Tamil Cinema News

ஜெயம் ரவி விவாகரத்து.. தனுஷ் ஜல்சா.. பார்ட்டியில் மனைவி லூட்டி.. ஆசை மனைவி வெறுக்க காரணம்.. பயில்வான் ரங்கநாதன் ஓப்பன் டாக்..!

தமிழ் சினிமாவில் விவாகரத்து பிரச்சனைகள் என்பது கடந்த சில காலங்களாகவே வெகுவாக அதிகரித்து வருகிறது. தொடர்ந்து திரை பிரபலங்கள் விவாகரத்து செய்து வருவது பொதுமக்கள் மத்தியிலேயே ஒரு வகையான விரக்தியை ஏற்படுத்துகிறது. ஏனெனில் பொதுவாகவே நட்சத்திரங்கள் என்றால் திருமணம் செய்து வெகுகாலங்கள் வாழ மாட்டார்கள் என்று ஒரு பேச்சு உண்டு. அதற்கு தகுந்தார் போல இவர்களும் விவாகரத்து செய்து கொண்டே இருக்கிறார்கள். இந்த நிலையில் சமீப காலமாக ஜெயம் ரவி அவருடைய மனைவியான ஆர்த்தியை விவாகரத்து செய்து கொள்ளப் போகிறார் என்று பேச்சுக்கள் இருந்து வந்தன. ஜெயம் ரவி விவாகரத்து பிரச்சனை: உண்மையிலேயே ஜெயம் ரவி அவரது மனைவியை விவாகரத்து செய்யப் போகிறாரா என்பது இன்னமும் முழுதாக தெரியாத விஷயமாக இருந்து வருகிறது. இந்நிலையில் இது குறித்து பயில்வான் ரங்கநாதன் கூறும்பொழுது நிறைய காரணங்களால்தான் ஜெயம்ரவி அவரது மனைவியை விவாகரத்து செய்ய...
மிரட்டலுக்கு பயந்து பணிந்த புன்னகை நடிகை.. முக்கியப்புள்ளியுடன் உல்லாசம்..! போட்டு உடைத்த பிரபலம்..!
Gossips Corner

மிரட்டலுக்கு பயந்து பணிந்த புன்னகை நடிகை.. முக்கியப்புள்ளியுடன் உல்லாசம்..! போட்டு உடைத்த பிரபலம்..!

சினிமாவைப் பொறுத்தவரை எப்போதுமே கிசுகிசுக்கள் என்பது பஞ்சமில்லாமல் இருந்து வரும் ஒரு துறையாகதான் சினிமா இருந்து வருகிறது. கருப்பு வெள்ளை காலகட்டங்களில் சினிமா துவங்கிய காலம் முதலே சினிமா என்றாலே இப்படித்தான் என்கிற மனப்போக்கு மக்கள் மத்தியில் இருக்கிறது. அதற்கு தகுந்தார் போல சினிமாவும் மோசமாகதான் சென்று கொண்டிருக்கிறது. ஜெயலலிதா கதாநாயகியாக இருந்த காலகட்டங்களில் நடிகையாக இருக்கும் பெண்களை மக்கள் மதிக்கவே மாட்டார்கள் என்று கூறுவார்கள். சினிமா நடிகைகள் நிலை: ஏனெனில் சினிமாவிற்கு செல்லும் நடிகைகள் அங்கு கற்புடன் இருப்பது என்பது நடக்காத காரியம் என்கிற பேச்சு அப்பொழுது மக்கள் மத்தியில் இருந்தது. அது இன்னமுமே அதிகமாக இருக்கிறது என்றுதான் கூற வேண்டும். பெரும்பாலும் தொழிலதிபர்கள் மற்றும் அரசியல்வாதிகள் சினிமாவில் பிரபலமாக இருக்கும் நடிகைகள் மீது ஆசைபடுவது உண்டு. இதனால் நடிகைகளுக்கும் இந்த ...
மொரட்டு கட்ட.. டைவர்ஸ் ஆன பிறகு.. நீச்சல் உடையில் ருக்மணி ஷீத்தல்..! வைரலாகும் வீடியோ..!
Actress

மொரட்டு கட்ட.. டைவர்ஸ் ஆன பிறகு.. நீச்சல் உடையில் ருக்மணி ஷீத்தல்..! வைரலாகும் வீடியோ..!

தமிழ் சினிமாவில் பிரபல நடிகரான பப்லு பிரித்திவிராஜ் தமிழில் சில காலங்களுக்கு முன்பு ருக்மணி சீதல் என்கிற பெண்ணை காதலித்து திருமணம் செய்தார். பப்லுவிற்கும் சீத்தலுக்கும் இடையே நிறைய வயது வித்தியாசம் இருந்தது. அப்பொழுது பெரும் விஷயமாக பேசப்பட்டது. ஆரம்பத்தில் தமிழ் சினிமாவிற்கு பப்லு வந்த பொழுது கதாநாயகனாக வேண்டும் என்கிற ஆசையில்தான் வந்தார். ஆனால் அவருக்கு துணை கதாபாத்திரங்களில் நடிப்பதற்குதான் வாய்ப்பு கிடைத்தது. தமிழில் எண்ட்ரி: இருந்தாலும் ஒரு சில திரைப்படங்களில் இவர் கதாநாயகனாக நடித்திருக்கிறார் ஆனால் அவை எதுவும் பெரிதாக வெற்றி பெறவில்லை அதற்கு பிறகு அவருக்கு வில்லனாக நடிப்பதற்கான வாய்ப்பு அதிகமாக கிடைக்க தொடங்கியது. பப்லு நிறைய திரைப்படங்களில் வில்லனாக நடித்திருக்கிறார். பிறகு பட வாய்ப்புகள் குறைய தொடங்கிய பிறகு சின்ன திரையில் கவனம் செலுத்தினார் பப்லு. தொடர்ந்து  விஜய் டிவியில்...
Exit mobile version