Uncategorized
உடம்பில் பொட்டு துணி இல்லை.. வெறும் நுரையை வைத்து.. சூட்டை கிளப்பும் பிரணிதா…!
சினிமாவில் பல நடிகைகள் வருவதும் வந்த சுவடு தெரியாமல் ஓடுவதும் இயல்பான ஒன்று. ஆண்ட வரிசையில் தான் நடிகை பிரணிதா வந்த வேகம் தெரியாமல் தமிழ் சினிமாவில் நிலைத்து நிற்க முடியாமல் மூட்டையை கட்டிக் கொண்டு சென்றவர்.
தனக்கான சிறந்த கதை தேர்வில் சொதப்பியது காரணமாக என்னதான் அழகும் அறிவு இருந்தும் இவரால் தமிழ் சினிமாவில் சோபிக்க முடியவில்லை.
தமிழில் நடித்த படங்கள் சகுனி மாஸ் என்கிற மாசிலாமணி எனக்கு வாய்த்த அடிமைகள் இந்த படங்கள் மக்களிடையே பெரிய வரவேற்பைப் தராத காரணத்தினால் இவர் தமிழை விட்டு கன்னடத்திற்கு இடம்பெயர்ந்தார்.
இப்படிக்கு அக்கரை பச்சை என்ற பாணியில் இவருக்கு கன்னடத்திலும் சரியாக வாய்ப்புகளும் வரவேற்பும் கிடைக்காத சூழ்நிலையில் தற்போது பட வாய்ப்பு இல்லாமல் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக அவ்வப்போது கவர்ச்சி மிகு புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
தனது போட்டோ சூட் புகைப்படங்கள் அனைத்தையுமே இன்ஸ்ட...